கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த நபர் கைது..,
மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமார் நகர் பகுதியில், சிலர் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ஆயுதங்களுடன் இருப்பதாக மதுரை மாவட்ட காவல்துறையின் சிறப்பு குழுவினருக்கு (Special Team) ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், இன்று (12.07.2026) காலை, சிறப்பு குழுவினர்…
ஆய்வக உதவியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்..,
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பதவி உயர்வு பெற்ற ஆய்வக உதவியாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் திலீப்குமார் தலைமை தாங்கினார். இந்த முக்கிய கூட்டத்தில், ஆய்வக உதவியாளர்களின் ஊதிய…
கோவையில் இயக்குநர், நடிகர் பாக்யராஜுக்கு நினைவு அஞ்சலியில் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு,நடிகர்கள் பங்கேற்பு –
கோவையில் மறைந்த இயக்குநரும், நடிகருமான பாக்யராஜுக்கு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாக்கிராஜ் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, நடிகர்கள் சிவகுமார், சுந்தர்ராஜன்,கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அவரது நண்பர்கள்,…
மடியில் கனமில்லை, பா.ஜ.க-வுக்கு பயமுமில்லை” ; கோவையில் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக் தாகூர் பேச்சு !!!
கோவை, சவுரி பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க அரசை கண்டித்தும், நீட் தேர்வு பாதிப்புகளை விளக்கியும் காங்கிரஸ் கட்சி மாணவர்களின் எதிர்காலத்திற்கு குரல் கொடு, மாணவர்களுக்கான குரல் என்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர்…
100 நாள் வேலைத் திட்டத்தை சிதைக்கும் புதிய அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்..,
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் (AIAWU) சார்பில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சிபிஐ(எம்) தேசியக் குழு உறுப்பினருமான…
கரூர் சம்பவமும் விடை தெரியாத கேள்வியாக இருக்கும்-அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி..,
திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரில் தனியார் மண்டபம் ஒன்றில் தமிழக வெற்றி கழகத்தில் மாற்றுக் கட்சி வழக்கறிஞர்கள் இணையும் விழா தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சருக்கு வழக்கறிஞர்கள்…
மாவீரர் அழகுமுத்துக்கோன் 268 வது குருபூஜை விழா..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கிழக்கு ஒன்றியம் புதுப்பாளையம் பகுதியில் மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் 268 வது குருபூஜை விழா*,யாதவர் மகாசபை மற்றும் புதுப்பாளையம் அ.இ.அ.தி.மு.க சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. சாத்தூர் நகர் மற்றும் வட்டார யாதவர் சங்கத் தலைவர். வேலுச்சாமி தலைமையில்…
பள்ளி மாணவர்களுக்கான மாதிரி நாடாளுமன்றம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஆட்சியர் பவன்குமார்..,
கோவை குமரகுரு கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கான மாதிரி நாடாளுமன்றம் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தொடங்கி வைத்தார். இளம் தலைமுறையினரிடம் ஜனநாயக விழிப்புணர்வு, குடிமைப் பொறுப்பு மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்க்கும் நோக்கில், சிஐஐ மற்றும் யங் இந்தியன்ஸ் இணைந்து, “யங்…
கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு..,
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டியின் 2026-27 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கோவையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில், ஓய்வுபெற்ற ஜி.எஸ்.டி உதவி ஆணையர் டோலா திருப்பதி 8-வது தலைவராகவும் , இளம் தொழிலதிபர் ரோட்டேரியன்…
பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான தடகள போட்டி..,
வேலம்மாள் குளோபல் பள்ளியில் தமிழ்நாடு தடகள சம்மேளனம் சார்பில் 2026 முதல்முறையாக பள்ளிகளுக்கிடையேயான தடகள சாம்பியன்ஷிப் போட்டி இரண்டு நாள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் 150 பள்ளிகளிலிருந்து 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். மதுரை சிந்தாமணியில்…




