• Tue. Apr 16th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • வரும் 14-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடுகிறது

வரும் 14-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடுகிறது

தமிழக அமைச்சரவை வரும் 14ம் தேதிமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபெறுகிறது.தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு கூடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது. சட்டசபை கூட்டம் வரும் 17-ம்…

வெனிசூலாவில் நிலச்சரிவு 52 பேர் மாயம் 22பேரின் உடல்கள் மீட்பு

வெனிசூலாவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது மாயமான 52 பேரில் 22பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.வெனிசூலா தலைநகர் காரகாசில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆற்றில்…

மூன்று பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு

2022ம் ஆண்டிற்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2022ம் ஆண்டிற்கு…

முலாயம் சிங் யாதவ் மரணம் ..ராகுல் இரங்கல்

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம்சிங் யாதவ் காலமானதை முன்னிட்டு ராகுல்காந்தி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான முலயாம் சிங் யாதவ் இன்று காலை காலமானார்.இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உ.…

இனி 1000 பேர் இருக்கலாம் … வாட்ஸ் அப்பில் வந்த செம அப்டேட்!!!

வாட்ஸ் அப்பில் இனி 1024 பேர் ஒருகுழுவில் சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்அப் அவ்வப்போது தனது பயணாளர்களை தக்க வைத்துக்கொள்ள புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை வாட்ஸ் அப்பில் 512…

தனித்துவமான தலைவர் முலாயம் சிங்: பிரதமர் புகழஞ்சலி..!

தேசிய மற்றும் உத்தரப் பிரதேச அரசியலில் தனித்துவமாகத் திகழ்ந்தவர் என்று, சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “முலாயம் சிங் யாதவ்…

மதுரை எய்ம்ஸ் பணிகள் எப்போது முடியும்..? மத்திய இணை அமைச்சர் தகவல்

மதுரை எய்ம்ஸ் பணிகள் வரும் 2026ம் ஆண்டுக்குள் முடியம என மத்தியஇணை அமைச்சர் தகவல்.தர்மபுரியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் பங்கேற்றார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தர்மபுரி மாவட்டத்தில்…

மொழிபோரை திணிக்க வேண்டாம்.. ஸ்டாலின் கண்டனம்

எங்கள் மீது மற்றொருமொழிப்போரை திணிக்கவேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுஇந்தியை பயிற்று மொழியாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். “மூர்ககத்தனமான நிலைப்பாட்டை எடுத்து இந்தியை கட்டாயமாக்க முயன்று இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது…

இனி திருப்பதியிலே முன்பதிவு டோக்கன் – தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தகவல்

திருமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வசதிக்காக இனி திருப்பதியிலேயே பக்தர்களுக்கு தங்கும் அறைகளுக்கான முன் பதிவு டோக்கன் வழங்கப்படும் என்று தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். திருமலையில் உள்ள அன்ன மைய்யா பவனில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம்…

இபிஎஸ் தலைமையில் இன்று கூட்டம்… மோதல் வெடிக்குமா?

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை இபிஎஸ் தலைமையில் எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் ,அக்17ல் அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவுநாள் என பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்…