• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • இராஜபாளையம் சித்ரா ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை சாதனை..,

இராஜபாளையம் சித்ரா ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை சாதனை..,

இராஜபாளையம் சித்ரா ஆஸ்பத்திரியில் ஒரே ஆண்டில் 100-க்கும் மேற்பட்ட இருதய மற்றும் மார்பக திறந்த இருதய அறுவை சிகிச்சைகளில் இறப்பு கிருமி தொற்று இல்லாமல் சாதனை செய்துள்ளதாக டாக்டர் கோபால முருகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சிகிச்சை பெற்றவர்கள் முன்பு செய்தியாளரிடம் கூறியதாவது. இராஜபாளையத்தில்…

அனுமதி பெறாத வழித்தடத்தில் இயங்கும் மினி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

சிவகாசியில் இருந்து பேர்நாயக்கன்பட்டி, டி.ராமலிங்கபுரம் கோட்டையூர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தாயில்பட்டி, வரை இயக்குவதற்காக அனுமதி பெற்று இயங்கும் இரண்டு RSR மினி பேருந்துகள் மற்றும் சிவகாசியிலிருந்து வெம்பக் கோட்டைக்கு தாயில்பட்டி, கணஞ்சாம்பட்டி, கோமாளிபட்டி, பிள்ளையார் கோவில், வெம்பக்கோட்டை தாலுகா…

பிரமாண்ட கண்கவர் வான வேடிக்கை நிகழ்த்த சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் முடிவு…

சென்னை நீலாங்கரையிலுள்ளஆர்.கே. கன் வென்ஷன் ஹாலில் அடுத்த( ஜூலை) மாதம் 11 மற்றும் 12-ம் தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு நாட்கள் பட்டாசுக் கண்காட்சி மற்றும் மாநில மாநாடு தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெறுகிறது. சிவகாசி பட்டாசுத்…

அரசு பள்ளிக்குள் புகுந்த சுமார் 6 அடி நீளம் கொண்ட பாம்பு…. பெற்றோர் அச்சம்..!

சிவகாசி அருகே ரிசர்வ் லைன் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 6 அடி நிலம் கொண்ட பாம்பு ஒன்று ஊர்ந்தபடி பள்ளி வகுப்பறைக்குள் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு இதுவரை பிடிப்படாத நிலையில் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து…

சிவகாசி வர்த்தக சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வர்த்தக சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் தலைவர் குமாரவேல் தலைமையில் நடைபெற்றது அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1-சிவகாசி மாநகரில் இரவு 11:30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ராஜபாளையம்,சாத்தூர்,விருதுநகர் போன்ற நகரங்களுக்கு செல்ல…

வெம்பக்கோட்டை செவல்பட்டி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை செவல்பட்டி சிப்பி பாறை மைபாறை ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த இந்த கன மழையால் இந்த…

உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ததற்கு நன்றி தெரிவித்த கடற்கரை ராஜ்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட கடற்கரை ராஜ் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்தில் எட்டக்காபட்டி, எதிர்கோட்டை, மாதங் கோவில்பட்டி, தாயில்பட்டி, ஆலங்குளம், நதிக்குடி, குண்டாயிருப்பு,…

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாள் விழா..,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாள் விழா திமுக சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அருப்புக்கோட்டை நகர திமுக சார்பில் எம்.எஸ்.கார்ணர் பகுதியில் திமுக அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருஉருவப்படத்திற்கு நகர திமுக…

தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி வேடிக்கை விளையாட்டாக உள்ளது-கே.டி.ஆர்..,

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக திருத்தங்கல் பாலாஜி நகரிலுள்ளமாவட்ட அதிமுக தலைமை அலுவலத்தில் அதிமுக ஒற்றுமைக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட, தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளர், பூக்கடை K.S.மகேந்திரனின் திருவுருவ படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும்,விருதுநகர்…

மரக்கிளை ஒடிந்து விழுந்ததால் அறுந்த மின்கம்பம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் திடீரென மதியம் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த இடி, மின்னலுடன், மழை பெய்யத் தொடங்கியது. ஆனால் வழக்கத்திற்க்கு மாறாக…