• Mon. Jun 5th, 2023

படித்ததில் பிடித்தது

  • Home
  • படித்ததில் பிடித்தது..

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • செயலாக அமையாத அதாவது உலகை மாற்றியமைக்காதசொற்களைப் பேசுவதும் மௌனம்தான். • மிருகங்கள் உலகில் உள்ளன.மனிதனோ உலகில் மட்டுமல்லாமல், உலகத்தோடும் உள்ளான். • உண்மையை நாம் அறிவினால் மட்டுமல்ல,அன்பினாலும் காண்கிறோம். • திறமை எனும் தாயும் உழைப்பு எனும்…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • தேவையில்லாதவற்றை விலைக்கு வாங்கினால்தேவை உள்ளவற்றை விரைவில் விற்க நேரிடும். • செல்வத்துடன் இருக்க வேண்டுமென்றால் சம்பாதிப்பதைப் போல்சேமிப்பதைப் பற்றியும் நினைக்க வேண்டும். • முட்டாளின் இதயம் அவன் வாயிலுள்ளது.ஆனால் அறிவாளியின் வாய் அவன் இதயத்திலுள்ளது. • நமக்கு…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • காதல் ஒரு பொறியாகத்தான் நெஞ்சில் இருக்கிறது. ஆனால் அது நாவிலோ பெருங்கதையாய் இருக்கின்றது.• சோம்பல் எல்லாவற்றையும் கடினமாக்கும்.சுறுசுறுப்பு எல்லாவற்றையும் எளிமையாக்கும்.• கால் தடுமாறினால் சமாளித்துக்கொண்டு நிற்கலாம்.ஆனால் நாக்கு தவறினால் மீளவே முடியாது.• நாளைய நாட்களைவிட இன்றைய ஒரு…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • நீ நன்றாகப் பேசினாய் எனப் பாராட்டுப் பெறுவதைவிட,நீ நன்றாகச் செய்தாய் எனப் பாராட்டுப் பெறுவது மேல். • பயனற்ற ஊதாரித்தனங்களுக்காக கடனில் மூழ்குவது என்பது பைத்தியக்காரத்தனம். • செயல்களைக் கடினமாக்குவது சோம்பலே. • கடன் வாங்குபவர்கள் கவலையையும்…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • இன்று செய்யக்கூடிய காரியத்தை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டாம். • மனிதர்களுக்கு நல்லது செய்வதுதான் கடவுளுக்குச் செய்யும் மிகமிக நல்ல தொண்டாகும். • கல்வியில்லாத விவேகம் சுரங்கத்தில் மண்ணோடு கலந்துள்ள வெள்ளிக்கட்டி போன்றது. • புகழைத் தேடாதே குணமுள்ள…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • பாடுபடாமல் பயன்கள் கிட்டாது. • பொறுமையாக இருப்பவனால்தான் விரும்பியதைப் பெறமுடியும். • கடினமான இதயத்தை உடையவன் கடவுளிடமிருந்து நீண்ட தூரம் விலகி இருக்கிறான். • உழைப்பவனின் வீட்டிற்குள் பசி எட்டிப் பார்க்குமே தவிர உள்ளே நுழைந்துவிடத் துணியாது.…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • பணத்தின் பலன் அனைத்தும் அது பயன்படுவதில்தான் இருக்கிறது.• சேமித்த ஒரு பைசா என்பது சம்பாதித்த ஒரு பைசாவாகிறது.• தற்பெருமை கொள்ளும் மனிதனுக்கு வேறு விரோதிகளே தேவையில்லை.• நட்பு ஆண்டவன் அளித்த பரிசு, மனிதன் பெற்றுள்ள வரங்களில் தலைசிறந்தது.•…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • எப்பொழுதும் இனிமையான வார்த்தைகளையே பேசுங்கள்.பிறர் மனம் காயப்படும்படியான வார்த்தைகளைப் பேசாதீர்கள். • பொய்யே சொல்லாதீர்கள் ஓர் உயிரைக் காப்பாற்றவேண்டுமானால்அப்பொழுது மட்டும் பொய்யைப் பயன்படுத்துங்கள். • எதற்காகவும் அடுத்த நாட்டை சாராமல் இருக்கும் நாடே சிறந்த நாடு. •…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • ஆழ்மனம் என்பது ஒரு செழிப்பான தோட்டத்தைப் போன்றது. நீங்கள் விரும்பும் பயிர்களை அத்தோட்டத்தில் நீங்கள் பயிரிடாவிட்டால், அதில் களைகள்தான் முளைக்கும். • பேசுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளுங்கள், ஏனென்றால் உங்கள் வார்த்தைகள் மற்றொருவரின் மனதில் வெற்றி…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • நம்முடைய பிள்ளைகளின் பிள்ளைகள் சொல்லட்டும்.சோதனைகள் முற்றுகை இட்டதால், நம் பயணத்தை நிறுத்தவில்லை.நாம் புறமுதுகிடவில்லை, இடறவில்லை. அகன்ற வெளியில், குறிக்கோளை நோக்கியே நடந்தோம். • சாதாரண மக்கள் எப்போது ஒருங்கிணைகிறார்களோ அல்லது தங்களை நாட்டுடன் ஈடுபத்திக் கொள்கிறார்களோ அன்றுதான்…