• Fri. May 3rd, 2024

பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு திண்டுக்கல்லில் எஸ்.பி. தலைமையில் கொடி அணிவகுப்பு

Byதரணி

Apr 4, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் திண்டுக்கல்லில் காவல்துறையினர் மற்றும் மத்தியபாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *