• Fri. Apr 26th, 2024

தமிழகம்

  • Home
  • உடைந்த கண்மாயை ஊர் மக்களே சரி செய்த நிகழ்வு

உடைந்த கண்மாயை ஊர் மக்களே சரி செய்த நிகழ்வு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உடைந்த கண்மாயை கொட்டும் மழையில் ஊர் மக்களே ஒன்றுகூடி மணல் மூட்டைகளை கொண்டு சரி செய்தனர். பரமக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட சூடியூரில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாயில் கசிவு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும்…

விருதுநகரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் விருப்ப மனு தாக்கல்

நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்ப மனுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் எஸ்.ஆர்.விஜயகுமரன் தலைமையில்பெறப்பட்டன. உடன் விருதுநகர் நகர செயலாளர் முகம்மது நயினார் மற்றும்…

ஓயாது பெய்யும் மழை… தவியாய் தவிக்கும் தமிழகம்..

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் மழை விட்டு விட்டு பெய்தது. எழும்பூர், சென்ட்ரல், ஆலந்தூர், பெருங்குடி, தரமணி, சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை,…

ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 யானைகள் உயிரிழப்பு

கோவை மதுக்கரை அருகே ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 காட்டு யானைகள் உயிரிழந்தது. கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் கேரளாவில் இருந்து வந்துகொண்டு இருந்த, மங்களூர் to சென்னை செல்லும் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, போது ரயில்…

சென்னை உள்பட 18 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுர், சேலம், தூத்துக்குடி, நெல்லை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்,…

சுற்றுப்புறச்சூழல் விதியிலிருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க கோரி போராட்டம்

சுற்றுப்புறச்சூழல் விதியிலிருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க கோரி மனு கொடுக்கும் போராட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் சுற்றுப்புறச்சூழல் விதியிலிருந்து விலக்கு அளிக்க கோரி…

அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் தியாகராய நகர் பகுதியில் உள்ள அசோக் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட கட்டிடங்களை இன்று இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். உடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்,…

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்வர்

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று, கனமழையால் பாதிக்கப்பட புளியந்தோப்பு பகுதியில் சேதமடைந்த மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளையும் பார்வையிட்டு, திரு.வி.க நகர் ஸ்டீபன்சன் சாலையில் நடைபெற்று வரும் பாலப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் விரைந்து முடித்திட…

கலைஞர் உணவகம் வந்தால் வரவேற்பதாக செல்லூர் ராஜூ பேச்சு

கலைஞர் உணவகம் வந்தால் வரவேற்கிறோம்…வாழ்த்துகிறோம் என செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களிடம பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ; 2026 சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களை பெற்று தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என என அண்ணாமலை கூறி…

என் பிறந்தநாள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கழக தோழர்களக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் வடக்கிழக்கு பருவமழை பாதிப்பை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மக்களுக்கான நிவாரண பணியை முதலமைச்சர் தக்க நேரத்தில் செய்து வருவதை கண்டு நாடே பாராட்டி வருகிறது. அதேபோல் முதலமைச்சர்…