• Fri. Apr 19th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி போனஸ் குறித்து வெளியான தகவல்..!

திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி போனஸ் குறித்து வெளியான தகவல்..!

திமுக நிர்வாகிகளுக்கு கட்சித்தலைமை தீபாவளி போனஸ் வழங்குவது குறித்தான முக்கியத் தகவல் வெளியாகி உள்ளது.திமுகவில் தற்போது அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் உள்ள நிர்வாகிகள் மிக கவனமாக தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொருவரின் பதவிகளுக்கு ஏற்றவாறு தொகை நிர்ணயிக்கப்பட்டு, பட்டியல்…

சனாதன சர்ச்சை – அமைச்சர் உதயநிதிக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!

திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி போனஸ் குறித்து வெளியான தகவல்..!

திமுக நிர்வாகிகளுக்கு கட்சித்தலைமை தீபாவளி போனஸ் வழங்குவது குறித்தான முக்கியத் தகவல் வெளியாகி உள்ளது.திமுகவில் தற்போது அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் உள்ள நிர்வாகிகள் மிக கவனமாக தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொருவரின் பதவிகளுக்கு ஏற்றவாறு தொகை நிர்ணயிக்கப்பட்டு, பட்டியல்…

சனாதன சர்ச்சை : அமைச்சர் உதயநிதிக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!

அமைச்சர் உதயநிதி சனாதனத்தைப் புரிந்து கொள்ள என்ன ஆராய்ச்சி செய்தார் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருப்பதுடன், அதுகுறித்தான உரையைத் தாக்கல் செய்யவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தற்போது வரை சர்ச்சைக்குரிய…

கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை..!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மதுரை, திண்டுக்கல், கோவை மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழையானது பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து…

ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட வழக்கில் இன்று தீர்ப்பு..!

ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வது தொடர்பான வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளினால் (சூதாட்டம்) பணத்தை இழந்து அதிக கடன்களை வாங்கி பலர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் தமிழகத்தின்…

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு.., திருப்பதியில் ஆன்லைனில் தரிசன டிக்கெட்..!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான தரிசிக்க ஆன்லைனில் தரிசன டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 23ம் தேதி முதல் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில்…

என்.ஐ.ஏ அதிகாரிகள் அதரடி சோதனையில் 10 மாநிலங்களில் 44 பேர் கைது..!

என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 10 மாநிலங்களில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஊடுருவுவதாக புகார்கள் எழுந்தன. இந்தப் புகாரை அடுத்து தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ நேற்று பல்வேறு…

தமிழகத்தில் வாகனங்களுக்கான வரி உயர்வு அரசாணை வெளியீடு..!

ஒபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர் பிச்சைக்கனி அதிமுகவில் இணைந்தார்..!

ஒ.பி.எஸ்.ஸின் தீவிர ஆதரவாளரான பிச்சைக்கனி சற்றுமுன் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தார்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒ.பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.ப.ரவீந்திரநாத் வெற்றிக்கு இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. சமீபத்தில் அதிமுக கட்சிக்கொடி, சின்னம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,…