• Wed. Apr 24th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மீண்டும் உயர்ந்த தங்கம் விலை : நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை : நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!

டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று பவுனுக்கு 320 ரூபாய் உயர்ந்துள்ளதால், நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.நேற்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,795க்கும், சவரனுக்கு…

நடிகை கங்கனாரனாவத் பா.ஜ.க. வேட்பாளராகிறாரா..!

சமீபகாலமாக பா.ஜ.க தலைவர்களின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நடிகை கங்கனாரனாவத், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க வேட்பாளராகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.2006 ஆம் ஆண்டில் கேங்க்ஸ்டர் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் கங்கனா ரனாவத். அதற்காக அவர் சிறந்த பெண்…

2500 மோசடி கடன் செயலிகள் நீக்கம்..!

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து, 2500 மோசடி கடன் செயலிகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நீர்மலாசீதாராமன் தெரிவித்துள்ளார்.தற்போது நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரானது நடைபெற்று கொண்டிருக்கிறது. அதில் நாட்டில் மோசடி செயலிகளின் நிலைப்பாடு குறித்தும் அவற்றின் ஒழுங்கின்மையை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளித்த…

திமுக அரசு திட்டமிட்டு செயல்படவில்லை.., எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு..!

பத்திரமாக மீட்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது..!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர் சென்னை ரயிலில் சிக்கிய கர்ப்பிணி பெண் நேற்று ஹெலிகாப்டர் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் தூத்துக்குடி,…

டிச.22ல் நாடு தழுவிய போராட்டம்..!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், வருகிற டிச.22ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது.டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் 4-வது ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், சோனியாகாந்தி, மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி, டி.ஆர்.பாலு.…

திசையன்விளை அருகே நிரம்பி வழிந்த அதிசய கிணறு..!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே பல ஆண்டுகளாக தண்ணீரில்லாமல் இருந்த அதிசய கிணறு, தற்போது பெய்துள்ள கனமழையின் காரணமாக நிரம்பி வழிகிறது.திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளத்தில் அதிசய கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு பல ஆண்டுகளாக நீர்…

நெல்லை – சென்னை வந்தேபாரத் ரயில் இன்று ரத்து..!

தென்மாவட்டங்களில் பெய்துள்ள கனமழை காரணமாக தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், நெல்லை – சென்னை இடையே இயக்கப்படும் வந்தேபாரத் ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.நெல்லை – சென்னை மற்றும் சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை இன்று ரத்து…

நிம்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு..!

தமிழகத்தில் உதவித்தொகை பெறுவதற்கான நிம்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.டிசம்பர் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் தொடர் கனமழை போன்ற பாதிப்புகளால் தற்போது டிசம்பர் 27ஆம் தேதி வரை அவகாசம்…

கூட்டுறவு சங்க தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு வரும் டிச.24ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் உள்ள பண்டக சாலை நகர கூட்டுறவு வங்கி, கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க…