• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • இன்று ராம நவமி : ஆஞ்சநேயர் ஆலயங்களில் குவிந்த பக்தர்கள்

இன்று ராம நவமி : ஆஞ்சநேயர் ஆலயங்களில் குவிந்த பக்தர்கள்

இன்று ராம நவமியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதால், காலை முதலே பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.இன்று ராம நவமி விழாவையொட்டி, நாடு முழுவதுமே பக்தர்கள் ஆஞ்சநேயர் கோவில்களிலும், ராமர் ஆலயங்களிலும் அதிகாலை…

மக்களவைத் தேர்தல் எதிரொலி : டாஸ்மாக் இன்று முதல் 5 நாட்கள் விடுமுறை

மக்களவைத் தேர்தலின் எதிரொலியாக டாஸ்மாக் கடைகள் 17 முதல் 19 வரை மூன்று நாட்களும், ஏப்ரல் 21 மகாவீர்ஜெயந்தி மற்றும் மே 1 உழைப்பாளர் தினம் என மொத்தம் 5 நாட்கள் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஏப்ரல் 17ம் தேதி…

இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வு

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், இன்று மாலை 6.00 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக…

சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, கோவை, சென்னை அருகேயுள்ள கும்மிடிப்பூண்டி, சின்னசேலம், சங்ககிரி ஆகிய 7 பிளாண்ட்களிலும் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கை தொடங்கி உள்ளதால் தமிழ்நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தஞ்சை பாரத் பிளாண்ட்டிற்கு உட்பட்ட பகுதிகளில் சிலிண்டர்…

தென்காசியில் பூமியை குளிர வைக்கும் மழை

உசிலம்பட்டியில் கடைகளை அடைத்து போராட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புதிய பேருந்து நிலைய கட்டமைப்பு மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் நிலத்தை நகராட்சி நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்க நகராட்சி மற்றும் ஊராட்சி…

கெஜ்ரிவால் மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் வரும் 24ம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட புதிய…

தெலங்கானாவில் ₹2 கோடி கடனுக்காக ₹4 கோடி லம்போர்கினி சொகுசு காருக்கு தீவைப்பு!

காரின் உரிமையாளர் நீரஜ், தனக்கு தர வேண்டிய பணத்தை தராமல், மற்றொரு நபர் மூலம் காரை விற்க முயன்றதால் அகமது என்பவர் ஆத்திரம். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அகமதை தேடி வருகின்றனர்.

மண் குவாரியால் வாழை விவசாயம் பாதிப்பு;தேனி விவசாயிகள் குற்றச்சாட்டு

அரசு விதிமுறைகளை மீறி விவசாய நிலங்களில் செயல்படும் மண் குவாரியால் வாழை விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, வேப்பம்பட்டி ஊராட்சியில், அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் மண் குவாரியால் அருகே உள்ள…

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணி துவக்கம்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது.