• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பொதுவெளியில் தோன்றினார் சீன அதிபர்

பொதுவெளியில் தோன்றினார் சீன அதிபர்

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சீன அதிபர்ஜி ஜின்பிங்சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவியது. சீன ராணுவ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இணையத்தில்…

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் காலமானார்..

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி, ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார்.தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றும், சவுத் இந்தியன் பிரின்ஸ் என்றும் அழைக்கப்பட்டு வருபவர் நடிகர்…

வரத்து குறைவு எதிரொலி …ரூ.140 க்கு விற்பனையாகும் கேரட்

வரத்து குறைவால் தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் கேரட் விலை. தமிழக முழவதும் ரூ100 முதல் 140க்கு விற்கப்படுகிறது.கேரட் விலை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து உச்சத்திலேயே நீடித்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து…

இன்று ஒரு நாள் பார்வைக்காக தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்திற்கு அனுமதி..!!

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டு, ஓராண்டு நிறைவுடைந்ததையடுத்து, இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் இலவசமாக பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பள்ளி மாணவர்கள் பொது மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக…

பஸ்சில் சாகச பயணம் செய்த பிளஸ்-1 மாணவர் கைது

பஸ்சில் தொங்கிய படியே சாகச பயணம் செய்த பிளஸ் -1 மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகர பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல் தொங்கியபடி சாகச பயணம் செய்து…

ஆட்டோ மற்றும் கார் சேவை கட்டணம் அதிகரிப்பு…

சென்னை உள்பட பெருநகரங்களில் ஓலா ஆட்டோ மற்றும் கார் சேவை உள்ளது என்பதும் இந்த சேவை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஓலா ஆட்டோ கார் சேவைகளுக்கான கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி…

குமரி அனந்தனுக்கு அரசு வீடு.. அரசாணை வழங்கினார் முதல்வர்..!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய் குடியிருப்பில் குமரி அனந்தனுக்கு அரசு வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.காமராஜரின் அருமந்த சீடரும், காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவருமான குமரி அனந்தன், நான்கு முறை சட்டமன்ற…

விண்ணை முட்டும் கட்டுமானம்! குருகும் இயற்கை வளம்!

இயற்கையைப் பாதுகாப்பது மனிதகுலத்தின் மிக முக்கியமான பணியாகும். இயற்கை சூழலில் மனித தாக்கத்தின் தற்போதைய அளவு அதிகரித்து வருகிறது. “சுற்றிலும் முற்றிலும் எங்கு திரும்பினாலும் உயரும் கட்டிடங்கள் தான்”. விண்ணை முட்டும் கட்டிடங்கள் மனித நாகரீகம் என்கிறார்கள்… ஆனால் அதுவே மனிதர்களுக்கு…

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. கோர்ட் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் அவரது பெற்றோர் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை என உயர்நீதி மன்றத்தில் சிபிசிஐடி குற்றம் சாட்டியுள்ளது. மரபணு சோதனைக்கு மாதிரிகளை தர மாணவியின் பெற்றோர் மறுக்கிறார்கள் என…

முதல்வர் கும்பகர்ணன் போல் தூங்குகிறார்- அண்ணாமலை சர்ச்சை பேச்சு…

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறை விசாரணை செய்து சிலரை கைது செய்துள்ளது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் பெட்ரோல்…