• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகளை கண்டித்து ஈரோடு மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்பு கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர். மறியல் போராட்டத்திற்கு தலைமை வகித்து, சங்க தலைவர்…

1.50 லட்சம் பேர் மெட்ராஸ் ஐ பாதிப்பில் சிகிச்சை

தமிழகத்தில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதுவரை 1.50 லட்சம் பேர் மெட்ராஸ் ஐ பாதிப்பால் சிகிச்சை பெற்றுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குறிப்பாக சேலம்,தர்மபுரியில் பாதிப்பு அதிகம் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் சுயமாக சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் கண்பார்வை…

சென்னையில் பதுக்கிய
15 பழங்கால சிலைகள் மீட்பு

சென்னையில் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள 15 பழங்கால சிலைகளை போலீசார் அதிரடியாக மீட்டனர்.சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால சிலைகள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாகவும், ஈரோட்டை சேர்ந்த…

பட்ஜெட் தொடர்பாக நிதி மந்திரி
நிர்மலா சீதாராமன் ஆலோசனை

பட்ஜெட் தொடர்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பல்வேறு துறை பிரதிநிதிகளை அழைத்துப்பேசி ஆலோசனை நடத்துவது நிதி மந்திரியின் வழக்கம். அந்த வகையில் பட்ஜெட்…

எம்.எல்.ஏ.சட்டையை கிழித்த மக்கள்

தங்கள் தொகுதியின் எம்எல்ஏ வின் சட்டைகிழித்த பரபரப்பான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.கர்நாடக மாநிலம் ஹூல்லேமனே கிராமத்தில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்க முதிகெரே எம்எல்ஏ. குமாரசாமி கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு உள்ளூர் மக்கள்…

போலீஸ் நிலையத்தில்
பெண் போலீசுக்கு வளைகாப்பு

அயனாவரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசுக்கு இன்ஸ்பெக்டர் முன்னிலையில் சக போலீசார் இணைந்து வளைகாப்பு நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை செய்து வருபவர் சவுமியா. இவருடைய கணவர் சத்தியமூர்த்தி. இவர், தனியார் ஆஸ்பத்திரியில் உதவியாளராக…

ஆண்டிபட்டி பகுதிகளில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

ஆண்டிபட்டி நகர் பகுதியில் வீடுகளிலும் ,கடைகளிலும் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 60,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம், பள்லதரப்பட்ட வங்கிகள், அரசு மற்றும்…

கொசு வலையை போர்த்திக் கொண்டு மனுக்கொடுத்த தூய்மை பணியாளர்கள்

ஈரோடு மாவட்ட தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று கொசு வலையை போர்த்திக் கொண்டு மாவட்ட கலெக்டரிடம் சம்பளம் சரி வர வழங்குவதில்லை என்று மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது… ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பல…

இபிஎஸ்ஸை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் என சொல்வது சட்டப்படி தவறாகும் டி.டி.வி.தினகரன்

பொதுக்குழு முடிவின்படி 4 மாதங்களில் தேர்தல் நடத்தாததால் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் என சொல்வது சட்டப்படி தவறாகும் என தஞ்சையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பிரிந்து நிற்கிறார்கள். அவர்கள் 2 பேரும் தான் கட்சிக்கு…

9 செயற்கைக்கோள்களுடன்
பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்
26-ந்தேதி விண்ணில் பாய்கிறது

9 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் 26-ந் தேதி விண்ணில் சீறிப்பாய்கிறது.விக்ரம் வரிசையில் விக்ரம்-எஸ் என்ற நாட்டின் முதல் தனியார் ராக்கெட், 3 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் கடந்த 18-ந் தேதி காலை 11.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.…