இறப்பிலும் இணைபிரியாத தம்பதியினர்..,
மன்னர் கல்லூரி கெளரவ தலைவர் மற்றும் அவரது மனைவி ஒரே நாளில் இயறகை எய்தினர். மதுரை காந்தி நகரை சேர்ந்த பா. சுப்பையா நாயுடுவின் மகனும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் முன்னாள் தலைவரும், தற்போதைய கல்லூரியின் கௌரவ தலைவரும், தமிழ்நாடு…
அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா..,
கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில், வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறவுள்ளது. கோவை சுலூர் ஆர்.வி.எஸ். கல்வி, மருத்துவ, விவசாய, பண்பாட்டு அறக்கட்டளை சார்பாக நடைபெற உள்ள விழா குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு…
இடைத்தேர்தல் – தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு..,
தி.மு.க சார்பில் மதுராந்தகத்தில் பரந்தாமன் போட்டி எனவும், தாராபுரத்தில் எஸ் சுகன்யா போட்டிஎனவும் திமுக தலைமை அறிவித்துள்ளது.
அங்காள பரமேஸ்வரி – வால குருநாதர் கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள குண்டலகுத்தூர் கிராமத்தில் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி வால குருநாதர் மற்றும் கருப்பசாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்து வருகிறது. இக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேக…
இடைத்தேர்தலில்எடப்பாடியாருக்கு மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் ஆர்.பி. உதயகுமார்..,
தமிழ்நாட்டில் தவெக தலைமையில் 17வது சட்டப்பேரவை முதல் பட்ஜெட் கூட்டம் மற்றும் மானிய கோரிக்கைக்கான கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது.பொது நிதிநிலை அறிக்கையும், 6ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன. ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை…
மதுரையில் பிளஸ் 1 மாணவன் ஆணவக் கொலையா ..?
மதுரையில் மாயமாகி இருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பிளஸ் 1 மாணவர், ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.மதுரை கூடல்நகர் கணேசபுரம் யோகசாமி – யோகலட்சுமி மகன் தமிழ்ச்செல்வன், 16. அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். செப்., 6ல் கிரிக்கெட்…
வாடிப்பட்டி அருகே கல்குவாரியால் அழியும் கிராமம் ..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் வட்டாட்சியர் சுந்தரவேல் தலைமையில் நடைபெற்றது. அப்போது அங்கே வந்த சமூக ஆர்வலர் ஞானசேகர் வட்டாட்சியரிடம் பூச்சம்பட்டி, ராமையன்பட்டி பகுதிகளில் செயல்படும் கல்குவாரிகள் விதிமுறையை மீறி இரவு பகலாக கற்களை…
வாடிப்பட்டியில் சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிக்கு வெங்கல சிலை அமைக்க சங்க கூட்டத்தில் தீர்மானம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நகர வெள்ளாளர் உறவின்முறை சங்கம் மற்றும் வ.உ.சி., ஐ. வி. அறக்கட்டளை சார்பாக வ.உ.சிதம்பரனாரின் 155 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இந்த விழாவிற்கு சங்கத் தலைவர் பாபநாசம் தலைமை தாங்கினார். கௌரவ…
சைபர் குற்றவாளிகளுக்கு உதவிய மூன்று நபர்கள் கைது..,
மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் சமூக விரோத செயல்கள் மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான…
கே.டி ராஜேந்திர பாலாஜி பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம்… நீதிபதி உத்தரவு!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பாஸ்போர்ட் வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த…








