• Sat. Apr 27th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது.இன்று சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறதுகோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.பத்துநாட்கள் நடைபெறும் இந்த விழாவில்…

முதுநிலை கல்வியியல் படிப்பு: விண்ணப்ப தேதி வெளியீடு…

முதுநிலை கல்வியியல் படிப்பிற்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் முதுநிலை கல்வியியல் (M.Ed) படிப்பிற்கு அக்.6 முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. முதுநிலை கல்வியியல் (M.Ed) படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் அக்.15ம் தேதி வெளியிடப்படும் என்றும்…

பொன்னியின் செல்வன் போஸ்டரில் இந்திய வீரர்கள் முகம்…மாஸான கிராபிக்ஸ்…

மணிரத்னம் இயக்கத்தில் சரித்திர படைப்பான பொன்னியின் செல்வன் உலகெங்கும் வெளியாகி வெற்றி வாகை சூடிவருகிறது. பொன்னியின் செல்வன் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வெள்ளித்திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு கதாபாத்திரமும் பொன்னியின் சொல்வன் கதை சொல்லும் அளவிற்கு கல்கியின் எழுத்து இருக்க ரசிகர்கள்…

தூய்மையான நகரங்களின் பட்டியல் வெளியீடு…

மத்திய அரசின் நகர்ப்புற அமைச்சகம் இந்தியாவின் தூய்மையான 45 நகரங்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டது. இதில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் முதலிடத்தையும், சூரத் இரண்டாவது இடத்தையும், நவிமும்பை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. தமிழகத்திலுள்ள நகரங்களான கோவை 42வது இடத்தையும்,…

தங்கம் விலை கிடு கிடு உயர்வு

கடந்தமாதத்தில் படிப்படியாக குறைந்துவந்த தங்கத்தின் விலை இந்த மாததுவக்கத்திலிருந்தே உயரத்தொடங்கியுள்ளது.சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 38,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிராம் 70 ரூபாய் அதிகரித்து 4,775…

ஓபிஎஸ் மகன் கைது? 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மறியல்

சிறுத்தை இறந்த கிடந்த சம்பவத்தில் ஓபிஎஸ் மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத்தை கைது செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை ஒன்று மின்வேலியில் சிக்கி இறந்துகிடந்தது. இதனை தொடர்ந்து ரவீந்திரநாத்தின்…

ரேஷன் கடை வேலை.. பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்..!

ரேசன்கடை வேலைக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என கூட்டுறவுதுறை அதிகாரி வேண்டுகோள்.கூட்டுறவுத் துறை நடத்தும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 4,300 விற்பனையாளர், எடையாளர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட…

நீட் தேர்வு மதிப்பெண்ணில் குளறுபடி.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்மா விக்டோரியா என்ற மாணவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “நீட் தேர்வுக்கான விடைத்தாளின்படி 720 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண் பெற்றிருந்தேன். அதன்பின், செப்டம்பர் 7-ம் தேதி வெளியான மதிப்பெண் பட்டியலில்…

திமுக தலைவர்.. மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டி

திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் எனத்தெரிகிறது.திமுகவில் உட்கட்சித்தேர்தல் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 9 ம் தேதி அமைந்தகரையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய முக்கிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்படுவார்கள். கருணாநிதிக்கு பின்…

சொல்லில் கவனம் தேவை.. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

சொல்லிலும் ,செயலிலும் கவனம் தோவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியினரை எச்சரித்துள்ளார். ” நம் தரப்பிலிருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தரக்கூடாது. அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும்…