• Sun. Jun 11th, 2023

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 126: பைங் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க்கருங் களி ஈந்தின் வெண் புறக் களரிஇடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல்ஆள் பெறல் நசைஇ நாள் சுரம் விலங்கிதுனைதரும் வம்பலர்க் காணாது அச் சினம்பனைக் கான்று ஆறும்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 125: இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றைகொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கிநல் அரா நடுங்க உரறி கொல்லன்ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து அகழும்நடு நாள் வருதல் அஞ்சுதும் யாம் எனவரைந்து வரல் இரக்குவம் ஆயின்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 124: ஒன்று இல் காலை அன்றில் போலப்புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கையானும் ஆற்றேன் அதுதானும் வந்தன்றுநீங்கல் வாழியர் ஐய ஈங்கைமுகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர்நவ்வி நோன் குளம்பு அழுந்தென வெள்ளிஉருக்குறு கொள்கலம் கடுப்ப விருப்புறத்தெண்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 123: உரையாய் வாழி தோழி இருங் கழிஇரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதிவாங்கு மடற் குடம்பை தூங்கு இருள் துவன்றும்பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பைகானல் ஆயமொடு காலைக் குற்றகள் கமழ் அலர தண் நறுங் காவிஅம்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 122: இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுதகருங் கால் செந்தினை கடியுமுண்டெனகல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடிமெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பினநரை உரும் உரறும் நாம நள் இருள்வரையக நாடன் வரூஉம் என்பதுஉண்டுகொல் அன்றுகொல் யாதுகொல் மற்று…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 121:விதையர் கொன்ற முதையல் பூழிஇடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணைஅரலை அம் காட்டு இரலையொடு வதியும்புறவிற்று அம்ம நீ நயந்தோள் ஊரே2எல்லி விட்டன்று வேந்து எனச் சொல்லுபுபரியல் வாழ்க நின்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 120: தட மருப்பு எருமை மட நடைக் குழவிதூண் தொறும் யாத்த காண்தகு நல் இல்கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதைசிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்பவாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇபுகை உண்டு அமர்த்த…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 119: தினை உண் கேழல் இரிய புனவன்சிறு பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர்ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன்ஆர் தர வந்தனன் ஆயினும் படப்பைஇன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும்பல் மலர்க் கான்…

உலக தாய்மொழி தினம்- தமிழில் இத்தனை வகைகளா?

உலக தாய் மொழிதினம் இன்று கொண்டாடப்படுகிறது.மற்றமொழிகளுக்கு இல்லாத பெருமைகள் பல நம் தாய் மொழியாம் தமிழுக்கு உள்ளது.பல்லாயிரம் ஆண்டுகளாக சூழ்நிலைகேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு உயிர் போடு இருக்கும் மொழி நம் தமிழ் மொழி.தமிழ்மொழியை 1359 வகைகளாக வகைப்படுத்தலாம். தமிழ் 1359 வகைகள்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 118: அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத்தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில்சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில்புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் எனஇணர் உறுபு உடைவதன் தலையும்…