பா.ஜ.க, அ.தி.மு.க வை மிரட்டி பணிய வைத்து இருப்பதாக,திருமாவளவன் விமர்சனம் !!!
அ.தி.மு.க வோடு கூட்டணி சேர்ந்து இருக்கிறது, அதை பா.ஜ.க வே அறிவித்து இருக்கிறது. இதைப் பார்க்கும் போது அ.தி.மு.க தலைமையில் கூட்டணியா ? இல்லை. பா.ஜ.க தலைமையில் கூட்டணியா ? என்பதே சந்தேகமாக இருக்கிறது. அ.தி.மு.க தொண்டர்கள் இதை மனப் பூர்வமாக…
நம்பியோர்களுக்கு எடப்பாடி செய்யும் துரோகம் !
இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . அ தி மு க முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த அம்மையார் ஜெயலலிதா பா ஜ கவுடன் கூட்டணி வைத்த போது சட்ட…
பாஜகவுக்கு புதிய தலைவராகும் நயினார் நாகேந்திரன்..,
தமிழ்நாட்டில் இரண்டு நாள் பயணத்தை முடித்துவிட்டு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று இரவு தனி விமானம் மூலம், டெல்லி புறப்பட்டு சென்றார். அமித்ஷாவை வழியனுப்ப, சென்னை விமான நிலையம் வந்திருந்த நயினார் நாகேந்திரன், சென்னை விமான நிலையத்தில் பேட்டி. ஒன்றிய உள்துறை…
சுமார் 50 பேர் கே. டி. ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அஇஅதிமுக வில் இணைந்தனர்..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி வத்திராயிருப்பு வடக்கு ஒன்றியம் காடனேரி கிராமத்தில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. முன்னதாக இதுவரை எந்த கட்சியையும் சாராத இளைஞர் , இளம்பெண்கள், என சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கழக அமைப்பு செயலாளர், முன்னாள்…
அமைச்சர் பொன்முடியின் பதவி பறிக்கப்பட்டது..,
அமைச்சர் பொன்முடியின் கட்சிப் துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பெண்களை இழிவாக பேசிய காரணத்திற்காக திமுக தலைமை கழகம் முதல் முறையாக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெண்களை இழிவாக மற்றும் இந்து மதத்தை…
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி அறிவிப்பு
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாகவும், அக்கட்சியின் செயல்தலைவராகவும் செயல்படுவார் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாட்டாளி மக்கட்சியின் நிறுனத் தலைவராக டாக்டர் ராமதாஸ் பதவி வகித்து வருகிறார். டாக்டர் ராமதாஸின் மகன்,…
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோவை வருகை..,
கோவை, சூலூர் விமானப்படை தளத்தில் தரையிறங்கிய அவரை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பூங்கொத்து வழங்கி உற்சாகமாக வரவேற்றார். அமைச்சரின் வருகையை முன்னிட்டு, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ராஜ்நாத் சிங் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தவுடன், அவரை…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை கண்டித்து பல்வேறு எதிர்க்கட்சியினர், இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாமிய மக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில்…
தமிழக முதலமைச்சர் மக்களை ஏமாற்றுகிறார்..,
நீலகிரி மாவட்டம் உதகையில் கட்சியை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உதகை வந்திருந்தார். முன்னதாக இன்று குமரி ஆனந்தனின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்த அவர் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழக முதலமைச்சர் தமிழக மக்களை ஏமாற்றி வருவதாகவும்,…
விஜய்க்கு ஏமாற்ற தெரியும் அரசியல் தெரியாது!!!
சென்னை நங்கநல்லூர் பாஜக சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தர்பூசணி இளநீர் வெள்ளரிக்காய் போன்றவை பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது.…








