• Fri. Apr 19th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • முல்லைப் பெரியாறு உரிமையை அலட்சியமாக கையாள்கிறது தி.மு.க அரசு..,முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

முல்லைப் பெரியாறு உரிமையை அலட்சியமாக கையாள்கிறது தி.மு.க அரசு..,முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

முல்லைப் பெரியாறு உரிமை என்பது விவசாயிகளின் அட்சயப் பாத்திரம். அதை தி.மு.க அரசு அலட்சியமாக கையாள்கிறது. கேரள அரசின் அழுத்தத்திற்காகவும், கூட்டணி தர்மத்தைக் காக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மௌனமாக இருப்பது ஏன் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார்…

கருப்புக் கொடி காட்டின தருமடி இப்படித்தான் இருக்கும் போல…

கேரள முதல்வருக்குக் கருப்புக் கொடி காட்ட முயன்ற தம்பதியை காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் வீடியோ சமூகவலை தளங்களில் பரவி வருகிறது.

சபரிமலையில் மேல்சாந்தி ஐயப்பனிடமிருந்து வீடு திரும்பும் காட்சி..!

சபரிமலை சன்னிதானத்தின் முன்னாள் மேல்சாந்தி அவர்கள் தனது 365 நாள், ஆரண்ய வாசத்தில், பகவானுடனே வாழ்ந்து, அவருக்கு சகல நித்ய நிஷ்டைகளை செய்து கொண்டு தனது பணியை பூர்த்திசெய்து, ஐயப்பனை விட்டு பிரியாமனதுடன், தாயைப் பிரியும் கன்று போல உணர்ச்சிகளை கட்டுபடுத்திக்…

கோவையில் கன மழை.., நீர் குளம் போல தேங்கியது…

கோவையில் பெய்த கன மழையால் ராமநாதபுரம் சிக்னல் அருகே ரோட்டில் மழை நீர் குளம் போல தேங்கி இருந்தது. அப்போது பணியில் இருந்த ராமநாதபுரம் போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் முருகசாமி இருவரும் சேர்ந்து ரோட்டில் தேங்கியிருந்த…

தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமாபீவி மறைவு..!

தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும், உச்சநீதிமன்றத்தின் முதல் பெண்நீதிபதியுமான பாத்திமாபீவி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 1927 ஏப்., 30ல் பிறந்தார். திருவனந்தபுரம் அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பை முடித்தார். பின்னர் 1950-ல் வழக்கறிஞராக பணியை துவக்கினார். தொடர்ந்து…

திமுக ஆட்சியில் நீர் பாசன உள்கட்டமைப்பு முறையாக பராமரிக்கப்படவில்லை..,முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

எடப்பாடியார் ஆட்சியில் இந்தியாவிலேயே தமிழகத்தில் நீர் பாசன உள்கட்டமைப்பு வளர்ச்சியில் இருந்தது தற்போது திமுக அரசில் முறையாக பராமரிக்கப்படவில்லை என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்ததாவது..,தென்மேற்கு பருவமழை குறையும் பொழுது…

அமைச்சர் செந்தில்பாலாஜி டிஸ்சார்ஜ் குறித்து..,சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்..!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதாகவும் இரண்டு கால்களும் மரத்துப் போவதால் அவருக்கு பிசியோதெரபி செய்யப்பட வேண்டி உள்ள சூழலில் அவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பதை மருத்துவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என தமிழக சுகாதாரத்…

கம்பியில்லா ஒலிபரப்பு மற்றும் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர் சர் ஜகதீஷ் சந்திர போஸ் நினைவு தினம் இன்று

சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) நவம்பர் 30, 1859ல் இன்றைய பங்களாதேஷில், டாக்கா நகருக்கு அருகில் ஃபரீத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார். போஸ் தமது துவக்கக் கல்வியைத் தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியில்…

கோவையில் வெளுத்து வாங்கிய கன மழை..!

கோவையில் நேற்று நள்ளிரவு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.கோவையில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையை அடுத்து கடந்த மூன்று தினங்களாகவே வெயிலின்…

கனமழை எச்சரிக்கை : எட்டு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

தமிழகத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகிறார்.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், தேனி மாவட்டத்தில்…