இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக விவசாயிகள் அச்சம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உசிலம்பட்டி- பேரையூர் செல்லும் சாலையில் நல்லதேவன்பட்டி கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் இப்பகுதி விவசாயிகளின் நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது., இந்நிலையில் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள கோழி, இறைச்சி மற்றும் இதர கழிவுகளை சாக்குகளில் மூட்டையாக…
கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட்டின் 3-ஆம் ஆண்டு விழா..,
கோவையில் செயல்பட்டு வரும் லுலு ஹைப்பர் மார்க்கெட் தனது 3-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு ‘பிளாட் 50% மெகா விற்பனை’ சலுகையை அறிவித்துள்ளது. ஜூன் 11 முதல் 14 வரை நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் விற்பனை…
ஆதவ் அர்ஜுனாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் : கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..,
கோவையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : “அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனைவி மற்றும் அவரது மாமியார் தொடர்பாக வெளியாகியுள்ள சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்த தகவல்கள் மிகுந்த கவலை அளிக்கின்றன.…
கே.டி ராஜேந்திர பாலாஜியை மரியாதை நிமித்தமாக சந்தித்த ஆர். கே. ரவிச்சந்திரன்..,
விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆக கடந்த ஆறு ஆண்டுகளாக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி ஆர். கே. ரவிச்சந்திரன் இருந்து வந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருந்தவர் பாரதிய ஜனதா கட்சி…
காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு மையத்தின் சார்பில் கல்லூரி ஆசிரியர் களுக்கான திறன் மேம் பாட்டு நிகழ்வு இரு நாட்கள் நடைபெற்றன. முதல் நாள் நிகழ்வின் தொடக்கமாகக் கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு மை…
டாஸ்மார்க் கடையை அகற்ற கோரி பெண்கள் திடீர் முற்றுகை போராட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரை அடுத்துள்ள கோட்டையூரில் 5503 என்ற எண் கொண்ட டாஸ்மார்க் மதுபான கடை இயங்கி வருகிறது., இந்த மதுபான கடையில் மது அருந்த வருவோர் அருகில் குடியிருப்பு பகுதியில் உள்ள பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகவும்,…
டாஸ்மாக் வருமானம் குறைவது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.அமைச்சர் பேட்டி..,
திண்டுக்கல் மாவட்டத்திற்கு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சரும், திண்டுக்கல்லுக்கு பொறுப்பு அமைச்சருமான விக்னேஷ் இன்று காலை வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து அவர் திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவக்…
காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் சிறப்பு வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் வளாகத்தில் காலபைரவர் தனி சன்னதி உள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக தொழில் அபிவிருத்திக்காக…
ஒரு வாரமாக தெருக்களில் பொங்கி வழிந்து ஓடும் பாதாள சாக்கடை..,
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு காயிதே மில்லத் நகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் பாதாள சாக்கடை நீர் பொங்கி தெருக்களில் வழிந்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு…
அரசு மருத்துவமனையில் பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தங்க தமிழ்ச்செல்வன்..,
முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 3ஆம் தேதியிலிருந்து திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கருணாநிதியின் பிறந்த நாள் தினமான ஜூன் 3 ஆம் தேதியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…








