இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 323: ஓங்கித் தோன்றும், தீம் கள் பெண்ணைநடுவணதுவேதெய்ய – மடவரல்ஆயமும் யானும் அறியாது அவணம்ஆய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின்கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்:புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்தமலி தாது…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 322: ஆங்கனம் தணிகுவதுஆயின், யாங்கும்இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை;வாய்கொல் வாழி – தோழி! வேய் உயர்ந்து,எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை,ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர் ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி, வாள்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 321: செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவைபாடு இன் தௌ மணித் தோடு தலைப்பெயர,கான முல்லைக் கய வாய் அலரிபார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய,கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை புல்லென் வறு மனை நோக்கி,…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 320: ‘விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று;எவன் குறித்தனள்கொல்?’ என்றி ஆயின்தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின்,இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல்ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில் காரி புக்க நேரார் புலம்போல்,கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு,காவல் செறிய மாட்டி, ஆய்தொடிஎழில்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 319: ஓதமும் ஒலி ஓவின்றே; ஊதையும்தாது உளர் கானல் தவ்வென்றன்றே;மணல் மலி மூதூர் அகல் நெடுந் தெருவில்,கூகைச் சேவல் குராலோடு ஏறி,ஆர் இருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும் அணங்கு கால் கிளரும், மயங்கு இருள் நடு நாள்;பாவை அன்ன பலர்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 318: நினைத்தலும் நினைதிரோ – ஐய! அன்று நாம்பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்தபொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக,நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி,ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை பொறி படு தடக்கை சுருக்கி, பிறிது ஓர்ஆறு…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 317 நீடு இருஞ் சிலம்பின் பிடியொடு புணர்ந்தபூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப,தோடு தலை வாங்கிய நீடு குரற் பைந் தினை,பவளச் செவ் வாய்ப் பைங் கிளி கவரும்உயர் வரை நாட! நீ நயந்தோள் கேண்மை அன்னை அறிகுவள்ஆயின்,…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 316 மடவது அம்ம, மணி நிற எழிலி‘மலரின் மௌவல் நலம் வரக் காட்டி,கயல் ஏர் உண்கண் கனங்குழை! இவை நின்எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்’ என,கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் நல் நுதல் நீவிச் சென்றோர்,…