• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த சீமான் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த சீமான் வலியுறுத்தல்

அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய…

அண்ணா பல்கலைக் கழக தேர்வு தேதி மாற்றம்

மாண்டஸ் புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதிகள் வரும் 24,31ம் ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது, ஆனால் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் அந்த தினங்களில் வருவதால் பண்டிகையை கொண்டாட மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்த முன்னாள் அமைச்சரும்,…

பீகாரில் விஷ சாராய சாவு 28 ஆக உயர்வு பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது: நிதிஷ்குமார் அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது. நேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் நிதிஷ்குமார் விஷ சாராயத்தால் பலியானவர்களுக்கு எவ்வித இழப்பீடும் வழங்க முடியாது என்றார்.பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.…

காஷ்மீரில் ராணுவ முகாம் அருகே
துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

காஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டில் உள்ளூர்வாசிகள் 2 பேர் கொல்லப்பட்டதை கண்டித்து ராணுவ முகாம் முன்பு மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் ராணுவம் முகாம் ஒன்று உள்ளது. நேற்று காலை உள்ளூர்வாசிகள் சிலர் வேலைக்காக ராணுவ முகாமை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.…

புதிய பட்ஜெட் எப்படி இருக்கும்? நிர்மலா சீதாராமன் கருத்து

புதிய பட்ஜெட் எப்படி இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் (எப்.ஐ.சி.சி.ஐ.) 95-வது ஆண்டு மாநாடு மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டம் நேற்று டெல்லியில் தொடங்கியது. தொடக்க விழாவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…

தவறான விசாரணையால் கைது:
விடுதலையானவர்களுக்கு ரூ.18 லட்சம்
இழப்பீடு: மதுரை ஐகோர்ட் உத்தரவு

பரமக்குடி பாஜக பிரமுகர் கொலை வழக்கில் கைதாகி விடுதலையானவர்களுக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.பரமக்குடியில் கடந்த 2013-ம் ஆண்டும் பா.ஜ.க பிரமுகர் முருகேசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தவறாக கைது செய்யப்பட்டு விடுக்கப்பட்ட…

என் மகனுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள்..! சச்சின் டெண்டுல்கர் வேண்டுகோள்

23 வயதான அர்ஜுன் டெண்டுல்கர் தனது அறிமுக ரஞ்சி போட்டியிலேயே சதமடித்து அசத்தி உள்ளார்.மாஸ்டர்பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர், மும்பை அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் கோவா அணிக்கு மாறினார். மும்பை மற்றும் கோவா அணிகளுக்காக இதுவரை 7…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது: மத்திய அரசு

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.தேர்தல்களில் நேர்மையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இது தொடர்பாக…

பாதை மாறியதால் நிகழவிருந்த விபத்து
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3பேர்

குளச்சல் ரீத்தாபுரத்தை சேர்ந்தவர் வர்கீஸ். இவர் நேற்று இரவு திங்கள்நகரில் இருந்து அழகிய மண்டபத்திற்கு காரில் வந்தார். காரில் அவரது மகள் ஆஷா, ஆஷாவின் மகள் செரியா ஆகியோர் அமர்ந்திருந்தனர். கார் பரம்பை ரயில்வே மேம்பாலம் அருகே வந்த போது வழி…

ஒற்றை யானையை காட்டுக்குள் துரத்துவதற்கு கும்கியானைகள் வரவழைப்பு

சத்தியமங்கலம் காட்டுபகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையை துரத்துவதற்கு கும்கியானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்டது ஆசனூர் வனச்சரகம். இங்கிருந்து வெளியேறும் யானைகள் அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. பயிரை காக்க இரவு நேரம்…