வேலூரில் பைக் திருடன் கைது..
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வருடமாக பாகாயம் தெற்கு, அரியூர், வடக்கு காவல், விரிஞ்சிபுரம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு, வேப்பங்குப்பம் உள்ளிட்ட காவல்நிலைய எல்லைகளில் தொடர்ச்சியாக இரு சக்கர வாகனங்கள் திருடுபோயின. இந்நிலையில், சின்ன எல்லாபுரம் கேகே நகரைச் சேர்ந்த சசிக்குமார், இன்று…
வேலூரில் நடைபெற்ற மருத்துவ முகாம்..
இன்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி கீழ்கிருஷ்ணபுரம் பொது சுகாதாரப் மற்றும் நோய் மருத்துவ துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர்…
வேலூரில் நோய் பரவும் அபாயம்!
வேலூர் மாவட்டத்தின், மத்திய பகுதியான வேலூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதிகளில் சுமார் 650 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள நெல்சன் கால்வாயில், கடந்த ஒரு மாத காலமாக அடைப்பு ஏற்பட்டு பல்வேறு குப்பைகள் மலைபோல் தேங்கி உள்ளன. இதன்…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் கோட்டையை பிடிக்கப் போவது யார்..?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு அளித்தார்கள்.இதைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நேர்காணல் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட…
வேலூரில் போலி செய்தியாளர்கள் மடக்கிபிடிப்பு!
தமிழக மக்களை கொடிய நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற சீரிய சிந்தனையில் தமிழக முதல்வர் ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கினை உத்தரவிட்டார்.. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றனர்.. இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமையில் பல…
வேலூரில் நடைபெற்ற காளை விடும் திருவிழா!
வேலூர் மாவட்டம், மூங்கில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கணியம்பாடி, சோழவரம், பாப்பான் தோப்பு, பாகாயம்,,ஓசூர் தொரப்பாடி கிராமங்களை சேர்ந்த மக்கள், மாட்டு பொங்கலை முன்னிட்டு, காளை விடும் திருவிழாவை நடத்தினர்! இதில் திருவிழாவின்போது, காளையை பிடிக்கச் சென்ற இளைஞரின் கழுத்தில் காளை…
வேலூரில் நடைபெற்ற வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு பேரணி!
வேலூர் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் வடக்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமார், போக்குவரத்து காவல்துறை சட்டம் ஒழுங்கு காவல் துறையுடன் இணைந்து தொடர்ந்து தலைக்கவசம் அணியாமல் இருந்தால் ஏற்படும் அவலம் குறித்து விளக்கினர்! மேலும், அண்ணா சாலையில் காவல்…
முன்னாள் அமைச்சர் தலைமையில் அள்ள அள்ள மணல் கொள்ளை!
ராணிப்பேட்டை, வேலூர் திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் கொள்ளை லாபத்தில் மணல் கொள்ளை முன்னாள் அமைச்சர் தலைமையில் படுஜோராக நடைபெற்று வருகிறது. வேலூர் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை சுற்றுலா பகுதிகள் ஆற்று மணல் விற்பனை தமிழக அரசாங்கம் மூலம் நடைபெற்று வருகிறது. தமிழக அரசால்…
வேலூரில் ரத்தினகிரி முருகன் அலங்காரம்
வேலூர் ரத்தினகிரி முருகன் திருத்தலத்தில் மார்கழி மாத கார்த்திகை முரட்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த காட்சி
பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு கபசுரக் குடிநீர்
வேலூர் மாவட்ட மக்கள் மற்றும் பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. வேலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையரின் பரிந்துரையின் பேரிலும் மாநகராட்சி சார்பில் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்து மக்களுக்கும் கொடிய நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும்,…