• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு ரத்து செய்யக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு ரத்து செய்யக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

அகில இந்திய ஆசிரியர் கூட்டணி செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்ட மற்றும் வட்டாரத் தலைமையகங்களில்இதன் ஒரு…

கே டி ராஜேந்திர பாலாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட செய்யது ஜஹாங்கிர்..,

முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கிர் அவர்கள் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அவருடன் நிர்வாகிகள் தாதாமியான் முஹம்மதுகான் முத்து விலாச ஆகியோர்…

ஜனநாயகன் திரைப்படம் கொண்டாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்ட திரையரங்கம்..,

தமிழக முதல்வர் ஜோசப்விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜனநாயகன். திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று நாடு முழுவதும் வெளியாகிறது. ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டை தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகத்தினர் திருவிழா போல் கொண்டாடி வரும் நிலையில் சாத்தூரில் தமிழக…

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு பக்தர்கள் கோவிலில் காணிக்கையாக செலுத்தும் காணிக்கை பொருட்களை மாதந்தோறும் காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதன் படி  கோவிலில் உள்ள 11…

காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் ஊராட்சிக்கு குப்பை சேகரிக்கும் வாகனம்..,

சிவகாசி அருகே நாரணாபுரம் முதல்நிலை ஊராட்சியில் நாரணாபுரம், நாரணாபுரம் புதூர், போஸ் காலனி, பர்மா காலனி உட்பட ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 20ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தினமும் டன் கணக்கில் குப்பைகள் அள்ள வேண்டிய…

காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் கல்வி திருவிழா..,

சிவகாசியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு 124 பால்குடம் ஊர்வலத்தில் பெருஞ்சலங்கையாட்டம், சிலம்பாட்டம்… ராட்சத மாலை அணிவித்து காமராஜருக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் கல்வி திருவிழா நடைபெற்றது. விழாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பழைய விருதுநகர்…

புகையிலை குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் விதமாக அதிகாரிகள் ஆய்வு..,

விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் விதமாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர். மாரியப்பன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் இணைந்து வணிக நிறுவனங்கள், பெட்டிகடைகளில்…

சிவகாசியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு 124 பால்குட ஊர்வலம்..,

சிவகாசியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு 124 பால்குடம் ஊர்வலத்தில் கவனம் ஈர்த்த பாரம்பரிய பெருஞ்சலங்கையாட்டம், சிலம்பாட்டம்… ராட்சத மாலை அணிவித்து காமராஜருக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் கல்வி திருவிழா நடைபெற்றது. விழாவில் 500க்கும் மேற்பட்ட…

காமராஜர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக காமராஜர் பிறந்தநாள் விழா..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா மேலாண் மறை நாடு கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக காமராஜர் அவர்களின் 124-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் . சிவகுமார் தலைமையில் இலவச கண்…

வீ த லீடர்ஸ் சார்பில் போதை விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் அண்ணாமலை நற்பணி மன்ற முன்னாள் விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராம் வீத லீடர் செயல்திட்ட கூட்டம் மற்றும் போதை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்…