நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல்..,
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து முதல் நாளான இன்று நண்பகல் 01: 28 மணி அளவில் நாம் தமிழர்…
எடப்பாடியாரிடம் வாழ்த்து பெற்ற வேட்பாளர் MSR.ராஜவர்மன்..,
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் தமிழக முன்னாள் முதலமைச்சர் தமிழக எதிர்கட்சி தலைவர் வருங்கால தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் உயர்திரு MSR.ராஜவர்மன் Ex MLA, சாத்தூர்…
மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழித் திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சேத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள மேட்டுப்பட்டி மாரியம்மன் திருக்கோயிலில் கடந்த 21– ஆம் தேதி பங்குனி பூக்குழி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் தினசரி மாலையில்…
டீக்கடையில் டீ குடித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கே. டி. ஆர்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் NDA கூட்டணி கட்சி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான்பாண்டியன் மனைவி பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே டி…
எடப்பாடியார் சந்தித்து வாழ்த்து பெற்ற MSR.ராஜவர்மன்..,
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த அதிமுக பொதுச்செயலாளர், தமிழக முன்னாள் முதலமைச்சர், தமிழக எதிர்கட்சி தலைவர், எடப்பாடியார்*அவர்களை திருச்சுழி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில இணைச்செயலாளரும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான MSR.ராஜவர்மன்…
சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கடற்கரை ராஜ்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த கடற்கரை ராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக திமுக ஒன்றிய செயலாளர் அறிவிக்கப்பட்டதால் திமுக கட்சியினர் மகிழ்ச்சி அடைந்து பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். தொடர்ந்து சாத்தூர் சட்டமன்ற தொகுதியில்…
திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளராக MSR.ராஜவர்மன்..,
திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளசாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. MSR.ராஜவர்மன் Ex. MLAகழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச்செயலாளர் அவர்களைஅறிவித்த கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர், தமிழக முன்னாள் முதலமைச்சர், வருங்கால தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார்…
சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அலுவலகம் பூமி பூஜை விழா..,
சாத்தூர் ஒன்றியம் சத்திரப்பட்டி கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பா.ஜ.க மாவட்ட தலைவர் ராஜா* சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர் .சண்முகக்கனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க ஆந்திரா முன்னாள்…
விஸ்வநத்தம் கிராமத்தில் நடேஸ் பயர் ஒர்க்ஸ் வெடி விபத்து..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் நடேஸ் பயர் ஒர்க்ஸ் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் பெறப்பட்டு விபத்திடம் சென்று பார்க்கையில் மூன்று நபர்கள் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டிருந்தனர். ஒரு நபர் தனித்தனி துண்டுகளாக எல்லா…
வரதராஜ் பொறியியல் கல்லூரியில் 15வது ஆண்டு விழா..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியில் ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியின் 15வது ஆண்டு விழா சங்கமம் 2026 நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் பிருந்தா ராகவன்…



