• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மாநில உரிமைகளை பறித்த கட்சிகளோடு திமுக மற்றும் அதிமுக கூட்டணி-சீமான் குற்றச்சாட்டு..,

மாநில உரிமைகளை பறித்த கட்சிகளோடு திமுக மற்றும் அதிமுக கூட்டணி-சீமான் குற்றச்சாட்டு..,

மாநில உரிமைகளை பறித்துக்கொண்ட கட்சிகளோடு திமுக மற்றும் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக எரியோட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு தெரிவித்து பேசினார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி எரியோட்டில் நாம் தமிழர் கட்சி…

டிரினிட்டி கண் மருத்துவமனையின் புதிய கிளை தொடக்கம்..,

கண் மருத்துவச் சேவையில் முன்னணி வகிக்கும் ‘டிரினிட்டி கண் மருத்துவமனை & லாசிக் மையம்’, கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் தனது புதிய கிளையை இன்று தொடங்கியுள்ளது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை ‘ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை லிமிடெட்’…

உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு..,

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக எஸ் நாகஜோதி போட்டியிடுகிறார் இவர் உதயசூரியன் சின்னத்திற்கு கிராம தோறும் ஒவ்வொரு ஊர்களிலும் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய பகுதியில் பள்ளபட்டி குல்லலக்குண்டு ராமராஜபுரம் மீனாட்சிபுரம்,முத்துலிங்கபுரம்,…

விஜய் அதிகார ஆசைக்காக அரசியலுக்கு வந்துள்ளார் -சுப.வீரபாண்டியன்..,

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுசெயலாளர் சுப.வீரபாண்டியன் பூ மார்க்கெட் தெப்பக்குளம் மைதானம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். இந்த பரப்புரை நிகழ்ச்சியில் திராவிடர் இயக்கங்களை சார்ந்தவர்கள் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள்…

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சீமான்..,

இராஜபாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சனிக்கிழமை இரவு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது; அரசியல் என்பது மக்களுக்கான முழுக்க, முழுக்க சேவை…

மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின்..,

இலுப்பூரில் கடைத்தெருவில் இருபுறமும் நின்று வரவேற்ற மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மக்கள் சந்திப்பின் நிறைவில் கடை தெருவில் உள்ள தேநீர் கடையில் தேநீர் குடித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது எடப்பாடி பழனிச்சாமி விரக்தியில்…

திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்..,

வெம்பக்கோட்டை அருகே சூரார்பட்டி கிராமம் உள்ளது.இக் கிராமத்தில் ஆறு நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. வைப்பாற்றில் போர்வெல் அமைத்து மேல்நிலைதொட்டி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மோட்டார் பழுது காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக இப்பகுதியில் குடிநீர்…

பல்லாவரம் தொகுதியில் வீதி வீதியாக வாக்கு சேகரித்த படப்பை குமார்..,

பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் படப்பை குமார் என்கிற திரு ரா. ராஜ்குமார் அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இன்று அவர் தொகுதியின் பல பகுதிகளில்…

மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டையில் பேட்டி!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலுப்பூரில்நடைப்பயிற்சி மேற்கொண்டு அந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.கே. செல்லப்பாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தோல்வியின் உச்சத்தில் போய்விட்டார். எடப்பாடி பழனிச்சாமி அதனால் விரக்தியில் நிதி…

மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக செயல் வீரர்கள் கூட்டம்..,

கோவை துடியலூர் அருகே வடமதுரையில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சூரிய பிரகாஷ் அறிமுகக் கூட்டம் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.…