இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 120: தட மருப்பு எருமை மட நடைக் குழவிதூண் தொறும் யாத்த காண்தகு நல் இல்கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதைசிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்பவாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇபுகை உண்டு அமர்த்த…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 119: தினை உண் கேழல் இரிய புனவன்சிறு பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர்ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன்ஆர் தர வந்தனன் ஆயினும் படப்பைஇன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும்பல் மலர்க் கான்…
உலக தாய்மொழி தினம்- தமிழில் இத்தனை வகைகளா?
உலக தாய் மொழிதினம் இன்று கொண்டாடப்படுகிறது.மற்றமொழிகளுக்கு இல்லாத பெருமைகள் பல நம் தாய் மொழியாம் தமிழுக்கு உள்ளது.பல்லாயிரம் ஆண்டுகளாக சூழ்நிலைகேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு உயிர் போடு இருக்கும் மொழி நம் தமிழ் மொழி.தமிழ்மொழியை 1359 வகைகளாக வகைப்படுத்தலாம். தமிழ் 1359 வகைகள்
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 117: பெருங் கடல் முழங்க கானல் மலரஇருங் கழி ஓதம் இல் இறந்து மலிரவள் இதழ் நெய்தல் கூம்ப புள் உடன்கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேரசெல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம்கல் சேர்பு நண்ணிப் படர்…