சாலை விபத்தில் உயிரிழந்த 8 தமிழக மாணவர்களில் ஒருவரான முரளி கிருஷ்ணனின் குடும்பம்..,
கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த 8 தமிழக மாணவர்களில் ஒருவரான முரளி கிருஷ்ணனின் குடும்பம் தற்போது ஆதரவின்றித் தவிக்கும் நிலையில், தாய் லதாவும் தங்கை அபிதாவும் கண்ணீர் பேட்டி. உறவினர்களின் அனுதாபம் உறவினர்கள் ஒவ்வொருவராய் வந்து செல்லும்போது…
வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக லிங்க் அனுப்பிய நிலையில் சுதாரித்துக் கொண்ட ஊடகவியலாளர்கள்..,
குறிப்பாக 10 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை திருப்பரங்குன்றம் பேசு பொருளான அந்தப் பகுதியில் பணியாற்றக்கூடிய ஊடகவியலாளர் ஒருவருக்கு அதிலும் அவர் பணி செய்யக்கூடிய நிறுவனத்தின் பெயரோடையே உங்கள் வாகனத்திற்கான அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது உடனடியாக இந்த பணத்தை கட்டுங்கள் என்று…
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி…உருவானது!
தவெக தலைமையிலான கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” என பெயர் சூட்டி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் உடல்மொழி: மனித மாண்புகளுக்கு எதிரானது – திருமாவளவன்…
முன்னாள் முதல்வர் மு. க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் விஜயின் உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் பெற்றுள்ளன என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். உள்நோக்கம் கொண்டதல்ல என விஜய் விளக்கம் கொடுத்தாலும் ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை…
மதுரையில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி..,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், 2026-ஆம் ஆண்டிற்கான “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் இன்று (09.09.2026) மிகச் சிறப்பாகத் தொடங்கின. மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.…
பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வர முடியாமல் பாதிப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட உசிலம்பட்டி-பேரையூர் சொல்லும் சாலையில் உள்ள 17 வது வார்டு சங்கரமூர்த்தியார் பிள்ளை தெருவில் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்., இதனால்…
எஸ்.ஐ.யை அருவாளால் வெட்டிய ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறையினர் ..,
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே சிக்கனம்பட்டியை சேர்ந்தவர் ராஜா (55) பிரபல ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில், இவர் ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக, சிறையில் இருந்து சமீபத்தில் ஜாமினில் வெளிய வந்துள்ளார். இந்நிலையில்,…
லாரி அனுமதி விவகாரத்தில் போக்குவரத்து காவலர்கள் இடையே மோதல்..,
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரத்தில், பணியில் இருந்த இரு போக்குவரத்து காவலர்கள் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு தாம்பரத்தில் உள்ள எம்.சி.சி. கல்லூரி அருகே போக்குவரத்து காவல்துறையின் கண்காணிப்பு பூத்…
கோவையில் டெலிபிசியோ நிறுவனம் சார்பாக மூவ் எக்ஸ் எனும் பிசியோதெரபி தொழில்நுட்ப மாநாடு..,
கோவையில் டெலிபிசியோ நிறுவனம் சார்பாக நடைபெற்ற மூவ் எக்ஸ் (MOVE X) எனும் பிசியோதெரபி தொழில்நுட்ப மாநாட்டில், வீட்டிலிருந்தபடியே பிசியோதெரபி சிகிச்சையைப் பெறுவதற்கான புதிய ‘ஃபிசிவ்’ (Physiv) செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு கோவையில் மூவ் எக்ஸ் எனும்…
இறப்பிலும் இணைபிரியாத தம்பதியினர்..,
மன்னர் கல்லூரி கெளரவ தலைவர் மற்றும் அவரது மனைவி ஒரே நாளில் இயறகை எய்தினர். மதுரை காந்தி நகரை சேர்ந்த பா. சுப்பையா நாயுடுவின் மகனும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் முன்னாள் தலைவரும், தற்போதைய கல்லூரியின் கௌரவ தலைவரும், தமிழ்நாடு…








