• Sun. May 28th, 2023

படித்ததில் பிடித்தது

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

• தீய சொற்களை தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம்,ஒழுக்கம் உடையார்க்குப் பொருந்தாததாகும். • நல்லதே நடக்கும் என்ற உறுதியுடன் இருப்பவர்கள்இறைவனின் மகத்தான சக்தி பெற்று வளம் பெறுவார். • உண்மையிலேயே சக்தி குறைந்து விட்டோமோ என்ற உணர்வே தனி மனிதனையும்…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • “எவருக்கும் நீங்களாக போய் அறிவுரை சொல்லாதீர்கள்.. நீங்கள் அழைக்கப்பட்டால் தவிர எதிலும் தலையிடாதீர்கள்.” • “வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது.. அதனைப் பின்பற்றி வாழ்வதன் மூலமே வேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம்.” • “சின்ன விசயங்களை…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • “கிணற்றில் தவறி விழுந்து விட்டது பற்றி வருத்தப்பட வேண்டாம்.. அந்த வாய்ப்பை பயன்படுத்தி நிம்மதியாகக் குளித்து விட்டு வா” • “புத்தகம் இல்லாத வீடு – ஆன்மா இல்லாத கூடு” • “எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள்• விலங்குகளிடம் உரிமையோடு வாழ்வதைவிடமக்களன்பு உடையவர்களிடம் அடிமையாக வாழ்வதே போதும். • இரக்கம் மட்டும் இருந்தால் என்ன பயன்?எண்ணியபடி உதவி செய்ய வேண்டுமென்ற உறுதி இல்லாதபோதுஇரக்கம் பயன்படுவதே இல்லை. • எளிய வாழ்வைப் பற்றிப் பேசுவதற்கும் தயங்குவதில்லை,எழுதுவதற்கும் தயங்குவதில்லை. வாழ்வதற்கு…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • நீங்கள் ஒன்றை ஆழமாக உணர்ந்து, உணர்ந்ததை அழகாக வெளியிடவும் செய்கிறீர்கள் என்றால், ஒரு நல்ல கலைஞராகிவிட்டீர்கள் என்று கூறலாம். • மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திருக்காமல் எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக் கோட்டையாக வைத்திருக்க வேண்டும். •…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • உங்களது பயங்களையும் சந்தேகங்களையும் எதிர்கொள்ளுங்கள், புதிய உலகம் உங்களுக்காக திறந்திருக்கும்.• உங்கள் ஆசையின் வலிமை, கனவின் அளவு மற்றும் ஏமாற்றத்தைக் கையாளும் விதம் ஆகியவற்றின் மூலமே உங்களது வெற்றியின் அளவு அளவிடப்படுகிறது.• வெற்றியடைய வேண்டும் என்று செயல்படுபவர்கள்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • விலங்குகளிடம் உரிமையோடு வாழ்வதைவிட மக்களன்பு உடையவர்களிடம் அடிமையாக வாழ்வதே போதும். • இரக்கம் மட்டும் இருந்தால் என்ன பயன்? எண்ணியபடி உதவி செய்ய வேண்டுமென்ற உறுதி இல்லாதபோது இரக்கம் பயன்படுவதே இல்லை. • எளிய வாழ்வைப் பற்றிப்…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிட முடியாது. கையைப் பிடித்துப் படிப்படியாக இறக்கி அழைதுப்போய்தான் வெளியேற்ற வேண்டும். • எத்தனை வள்ளல்கள் வாழ்ந்தும் வறுமையை ஒழிக்க முடியவில்லை ஒரு நல்ல அரசாங்கம் ஏற்பட்டால் வள்ளல்கள் தேவை…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • பிச்சை இடுபவனைக் காட்டிலும் அருவருக்கத்தக்கவன் யாரும் இல்லை.பிச்சை எடுப்பவனைக் காட்டிலும் பரிதாபத்துக்கு உரியவன் யாரும் இல்லை. • உங்களுடைய வெறுப்பினால் நீங்கள் என்னை கொன்று புதைக்கலாம்.ஆனால், காற்றைப் போல நான் மீண்டும் எழுந்து வருவேன். • உங்களுக்கு…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • அனைத்து தவறுகளுக்கும் முக்கியக் காரணம் தற்பெருமைதான்.அதனால் தற்பெருமை பேசுவதை உடனே நிறுத்துங்கள். • பிறர் துன்பங்களைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள்.உங்கள் துன்பங்களை உங்களிடமே வைத்திருங்கள். • பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது.ஆனால், அவளுடைய ஆன்மாவோ…