• Tue. Mar 19th, 2024

எஸ்.ஜாகிர் உசேன்

  • Home
  • எலியால் ஏற்பட்ட தீ விபத்து.., கடை எரிந்து நாசம்…

எலியால் ஏற்பட்ட தீ விபத்து.., கடை எரிந்து நாசம்…

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மேல் பஜார் பகுதியில் சேர்ந்த அழகேசன் முடி திருத்தும் கடை நடத்தி வருகிறார் வழக்கம்போல் காலை கடை திறந்து சாமிக்கு விளக்கேற்றி கடைக்கு நாளிதழ் வாங்க சென்றுள்ளார் சென்று ஐந்து நிமிடத்திற்குள் எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்த…

ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய பூ!

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியைச் சேர்ந்த பேபி மலிவு விலை கடையில் விற்பனையாளராக உள்ளார். பேபி தனது வீட்டில் 500க்கும் மேற்பட்ட பூச்செடிகளையும், மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடிகளையும் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டு ஆர்வத்தோடு இவைகளை வளர்த்து வருகிறார். கடந்த…

உதகையில் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட வழிகாட்டி பதாகை இல்லை

உதகை மஞ்சூர் கைகாட்டி பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட ஆள் இல்லை வழிகாட்டி பதாகைகளும் இல்லை.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் உதகை குன்னூர் முக்கிய சாலையான கைகாட்டி கீழ் கைகாட்டி பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஆபத்தான மரம் அகற்றும் பணியில்…

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தாய்க் குரங்கு குட்டி குரங்கு பலி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மருத்துவமனை முன்பாக அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி தேயிலைத் தோட்டம் அருகில் விளையாடிக் கொண்டிருந்த குரங்கு கூட்டம் சாலையைக் கடப்பதற்காக தனது குட்டியுடன் சென்ற குரங்கினை அடையாளம் தெரியாத வாகனம் பலமாக மோதி சென்றதில் சம்பவ இடத்திலேயே…

கொடி நாள் உண்டியல் செய்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்

மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் கொடிநாள் உண்டியல் செய்து ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நன்கொடை வழங்கினர்.கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை…

மஞ்சூர் பகுதியில் தூய்மை பணியாளர்களை கௌரவிப்பு

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கிழ்குந்தா தேர்வுநிலை பேரூராட்சியில் பணியாற்றி வரும் 16 தூய்மை பணியாளர்களை வருடா வருடம் தோறும் தனது சொந்த செலவில் பேரூராட்சி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் பரிசு பொருட்கள் வழங்கியும் தேநீர் மற்றும்…

வெற்றி பெற்ற பரிசு தொகையினை தங்களது பள்ளிக்கு வழங்கிய மாணவிகள்

ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் பரிசு பெற்ற பணத்தில் பள்ளிக்கு பாய்விரிப்புகள் வாங்கி தந்து அசத்திய மஞ்சூர் மகளிர் பள்ளி மாணவிகள்….மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஜனவரி மாதம் 25 ம் தேதி வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி…

பெரியார் நகரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 30-ம் ஆண்டு திருவிழா

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பெரியார் நகர் பகுதியில் கொட்டும் மழையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் முப்பதாம் ஆண்டு திருவிழா மற்றும் 22 ஆம் ஆண்டு பூ குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.ஏப்ரல் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தொடங்கிய…

ஐந்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த அரசு தொடக்கப்பள்ளி அலுவலக முகாம் குந்தா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு 27/4/2023 ஆண்டு வியாழக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது .பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர்கள் ஆசிரிய பெருமக்கள்…

மஞ்சூரில் ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் இன்கோ தேயிலை தொழிற்சாலை முன்பு தமிழ்நாடு அரசு 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேர வேலையாக உயர்த்தி தொழிற்சாலை தொழிலாளர்கள் சட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியதை ரத்து செய்ய கோரி தமிழ்நாடெங்கும்…