• Fri. Apr 19th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • எல்லையில் தீபாவளி கொண்டாடிய ராணுவத்தினர்

எல்லையில் தீபாவளி கொண்டாடிய ராணுவத்தினர்

கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் தீபாவளி கொண்டாடத நிலையில் இந்தாண்டு மிகவும் கோலாகலமாக தீபாவளி கொண்டாட தொடங்கியுள்ளனர். ஆனால் நாமெல்லாம் விடுமுறையுடன் தீபாவளியைகொண்டாட தயாரான நிலையில் தங்கள் குடும்பத்தையும் மறந்து ராணுவ வீரர்கள் நாட்டுக்காக எல்லைச்சாமியாக நிற்கின்றனர். இந்நிலையில் காஷ்மீர்,பூன்ஞ்,அஹ்நூர்…

கே.எஸ்.அழகிரி ராஜினாமா செய்ய வேண்டும் – விவசாய சங்க பொதுச்செயலாளர் கோரிக்கை

தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரி ராஜினாமா செய்யவேண்டும் என காங்கிரஸ் விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ் .ராஜன் அறிக்கை.தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொது செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை:-தமிழ்நாடு…

ஆந்திர எல்லை புத்தூர் சுங்கச்சாவடியில் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறினையடுத்து தமிழ்நாட்டைச் சார்ந்த கல்லூரி மாணவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வண்டிகள் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.

கோவை கார் சிலிண்டர் விபத்து நடந்த இடத்தில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு

சர்தார் படப்பிடிப்பின் லாரி ஓட்டும் காட்சியில், ரித்விக் உடன் இணைந்து கைதி BGM வாசித்த நடிகர் கார்த்தி!

கோவை, உக்கடம் கார் கேஸ் வெடிவிபத்து வழக்கில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது – டிஜிபி சைலேந்திரபாபு

சிவகாசியில் பட்டாசு விற்பனை அமோகம்

தீபாவளி என்றாலே பட்டாசு என்ற நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை 2 ஆண்டுகளுக்கு பிறகு அமோகமாக விற்பனையாகி உள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக சிவகாசியில் பட்டாசு விற்பனை களை கட்டியது.ஆன்லைன் உள்பட பல்வேறு ஆர்டர்களுக்கு பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டன.…

ஒளி தரும் தீபாவளியாக அமையட்டும்- கவர்னர் தமிழிசை வாழ்த்து

நாளை தீபாவளி திருநாளை முன்னிட்டு புதுவை கவர்னர் தமிழிசை தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.தமிழிசை வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் …தமிழகம், புதுவை, தெலுங்கானா மற்றும் அனைத்து இந்திய சகோதர-சகோதரிகளுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தீபாவளி மகிழ்ச்சியின் வரிசையாகவும்,…

துபாயில் நடிகர் விஜய்

2023 ஜூன் மாதம் சந்திரயான் -3 விண்ணில் ஏவப்படும்- இஸ்ரோ தலைவர்

36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவிய நிலையில் சந்திரயான் -3 எப்போது ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.இன்று அதிகாலை ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அதன்படி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 6 டன் எடையுள்ள…