உதகை மஞ்சூர் கைகாட்டி பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட ஆள் இல்லை வழிகாட்டி பதாகைகளும் இல்லை.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் உதகை குன்னூர் முக்கிய சாலையான கைகாட்டி கீழ் கைகாட்டி பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஆபத்தான மரம் அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் வழிகாட்டி பலகை மீது விழுந்து சேதம் ஏற்பட்டது சேதமடைந்த வழிகாட்டி பலகையினை சாலை ஓரமாக வைத்துச் சென்றனர் பல மாதங்களாக வழிகாட்டி பதாகை இல்லாததால் சுற்றுலா பயணிகளும் வழி தெரியாத வாகன ஓட்டிகளும் வழி மாறிச்செல்லும் நிலை ஏற்பட்டு வருகின்றன தற்போது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குன்னூர் உதகை வழியாக மஞ்சூர் அப்பர் பவானி கிண்ணக்கொரை இரியசீகை குந்தா சுற்று வட்டார பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை காண ஏராளமான சுற்றுலா பயணிகள்தங்களது நான்கு சக்கர வாகனம் இரு சக்கர வாகனங்களில் அதிகப்படியாக வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கீழ் கைகாட்டி பகுதியில் வழிகாட்டி பதாகை இல்லாததால் உதகையிலிருந்து வருபவர்கள் குன்னூர் வழியாக சென்று விடுகின்றனர் குன்னூரில் இருந்து வருபவர்கள் உதகை வழியாக சென்று விடுகின்றனர் மீண்டும் பலரிடம் வழிகளை கேட்டு திரும்பி வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது சுற்றுலா பயணிகளின் வீண் அழைச்சலை கருத்தில் கொண்டு விலாசம் தேடும் வழிகாட்டி பதாகையினை ஒருமுறை விழியை கொண்டு கேட்பாரற்று கிடக்கும் பதாகை இணை நிமிர்த்தி வைத்தால் சுற்றுலா பயணிகளின் வேதனைகள் தீர வழிகாட்டும் தற்போது சாலையோரமாக கிடக்கும் பதாகை மது பிரியர்களின் மறைவிடமாகவும் புகைப்பிடிப்பவர்களின் கூடாரமாகவும் குப்பைகள் கொட்டும் கூடாரமாகவும் மாறி வருகின்றன . பல ஆயிரம் மதிப்புள்ள வழிகாட்டி பதாகை மீண்டும் அதே இடத்தில் பொருத்தி தர வேண்டுமென சமூக ஆர்வலர்களும் அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்
- புதிய நாடாளுமன்ற கட்டிடம்… சு.வெங்கடேசன் எம்.பி. அதிர்ச்சி தகவல்புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற கட்டிடம் குறித்த […]
- பள்ளிகள் திறப்பு- சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவுகோடை விடுமுறை முடிந்து ப ள்ளிகள் வரும் 7 ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் […]
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]