அதிர்ச்சி… புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுமிக்கு ஹெச்எம்பிவி தொற்று!
புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுமிக்கு ஹெச்எம்பிவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் குழந்தைகளைத் தாக்கக்கூடிய மெட்டாப் நியூமோ வைரஸ் (ஹெச்எம்பிவி) தொற்று பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் ஹெச்எம்பிவி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இரண்டு…
தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்… அரசு முக்கிய உத்தரவு!
பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் (HMPV) இந்தியாவில் நுழைந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 5 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் 2 பாதிப்புகள் அடங்கும்.…
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு விருது
‘நம்மைக்காக்கும் 48’ திட்டத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு விருது – மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ்குமார் பெருமிதம் கொண்டார். தமிழக சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்ட இன்னுயிர் காப்போம் ‘நம்மைக்காக்கும் 48’ திட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் மதுரை அரசு ராஜாஜி…
266 மருந்துக்கடைகளின் உரிமம் ரத்து
மருத்துவர்களின் பரிந்துரையின்றி மருந்துகளை விற்பனை செய்த 266 மருந்துக்கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் சுமார் 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்துக்கடைகளும், 100க்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் செயல்பாடுகளையும், வர்த்தக நடவடிக்கைகளையும் மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநகரம்…
நவ.25ல் மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்
நவம்பர் 25ஆம் தேதியன்று எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான நான்கு கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது. அதில் ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில்…
இனி கர்ப்பிணி பெண்களுக்கு வீட்டில் பிரசவம் பார்த்தால் கடும் நடவடிக்கை
இனி கர்ப்பிணிப் பெண்களுக்கு வீட்டில் வைத்துப் பிரசவம் பார்த்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும என தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழக சுகாதாரத் துறை தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கர்ப்பிணி பெண்களுக்கு இனி வீட்டில்…
அப்பல்லோ மருத்துவமனை சாதனை
அப்பல்லோ மருத்துவமனை 500வது ரோபோடிக் இதய அறுவை சிகிச்சையை செய்து முடித்து சாதனை படைத்துள்ளது.இதுதொடர்பாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள்..,ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சை மூலம் 30 முதல் 60 வயதுடைய…
இந்திய அளவில் முதன் முறையாக புதிய தொழில் நுட்பத்துடன் மூளைக்கட்டி அறுவைச் சிகிச்சை மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
மதுரை விரகனூர் சுற்றுச் சாலையில், உள்ள ஹானா ஜோசப் டாக்டர்கள் இந்தியஅளவில் முதன் முறையாக புதிய தொழில் நுட்பத்துடன் மூளை அறுவை சிகிச்சை நடத்தி சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து, ஹானா ஜோசப் மருத்துவமனை தலைவர் மற்றும் முதுநிலை மூளை நரம்பியல் அறுவை…
நீட் வினாத்தாள் கசிவு – 3 AIIMS மருத்துவர்கள் கைது!
🔹நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் பாட்னா AIIMS மருத்துவமனையின் 3 மருத்துவர்களை கைது செய்து சிபிஐ விசாரணை 🔹மருத்துவர்களின் அறைகளுக்கு சீல் வைத்த சிபிஐ, அவர்களிடம் இருந்த மடிக்கணினிகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தது 🔹நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான…
ராகிங் கொடுமையால் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
ராஜஸ்தான் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் கொடுமை செய்ததில் உடல்நிலை பாதிக்கப்பட்ட முதலாமாண்டு மாணவர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம், துன்கார்பூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி ஒன்றில் பயிலும்…





