சாத்தூரில் திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் . . .
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக கட்சி வேட்பாளராக சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் சாத்தூர் வெங்கடாசலா புரத்தைச் சேர்ந்த கடற்கரைராஜ் என்பவர் போட்டியிடுகிறார். சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் 50-க்கும்…
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பிரிசில்லா பாண்டியன் வேட்பு மனு தாக்கல்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் மனைவி பிரிசில்லா பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த அதிமுக…
சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுகவின் தீவிர வாக்கு சேகரிப்பு..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கடற்கரை ராஜ் அவர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பிரச்சாரத்தை வெம்பக்கோட்டை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள்…
ராஜபாளையம் மலையில் தீ விபத்து.!!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சஞ்சீவி மலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதால் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜபாளையம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சஞ்சீவி மலை வடகிழக்கு பகுதியில் மாலையில் திடீரென தீப்பிடித்து…
சுயேட்சை வேட்பாளர்கள் 14பேர் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் நான்காவது முறையாக தங்கபாண்டியன் வேட்பு மனு தாக்கல் செய்த தங்கபாண்டியன் முதல் முறை அதிமுக வேட்பாளர் கோபால்சாமியிடம் தோல்வியை தழுவினார். அதைத் தொடர்ந்து இரண்டு முறை வேட்பு மனு தகவல் செய்து…
எடப்பாடியார் திட்டங்களை முடக்கியது தான் இந்த ஸ்டாலின் ஆட்சியினுடைய பெருமை -ராஜவர்மன் பேட்டி..,
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி திருச்சுழி சட்டமன்ற தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் அதிமுக காரியாபட்டி ஒன்றிய நகர செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சுழி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்…
திமுக அரசின் சாதனைகளை விளக்கி ஓட்டுகள் சேகரித்த கடற்கரைராஜ்..,
விருதுநகர் தெற்கு மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செவல்பட்டி, அம்மையார் பட்டி, அன்ன பூரணியாபுரம் சக்கமாள்புரம், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆலோசனையின் பேரில் திமுக வேட்பாளர் கடற்கரைராஜை ஆதரித்து வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர்…
சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மனு தாக்கல்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அரசன் கணேசன் அவர்கள் இன்று சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வேட்பு மனு தாக்கல்..,
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியான தேசிய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருதுநகர் மாவட்டம் இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த வழக்குரைஞர் நா. விக்ரமன், ( வயது 41 ) இன்று…
மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!..,
சிவகாசியின் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொள்ள, குலவை ஒலியோடு, கொடியேற்றி வைத்து வானவேடிக்கை நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது. மாரியம்மன் கோவில் வளாகத்தைச் சுற்றிலும் வண்ண- வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்க,…



