• Sat. Apr 27th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • 10 ரூபாய் நாணயம் : ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்..!

10 ரூபாய் நாணயம் : ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்..!

10 ரூபாய் நாணயம் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி முக்கியத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் 10 ரூபாய் நாணயம் வாங்கப்படுவதில்லை. சில பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகளில் பலர் 10 ரூபாய் நாணயங்களை…

ரீல்ஸ் மோகத்தால் உயிரை இழந்த மனைவி..!

சோஷியல் மீடியாவில் தனக்கு இருந்த வந்த ரீல்ஸ் மோகத்தால் கணவன் கையாலேயே மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொல்கத்தா, ஹரிநாராயண்பூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் பரிமள் பைத்யா. இவருக்கு 38 வயது, இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.…

முதல் தகவல் அறிக்கை (F.I.R) – தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் !

குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 154 இது பற்றிக் கூறுகிறது. “ஒரு புலன்கொள் குற்றம் குறித்த முதல் தகவலைப் பெறும் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திடும் சட்டக்கடப்பாடு கொண்டவர் ஆவார்”.காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரை படித்துப் பார்க்கும்…

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை..!

உத்தரகாண் சுரங்கம் தோண்டும் பணியின் போது சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்களை மீட்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.உத்தரகாண்ட், சில்க்யாராவில் சுரங்கம் தோண்டும் பணியின்போது ஏற்பட்ட மண் சரிவால்,…

டிச.1 முதல் மலேசியா செல்ல விசா தேவை இல்லை..!

வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் இந்திய மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் மலேசியா செல்வதற்கு விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.மலேசியாவிற்கு செல்லும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக புதிய நடைமுறை அறிமுகம் செய்வதாக மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

மத்திய மாநில அரசுகளின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் கிராமத்தில் ஊராட்சி மன்ற சமுதாய கூடத்தில் மேலக்கால் ஊராட்சி மன்றம் மற்றும் திண்டுக்கல் சிட்டி மருத்துவமனை இணைந்து இலவச எலும்பு மூட்டு மாற்று மற்றும் முதுகு தண்டுவட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.…

கூகுள் மெசேஜஸ் ஆப் செயலியில் புதிய வசதிகள் அறிமுகம்!

வாட்ஸப் செயலியைப் போன்றே கூகுள் மெசேஜஸ் ஆப் செயலியில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூகுள் நிறுவனம் அறவித்துள்ளது.இன்றைக்கு வளர்ந்து வரும் நவீன உலகத்துக்கு ஏற்ப, இந்தியாவில் உள்ள மக்களில் பெரும்பாலோனார் ஆண்ட்ராய்டு போன் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை என்று…

கனமழை எதிரொலி : செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு..,

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 164 கன அடியில் இருந்து 532 கன அடியாக உயர்ந்துள்ளது. 3,645 மில்லியன்…

மரணத்திலும் இணை பிரியாத மதுரை கணவன் மனைவி…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 306: தந்தை வித்திய மென் தினை பைபயச்சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ‘குளிர் படு கையள் கொடிச்சி செல்க’ என,நல்ல இனிய கூறி, மெல்லக்கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங் குரல் சூற் பொறை இறுத்த கோல் தலை இருவிவிழவு…