• Fri. Apr 19th, 2024

தமிழகம்

  • Home
  • தேர்வு ஒத்திவைப்பு- டிஎன்பிஎஸ்சி! மழையால் மாற்றம்…

தேர்வு ஒத்திவைப்பு- டிஎன்பிஎஸ்சி! மழையால் மாற்றம்…

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…

புகார் தெரிவிக்க மேலும் புதிய 3 வாட்ஸ்அப் எண்கள்…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்த கனமழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. அதன்படி பொதுமக்கள் 9445025819, 9445025820, 9445025821 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும்…

மின்கசிவால் உயிரிழந்த குடும்பத்திற்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் நிதி உதவி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருவன் கோட்டையை சேர்ந்த அருள்-வனிதா ஆகியோரது மகன் சக்தி என்ற 12 வயது சிறுவன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கன மழையின் காரணமாக வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி…

திமுக சார்பில் தென்காசி வட்டார நூலகத்திற்கு வழங்கப்பட்ட கணினிகள்

தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்திற்கு கணிப்பொறி வழங்கல்தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்தின் வளர்ச்சி, போட்டி தேர்வாளர்களுக்கு இலவச பயிற்சி, இலவச போட்டி தேர்வு அளித்து வருவது, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கு வழிகாட்டியாக இருந்து வருவதை அறிந்த தென்காசி வல்லம் தொழில்அதிபர் (திமுக) பாலகிருஷ்ணன்…

மழையால் சேதமாகும் சாலைகள்.. உயிரை பணயம் வைக்கும் வாகன ஓட்டிகள்

சென்னை ஓட்டேரியில் டூவீலரில் சென்ற தம்பதிகள் மழையினால் சேதமடைந்த சாலையில் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். அப்போது தீடிரென பேருந்து அந்த பக்கம் வர, நல்வாய்ப்பாக பேருந்தின் அடியில் சிக்காமல் உயிர் பிழைத்தனர். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி காண்போர் நெஞ்சங்களை…

2.38 கோடி வருமானவரி கணக்குகள் தாக்கல்

2021-2022 மதிப்பீட்டு ஆண்டுக்காக, 2.38 கோடி வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. கணக்கு தாக்கலுக்கான புதிய இணையதளத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்த கணக்குகளில், 1 கோடியே 68 லட்சம் கணக்குகள் ஆய்வு…

இன்று தமிழகத்திற்கு “ரெட் அலர்ட்”

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 தினங்களாக தமிழகத்தில் வெளுத்து வாங்கி வருகிறது. தற்போது சில மாவட்டங்களிலும் கன முதல் மிக கன மழை வரை பெய்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், வடகிழக்கு…

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறுகிறது

தென் கிழக்கு வங்க கடல்பகுதியில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று இரவோ அல்லது நாளை காலையோ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.…

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது – விசிக அறிவிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோர் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. சமூகம், அரசியல். பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை…

மதுரையில் ரோபோட் மூலம் மருத்துவ சிகிச்சை

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்திய இந்தியாவின் முதல் மருத்துவமனை மீனாட்சி மிஷன் மருத்துவமனை கடந்த ஆண்டு ஆகஸ்டில் கோவிட் நோய் உச்சகட்டத்தில் இருந்தபோது மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே நெருக்கமான தொடர்பு தவிர்க்கப்பட அறிவிக்கப்பட்ட நிலையில் 16 டெலடாக் ஹெல்த் விட்டா ரோபோக்களை…