• Thu. May 2nd, 2024

அரசியல்

  • Home
  • பெங்களூரில் குடிநீருக்கு கொடுக்கக்கூடிய தண்ணீருக்கு தமிழர்கள் தடையல்ல-திருப்பரங்குன்றத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்

பெங்களூரில் குடிநீருக்கு கொடுக்கக்கூடிய தண்ணீருக்கு தமிழர்கள் தடையல்ல-திருப்பரங்குன்றத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபத்தில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் பரப்புரை மேற்கொண்டார்.வாக்கு சேகரிக்கும் போது திடீரென வடை கடையில் புகுந்து வடை வியாபாரம்…

இரட்டை இலை தவறானவர்கள் கையில் உள்ளது. அதை மீட்டெடுப்பதற்கான அரசியல் பயணம் வரும் காலத்தில் தொடரும்-என உசிலம்பட்டியில் டிடிவி தினகரன் பேட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பி.கே.மூக்கையாத்தேவர் நினைவிடத்தில், பி.கே.மூக்கையாத்தேவரின் 101வது பிறந்த தினத்தை முன்னிட்டு அமமுக சார்பில் அதன் பொதுச் செயலாளரும், என்டிஏ கூட்டணி தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரன், உசிலம்பட்டி…

வாக்காளர் விழிப்புணர்வு

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறன் கொண்ட நபர்கள் பங்கேற்கும் வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை, தொடங்கி வைத்தார்.உடன், கூடுதல் ஆட்சியர் உள்ளார்.

சோழவந்தான் மன்னாடி மங்கலம் பகுதிகளில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு வாக்குகள் கேட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனையின் பேரில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச்செயலாளர் கொரியர் கணேசன் அறிவுறுத்தலில், மன்னாடிமங்கலம் தெற்கு வடக்கு மற்றும்…

விருதுநகரில் மடியேந்தி வாக்கு கேட்ட ராதிகாசரத்குமார்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகாசரத்குமார் வாக்கு சேகரிப்பின் போது, பொதுமக்களிடம் மடியேந்தி வாக்கு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தேதி தமிழகத்தில் நெருங்கி கொண்டு இருக்கும் வேளையில், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர…

மாநிலங்களவை உறுப்பினராக சோனியாகாந்தி பதவியேற்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 54 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து புதிய உறுப்பினர்களை தேர்வு…

இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மோதிக்கொண்ட அமைச்சர்கள்

இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்;ச்சியின் போது, அமைச்சர் பொன்முடி, பேசிக்கொண்டிருக்கும் மற்றொரு அமைச்சரைப் பார்த்து, ‘நீ பேசியது போதும்’ என வெடுக்கென மைக்கைப் பிடுங்கியது, கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்திய யூனியன்…

பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு திண்டுக்கல்லில் எஸ்.பி. தலைமையில் கொடி அணிவகுப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் திண்டுக்கல்லில் காவல்துறையினர் மற்றும் மத்தியபாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு…

தமிழகத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 1,694 புகார்கள் பதிவு

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 1,694 புகார்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களைத் தெரிவிக்க சி-விஜில் என்ற செயலியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது.…

புலம்ப வைக்கும் புரட்சி பாரதம் கட்சியின் இரட்டை நிலைப்பாடு

தமிழகத்தில் அதிமுகவுக்கு ஆதரவு, புதுச்சேரியில் பாஜகவுக்கு ஆதரவு என இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ள புதிய பாரதம் கட்சியின் அறிவிப்பால் அக்கட்சியின் நிர்வாகிகளை புலம்ப வைத்திருப்பதுடன் கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.தமிழ்நாட்டில் முதற்கட்டமாக வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல்…