• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 120: தட மருப்பு எருமை மட நடைக் குழவிதூண் தொறும் யாத்த காண்தகு நல் இல்கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதைசிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்பவாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇபுகை உண்டு அமர்த்த…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 119: தினை உண் கேழல் இரிய புனவன்சிறு பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர்ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன்ஆர் தர வந்தனன் ஆயினும் படப்பைஇன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும்பல் மலர்க் கான்…

உலக தாய்மொழி தினம்- தமிழில் இத்தனை வகைகளா?

உலக தாய் மொழிதினம் இன்று கொண்டாடப்படுகிறது.மற்றமொழிகளுக்கு இல்லாத பெருமைகள் பல நம் தாய் மொழியாம் தமிழுக்கு உள்ளது.பல்லாயிரம் ஆண்டுகளாக சூழ்நிலைகேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு உயிர் போடு இருக்கும் மொழி நம் தமிழ் மொழி.தமிழ்மொழியை 1359 வகைகளாக வகைப்படுத்தலாம். தமிழ் 1359 வகைகள்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 118: அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத்தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில்சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில்புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் எனஇணர் உறுபு உடைவதன் தலையும்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 117: பெருங் கடல் முழங்க கானல் மலரஇருங் கழி ஓதம் இல் இறந்து மலிரவள் இதழ் நெய்தல் கூம்ப புள் உடன்கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேரசெல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம்கல் சேர்பு நண்ணிப் படர்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 116: தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்தாம் அறிந்து உணர்க என்ப மாதோவழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்றுஇரு வெதிர் ஈன்ற வேல் தலைக் கொழு முளைசூல் முதிர் மடப் பிடி நாள் மேயல் ஆரும்மலை கெழு நாடன் கேண்மை பலவின்மாச்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 115: மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்கஅயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர்அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் இன் நீர்த்தடங் கடல் வாயில் உண்டு சில் நீர் எனமயில் அடி இலைய மாக் குரல் நொச்சிமனை நடு மௌவலொடு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 114: வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும்மறுகுதொறு புலாவும் சிறுகுடி அரவம்வைகிக் கேட்டுப் பையாந்திசினேஅளிதோ தானே தோழி அல்கல்வந்தோன்மன்ற குன்ற நாடன்துளி பெயல் பொறித்த புள்ளித் தொல் கரைபொரு திரை நிவப்பின்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 113: உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப்புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங் காய்கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம்பெருங் காடு இறந்தும் எய்த வந்தனவால்அருஞ் செயல் பொருட் பிணி முன்னி யாமேசேறும் மடந்தை…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 112: விருந்து எவன் செய்கோ தோழி சாரல்அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச்சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டுஉரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்பெருங் கல் நாடன் வரவு அறிந்து விரும்பிமாக் கடல் முகந்து மணி…