• Wed. Jun 7th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • முனைவர் அழகுராஜா பழனிச்சாமியை பல்வேறு பிரமுகர்கள் சந்தித்தனர்..,

முனைவர் அழகுராஜா பழனிச்சாமியை பல்வேறு பிரமுகர்கள் சந்தித்தனர்..,

சமூகசிந்தனையாளர் முனைவர் அழகுராஜா பழனிசாமியை மரியாதை நிமித்தமாக பல்வேறு பிரமுகர்கள் சந்தித்தனர்.கர்னல். தேவதாஸ் டெல்லி,பால்ராஜ் தொழிலதிபர் ஆஸ்திரேலியா, மற்றும் ஹரி கிருஷ்ணா முன்னாள் மத்திய அமைச்சர்,நேர்முக உதவியாளர் மற்றும் தங்கமுத்து தொழில் அதிபர் அனைவரும் திருநெல்வேலிக்கு வருகை தந்து புவியியல் பேராசிரியர்.…

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் அதானியின் சொத்து

இந்திய பணக்கார்களில் முதல் இடத்தில் உள்ள அதானியின்சொத்துமதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.அதானிகுழுமத்திற்கு இந்தியாவில் மட்டுமல்ல உலக முழுவதும் பல நாடுகளில் வியாபார நிறுவனங்களை கொண்டுள்ளது.அதானி குழுமத்தை சேர்ந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு ரூ.3 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த…

வெள்ளத்தில் தத்தளிக்கும் யானை -வைரல் வீடியோ

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் யானை தத்தளிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.கேரள மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் யானை ஒன்று சிக்கிக் கொண்டு தத்தளித்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. நேற்று பெய்த கனமழையால் அதிரப்பள்ளி நீர்…

மேலும் 3 வாரம் அவகாசம் வேண்டும்- ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையம் மேலும் 3 வாரம் அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி…

காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய தடை

காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு செல்வதற்கு தடை விதித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூர் அணையின்…

கேரளாவில் குரங்கு அம்மை பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குரங்கு அம்மை பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.…

10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் 10மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் கனமழை காரணமாக 6பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஒருவரை காணவில்லை என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆலப்புழா, கோட்டயம்,…

இந்தி வெறியர்களின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்..,

ரயில் நிலையங்களில் இந்தி வெறியர்களால் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. வேண்டுகோள்.இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை சஹ்யோக் என்று மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளதற்கு மதுரை எம்.பி.…

73 நாட்களாக மாற்றம் இல்லாத பெட்ரோல், டீசல் விலை..!

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 73வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 2) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ,…

திடீரென உயர்ந்த தங்கம் விலை..!

வாரத்தின் முதல்நாளான நேற்று தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.சென்னையில் இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை ஒரு கிராம் 25ரூபாயும், ஒரு பவுனுக்கு 200 ரூபாயும் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று…