• Fri. Apr 19th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • வாடிப்பட்டியில் பேரூர் திமுக இளைஞரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம்..!

வாடிப்பட்டியில் பேரூர் திமுக இளைஞரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம்..!

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பாக பேரூர் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வாடிப்பட்டி தனியார் மகாலில்நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் பால்பாண்டியன் முன்னாள்…

வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி மரியாதை

பிரபல நடிகர் விச்சு விஸ்வநாத் மகளுக்கு விரைவில் திருமணம்

தமிழ்த்திரைப்படங்களில் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகர் விச்சு விஸ்வநாத். இவரது மகள் கோகிலாவின் திருமணம் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. பல திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் இத்திருமணத்தில் பங்கேற்கவுள்ளனர். தமிழ் திரையுலகில் இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில்…

சென்னையில் ஒரே நாளில் 200 காரை டெலிவரி செய்த விஷ்ணு கார்ஸ்

சென்னை காட்டு பாக்கம் பகுதியில் அமைந்துள்ள விஷ்ணு கார்ஸ் ஷோரூமில் ஒரே நாளில் நியூ பாண்டியன் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு 200 கார்களை டெலிவரி செய்து சாதனை படைத்துள்ளது. சென்னையில் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு மாருதி டீலரிடம் இருந்து டெலிவரி செய்யப்பட்ட அதிகபட்ச டெலிவரி…

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம..!

இலங்கை கைது மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாம்பன் சாலை பாலத்தில் நாளை மறுநாள் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தில் இருந்து, 500-க்கும் மேற்பட்ட விசைப்படகில், 2000-க்கும்…

திமுகவின் பிரிவினை சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட கட்சி காங்கிரஸ்..,பாஜக எம்.எல்.ஏ வானதிஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு..!

நேற்று சென்னையில் நடைபெற்ற திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பாஜக.வை விமர்சித்த காங்கிரசுக்கு பாஜக எம்.எல்.ஏ வானதிஸ்ரீனிவாசன் தக்க பதிலடி கொடுத்திருப்பதுதான் பரபரப்பே.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் திமுக நடத்திய மகளிர் உரிமை மாநாட்டில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா…

சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுத்துறையின் புதிய உத்தரவு..!

தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பத்திரப்பதிவுத்துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் சார்பதிவாளர் நிலையில் பத்திரப்பதிவில் தவறுகள் நடைபெற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட பதிவாளர்கள் மற்றும் டிஐஜிக்களிடம் புகார் அளிக்கின்றனர். புகார்களை முறையாக பதிவு செய்து விசாரிக்க வேண்டியது மாவட்ட பதிவாளர்கள் மற்றும்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் திறனறி தேர்வு..!

தமிழகத்தில் நாளை முதல் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் திறனறி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 20ஆம் தேதிக்குள் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் வழி…

உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !!

ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களாக உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தியா தன்னிறைவு அடைந்ததாக சொல்லப்பட்டாலும், இன்றும் இந்நாட்டில் உணவற்று தவிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. உலக பட்டினி…

3,000 விவசாயிகள் பங்கேற்ற காவேரி கூக்குரல் கருத்தரங்கில் விவசாய சங்க தலைவர் செல்லமுத்து புகழாரம்..!

“ஈஷா என்ற ஒரு அமைப்பு தமிழ்நாட்டில் தோன்றி இருக்காவிட்டால் மரம் நடும் விழிப்புணர்வு இந்தளவிற்கு அதிகரித்து இருக்காது” என 3,000 விவசாயிகள் பங்கேற்ற காவேரி கூக்குரல் கருத்தரங்கில் தமிழக விவசாய சங்க தலைவர் கு. செல்லமுத்து கூறினார். ஈஷாவின் காவேரி கூக்குரல்…