• Sat. Apr 20th, 2024

படித்ததில் பிடித்தது

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • சமுதாயத்தில் நல்ல கருத்து உருவாகிவிட்டால்,அதன் பிறகு தீய அரசாங்கம் ஏற்பட முடியாது.ஏற்பட்டாலும் நிலைக்க முடியாது. • வெற்றி என்பது முடிவும் அல்ல,தோல்வி என்பது வீழ்ச்சியும் அல்ல.இரண்டுமே அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கானது. • உங்களது பயங்களையும் சந்தேகங்களையும் எதிர்கொள்ளுங்கள்,புதிய உலகம் உங்களுக்காக…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் எண்ணங்கள்

படித்ததில் பிடித்தது

ஒரு பெண்ணின் உள்ளக் குமுறல் வெளிப்பாடு ! சுட்ட பதிவேயானாலும் அனைத்து பெண்மணிகளுக்குமான மனக்குமுறல் இது. கசப்பான உண்மை. பெண்மையை போற்றுவோம்.

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • எண்ணங்கள் என்னும் மந்திர சாவியை சரியாகபயன்படுத்தினால்.. திறக்காத கதவுகளையும் திறக்க முடியும்.! • அடுத்தவரை குறை சொல்வதை நிறுத்தும் போது தான்உண்மையான மகிழ்ச்சியை உணர தொடங்குவீர்கள். • பகை எண்ணங்களுக்கு சக்தி கொடுப்பது வீட்டிற்குள்விஷ செடிகளை வளர்ப்பதற்கு சமம்.!…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • சவால்களை தைரியமாக எதிர்கொண்டால் மனம்உறுதி அடையும். • ஒவ்வொரு வலியும் உங்களை வலிமை ஆக்குகிறது என்பதைஎப்போதும் நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.! • உங்களுக்குள் இருக்கும் மன தடைகளை நீக்கினால்..உங்கள் முன் இருக்கும் பல வாய்ப்புக்கள் தெளிவாக தெரியும். •…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • வழிகள் இன்றி கூட வாழ்கை அமைந்து விடலாம்.ஆனால் ஒரு போதும் வலிகள் இல்லாமல் வாழ்க்கை அமைந்து விடாது. • நீ வேறு யாருக்கும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.உன் மனசாட்சிக்கு நீ உண்மையாக இருந்தால் போதும். •…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • உங்களால் இந்த உலகை மாற்ற பயன்படுத்த முடிந்தமிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் – கல்வியே! • ஒரு வேலையை செய்து முடிக்கும் வரைஅது சாத்தியமற்றதாகவே தோற்றமளிக்கும்! • பணத்தால் வெற்றியை உருவாக்கி விட முடியாது! • உயர்ந்த சிந்தனை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • சந்தோஷத்தைத் தொடதே.ஆனால் சந்தோஷமாயிருக்க சதா சர்வகாலமும் தயாராயிரு. • குழந்தைகளை முதலில் மனிதராக்குங்கள்;பிறகு அவர்களை அறிவாளி ஆக்கலாம். • அன்பு சில குறைகளையும் அறிவு சில பிழைகளையும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் உண்மை எந்த அவமானத்தையும் மன்னிக்காது. எந்தக் குறையையும்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதேஅது உன்னை கொன்று விடும்.கண்ணை திறந்து பார்நீ அதை வென்று விடலாம்… • வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான்வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி! • நீ யாராக…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • நம்பிக்கை நிறைந்த ஒருவர்யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை!! • கனவு காணுங்கள். ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்லஉன்னைத் தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே (இலட்சிய) கனவு • ஒரு முறை வந்தால்…