55 வயது நபரை கரம் பிடித்த 18 வயது பெண்!
18 வயது இளம்பெண் ஒருவர் 55 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் முஸ்கான் (18) பாடல்கள் பாடி அதனை இணையத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பரூக் என்ற…
ஜெயலலிதா மரணவழக்கை விசாரிக்க ரூ 5கோடி செலவு!!
ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்க கடந்த 5 ஆண்டுகளில் ரூ5கோடி செலவானதாக தகவல்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை இருப்பதாக எழுந்த புகாரை முன்னிட்டு 2017 செப்டம்பரில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 5…
சோவியத் யூனியன் கடைசி தலைவர் கோர்பசேவ் காலமானார்…
சோவியத்யூனியனின் கடைசி தலைவராக இருந்த கோர்பசேவ் வயது முதுமை காரணமாக காலமானார்.சோவியன் யூனியனின் முன்னாள் தலைவராக இருந்தவர் மிக்கைல் கோர்பசேவ் (91). இவர் சோவியத் யூனியனின் தலைவராக 1985 முதல் 1991-ம் ஆண்டு வரை இருந்தார். அப்போது மிகப்பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.…
பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை வெள்ளம்..
பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 1100ஐ நெருங்கியுள்ளது. பாகிஸ்தானில் பருவமழையானது தீவிரமாக பெய்த காரணத்தினால் அங்கு வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கிய நிலையில்,…
வழக்கறிஞர்கள் தனியாக விசாரணை நடத்துவது ஏற்றதல்ல- ஐகோர்ட்!!!
மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக வழக்கறிஞர்கள் தனியாக விசாரணை நடத்துவது வழக்கறிஞர் தொழிலுக்கு ஏற்றதல்ல என நீதிமன்றம் வலியுறுத்தல்மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி…
விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்..!!
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இந்த ஆண்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து…
விநாயகர் சதுர்த்தி நன்நாளில் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து..
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி திருநாள் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பல வண்ணங்கள் மற்றும் பல வடிவங்களில் உள்ள விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி தினத்தில் விநாயகர்…
ஓட்டுநர் உரிமத்தில் புதிய நடைமுறை அறிமுகம்!
சர்வதேச ஓட்டுநர் உரிமம் வழங்குவதை நாடு முழுவதும் ஒரே மாதிரி செயல்படுத்துவதற்கான புதிய நடைமுறையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில்…
ஜி.கே. மூப்பனாரின் 21-ம் ஆண்டு நினைவுநாள்
ஜி.கே.மூப்பனாரின் 21ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனசரிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்மறைந்த த.மா.கா. நிறுவன தலைவர் ஜி.கே. மூப்பனாரின் 21-ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல்…
4G சேவையை விரிவாக்கும் படி சு.வெங்கடேசன் எம்.பி. ஆலோசனை
மதுரையைப் போல் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்திற்கு 4G சேவையை விரிவாக்கும் படிதொலை தொடர்பு ஆலோசனை குழு கூட்டத்தில் சு.வெங்கடேசன் எம்.பி ஆலோசனை.மதுரை தொலை தொடர்பு ஆலோசனை குழு கூட்டம் இன்று நடைபெற்றது . இக்கூட்டம் சு. வெங்கடேசன் , பாராளுமன்ற…