• Fri. Apr 19th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தமிழ்நாட்டிற்கு தேசிய புலிகள் காப்பக ஆணையம் பாராட்டு

தமிழ்நாட்டிற்கு தேசிய புலிகள் காப்பக ஆணையம் பாராட்டு

தமிழ்நாட்டில் உள்ள 5 புலிகள் காப்பகங்களும் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது என தேசிய புலிகள் காப்பக ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது.தேசிய புலிகள் காப்பக ஆணையம் நாட்டில் உள்ள 51 புலிகள் காப்பகங்களையும் மதிப்பீடு செய்து தர வரிசை பட்டியல் வெளியிடுவதோடு சிறப்பு, மிகச்…

இந்தியாவின் பல பகுதிகளை வெப்ப அலை தாக்கும்

அடுத்த 4 நாட்களுக்கு இந்தியாவின் பல பகுதிகளை வெப்ப அலை தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில். இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு…

கலாஷேத்ரா விவகாரம்- ஹரிபத்மன் ஜாமீன் மனு தள்ளுபடி

கலாஷேத்ரா விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியர் ஹரிபத்மன் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை நீதிபதி தள்ளுபடி செய்தார்.கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு கல்லூரி பேராசிரியரே பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மகளிர் ஆணையம் கல்லூரி…

‘இணை நோய் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்தால், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த சிறப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த அவர், ‘இணை நோய் இருப்பவர்கள்…

ஆட்டோவில் வலம் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவர், அந்நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்து, இந்தியா முழுவதும் சுற்றிப்பார்க்க முடிவு செய்து, டெல்லியில் இருந்து ஆட்டோ ஒன்றில் தங்களது பயணத்தைத் தொடங்கினர்.இந்தநிலையில், ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்தவர் மார்க், இவரது…

விருதுநகர் அருகே சோக சம்பவம்-2 மகள்களுடன், தாயும் தூக்கிட்டு தற்கொலை

மனநல சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2மகள்களை தூக்கிலிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருதுநகர் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் அருகேயுள்ள பி.குமாரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (37). இவருக்கு பெத்தம்மாள் (35) என்ற மனைவியும், பாண்டிச்செல்வி (6) மற்றும்…

தேர்வு அறையில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் பணிஇடை நீக்கம்

குமரி மாவட்டத்தில் மூன்று கல்வி மாவட்டங்கள் உள்ளன.அதில் ஒன்றான தக்கலை கல்வி மாவட்டத்தில்.அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஒன்றில், கடந்த (ஏப்ரல்_6)ம் தோதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு அறையில், அந்த மையத்தின் தேர்வறை கண்காணிப்பாளராக அருமனை அருகேயுள்ள அரசு உதவிபெறும் மேல்…

ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் அரசிதழில் வெளியீடு..!

தமிழக ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியதையடுத்து, இதுகுறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்ட ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் ஆன்லைன் ரம்மி…

ஆர்.எஸ்.எஸ். பேரணி அனுமதி-தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி

தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு உச்சநீதிமன்றம்அனுமதி வழங்கி உத்தரவி பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவை…

தேசிய கட்சி அங்கீகாரத்தைப் பெற்ற ஆம் ஆத்மி..!

ஆம் ஆத்மி கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தேசிய கட்சி அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கட்சி அந்தஸ்து குறித்து ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கடந்த வாரம் கர்நாடக உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு…