டான்செம் பள்ளியை புதுப்பொலிவுடன் இயங்க எச்.எம்.எஸ் தொழிற்சங்கம் கோரிக்கை..,
தமிழக அரசின் தொழில்துறை நிறுவனமான தமிழ்நாடு சிமிண்ட்ஸ் ஆலங்குளம் சிமிண்ட் ஆலை விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 1971 ல் இருந்து இயங்கி வருகிறது. சுமார் 3500 ஏக்கர் வரை தேவையான சுண்ணாம்புக் கற்கள் நிலங்கள் உள்ளது. தற்சமயம் சுமார் 750…
பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுவிபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று இந்திய தேசிய லீக் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை கரூர் கூட்டம் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கியது போல சிவகாசி மற்றும்…
தளவாய் புறத்தில் 73 பவுன் நகை திருட்டு 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசார்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் எம் ஆர் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தளவாய்புரம் பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை வைத்து நடத்தி வருகிறார்.…
நகராட்சி அலட்சியத்தால் சாலை பழுது அடைவதாக கோட்ட பொறியாளர் சார்பு ஆட்சியரிடம் குற்றச்சாட்டு..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் சங்கரன்கோவில் முக்கு அருகே தொடர்ந்து சாலை பழுதடைந்து பள்ளமேடாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிக அவதிப்பட்டு வரும் நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது சாலையை ஓட்டு போட்டு சரி செய்த…
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி.,ஆறு பேர் படுகாயம்…
விருதுநகர் மாவட் Lம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வத்திராயிருப்பை சேர்ந்த சேர்வை என்பவர் தனது குடும்பத்தினர் ஒன்பது பேருடன் காரில் கல்லுப்பட்டி அருகே உள்ள மருதங்குடி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். காரை பூபதி ஓட்டிச் சென்றுள்ளார்.வழிபாடு நடத்திவிட்டு மீண்டும் வீடு திரும்பும்…
விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஸ்வரன் முன்னிலையில் த.வெ.க வில் இணைந்த முத்துப்பாண்டி..,
தமிழக வெற்றி கழக மாவட்ட மத்திய செயலாளர் சின்னப்பர் மற்றும் தமிழக வெற்றி கழக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் சூரார்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவரும், ஆம் ஆத்மி கட்சி முன்னாள் மாவட்ட தலைவரும், தற்போது காங்கிரஸ்…
நாயக்கன்பட்டி அருகே புகையிலைப் பாக்கெட்டுகள் பறிமுதல்..,
கடந்த வாரம் பேர் நாயக்கன்பட்டி அருகே காரில் மூன்று முறைகளில் இருந்து புகையிலைப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தாயில் பெட்டி ஊராட்சி சேர்ந்த சத்யா நகர் சேர்ந்த நாகராஜ் என்பவர் வீட்டில் ஐந்து முறைகளில் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து கைது…
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்க விழா..,
ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்கத்தின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற சிறப்பு விழாவில், பாண்டியர் செங்கோல் மற்றும் பாண்டியர்களின் அரச அடையாளமான மீன் சின்னம் பொதுமக்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினரின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை தாங்கிய மேனாள்…
கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது .அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய கே.டி.ராஜேந்திரபாலாஜி, அதிமுக திமுக வேண்டாம் என நினைக்கும்…
தென்னக ரயில்வே துறை மேலாளர் ஆர் என் சிங் கிடம் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை மனு..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ரயில் நிலையம் அமரத் பாரத் ஸ்டேஷன் ஸ்கீம் புதுப்பிக்க 12 கோடி நிதி ஒதுக்கப்பட்டு புதிய ரயில் நிலைய கட்டிடம் புதிய நுழைவாயில் டிக்கெட் முன்பதிவு அறைகள் புதிய நடை மேம்பாலம் ரயில் பெட்டிகளில் வரிசை எண்…








