மதுரையில் திருவள்ளுவர் ஓவியத்தை குரளால் வரைந்து கொண்டே சிலம்பம் சுற்றுதல் மரக்காலில் கண்ணைக் கட்டிக் கொண்டு 5 மணி நேரம் 32 வகையான சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது
மதுரை பரவை அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆசான் காட்டு ராஜா இலவச சிலம்ப பயிற்சி பள்ளியும் ஜல்லிக்கட்டு பேரவை இலக்கிய அணி பாரத சமூக பண்பாட்டுக் கழகம் இணைந்து நோபல் உலக சாதனை
சிலம்ப நிகழ்ச்சி நடைபெற்றதுஇந்த உலக சாதனைகள் 5 மணி நேரம் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் குழுவாக சிலம்பம் சுற்றுதல் திருவள்ளுவர் ஓவியத்தை குரல்களால் வரைந்து கொண்டே சிலம்பம் சுற்றுதல் மரக்காலில் கண்ணை கட்டிக்கொண்டு 5 மணி நேரம் 32 வகையான சிலம்பம் சுற்றுதல் மற்றும் ஆனிப்பலகையின்மேல் நின்று கொண்டு ஒற்றைச் சிலம்பம் நீர்சிலம்பம் மற்றும் நெருப்பு வளையத்திற்குள் சிலம்பம் சுற்றுதல் ஆணிப்பலகையில் நின்று கொண்டு தன்மாணவியை சுமந்தபடி இருவரும் பல திறமைகளை வெளிப்படுத்தினார் .
இந்நிகழ்வினை நோபல் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ்கள் கோப்பைகள் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சிக்கு மங்கையர்க்கரசி கல்வி குழுமம் செயலாளர் அசோக்குமார் தலைமையிலும் மதுரைஇலக்கிய மன்ற துணைத் தலைவர் சம்பத் தமிழ் தேசிய சான்றோர்கள் அறக்கட்டளை தலைவர் ராஜதுரைவேல்பாண்டியன் ஜல்லிக்கட்டு பேரவை டாக்டர் அழகர்சாமி நோபல் உலக சாதனை நிறுவனத்தின் அதிகாரி வினோத் ஆகியோர் முன்னிலையிலும் சிறப்பு அழைப்பாளர்களாக ஜல்லிக்கட்டு பேரவை இலக்கிய அணி தலைவர் அவனிமாடசாமி பாப்பம்மாள்ராமன் குடும்பத்தினர்கள் மற்றும் இரமேஷ் துரை.விஜயபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு பரிசு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கினார்கள் விழாவில் ஏராளமானபொதுமக்கள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் விழாவிற்கான ஏற்பாட்டினை ஆசான் காட்டு ராஜா இலவச சிலம்பம் பயிற்சிபள்ளி ஆசான் முத்துநாயகம் பயிற்சியாளர் இன்பவள்ளி ஆகியோர் செய்திருந்தனர்
பேட்டி: இன்பவள்ளி சிலம்பம் பள்ளியின்பயிற்சியாளர்
- மதுரையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குதமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கென செயல்படுத்தும் தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் […]
- சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழாசோழவந்தான் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி […]
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம்மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்.ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.மதுரை அருள்மிகு […]
- ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு …வீணாகும் தண்ணீர்ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி […]
- இன்றுபுரத மடிப்பு குறித்த ஆய்வாளர் தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம்புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக மிகவும் பெயர்பெற்ற தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம் இன்று […]
- 2 நாட்களுக்கு 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி […]
- மாரடைப்பால் உயிரிழந்த போதும் பயணிகள் உயிரை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்அருப்புக்கோட்டை அருகே, அரசு பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்பு…வண்டியை சாலையோரமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.மதுரை, […]
- மதுரையில் எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்மாநில உரிமைக்கு எதிரான கருப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது […]
- இன்று இன்ட்டெல் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்சு நினைவு நாள்இன்ட்டெல் (Intel) என்னும் கணினிச் சில்லுகள் செய்யும் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்சு நினைவு நாள் […]
- இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம் தரும் உலக மிதிவண்டி நாள்மிதிவண்டிப் பயன்பாட்டை உலக நாடுகள் ஆதரித்தால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும், மருத்துவ செலவும் குறையும். உலக மிதிவண்டி […]
- ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு மதுரையில் மவுன அஞ்சலி: சிறப்பு பிரார்த்தனைமதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து காஞ்சி மகா பெரியவர் […]
- இந்தியாவில் மே மாதத்தில் அதிகரித்த கார் விற்பனை வளர்ச்சி..!இந்தியாவில் மே மாதத்தில் மட்டும் கார் விற்பனை வளர்ச்சி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் கடந்த […]
- இன்று ஐந்துமுறை முதலமைச்சராக பதவிவகித்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி பிறந்த தினம்முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் […]
- 10 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ் […]
- கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டர் வசந்த மண்டபம் விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த செலவில் கட்டப்பட்ட அய்யா வைகுண்டர் வசந்த […]