வேலூர் மாநகராட்சியின் 31-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராணி மேகநாதன். இவர் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை மாமன்ற உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.
அப்பகுதி மக்களின் அன்றாடத் தேவைகள் கால்வாய் பிரச்சனை மின்விளக்கு குடிநீர் பிரச்சனைகளை தீர்த்து வைக்க கூடியவர். கடந்த 10 ஆண்டுகளாக மாமன்ற உறுப்பினர் தேர்தல் நடைபெறவில்லை இருந்த போதிலும் தன் மக்களுக்கு அத்தியாவசிய மான பிரச்சனைகள் எது இருந்தாலும் தன்னுடைய சொந்த செலவில் அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். இதன் காரணமாகவே கட்சி சாராத போதும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி கண்டுள்ளார். இந்த முறையும் கட்சியை நம்பாமல் மக்களை நம்பி களத்தில் இறங்கி உள்ளார்.
31 வது வார்டு பகுதி மக்களுடைய பிரச்சனைகளை உடனடியாக சரி செய்வதில் முன்னுரிமை கொடுக்கின்றனர். காரணம் இவர் அதிமுக கட்சியில் சேர்ந்தவராக இருந்தாலும் தன் மக்களுக்கு எப்படியாவது அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் அவர்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதற்காகவே அவர் தன்னுடைய சொந்த செலவில் அவர்கள் பிரச்சனையை தீர்த்து வைத்தவர்.
2021 முதல் மாமன்ற உறுப்பினராக இருந்த தன்னுடைய மனைவி 2011 வரை தனக்கு தன் குடும்பத்தினருக்கும் தன் மனைவி மாமன்ற உறுப்பினர் என்ற பார்வையில் பார்க்காமல் சராசரியாக தன் மனைவி என்ற வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு தன்னுடன் அனைத்தும் மக்களிடம் தாழ்வு மனப்பான்மை கொண்டு அவர்களுக்கு எந்த ஒரு காரியமும் செயல்படுத்தினார்கள்
அப்படிப்பட்டவர்களுக்கு அதிமுகவை தேர்தல் நேரத்தில் அணுகியபோது சீட் வழங்கவில்லை இருந்த போதிலும் தன் செல்வாக்கு மக்களிடையே உள்ளது மக்களுக்காக நான் மக்களால் நான் தமிழக மறைந்த முதல்வரின் சீரிய சிந்தனை செயல்படுத்தவே மாமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் போட்டியிட்டு மக்களுக்கு சேவை செய்பவர் என்ற எண்ணம் மட்டுமே இவர் வெற்றி பெற்றால் மக்களுக்கும் மக்களை சார்ந்தோருக்கும் தேவைகளை முழுமையாக பூர்த்தி அடையும், இவருடைய பல்நோக்கு பார்வையை அதேசமயம் இவர்களைப் பற்றி பொது மக்களிடம் விசாரித்த போது இவர் மாமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இவர் இவர்கள் சார்ந்த குடும்பத்தினர் மக்களுக்காக பாடுபடுபவர்கள் அதே சமயம் இவர்கள் ஜெயித்து தீர வேண்டும் என்பதே எங்கள் எண்ணம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்

- இனி ரேஷன் கடைகளிலும் ‘மீண்டும் மஞ்சள் பை’…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கூடிய வகையில் ‘மீண்டும் […]
- ஒராண்டில் திமுக எந்த சாதனையும் செய்யவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேட்டிகோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த பிரேமலாத விஜயகாந்த் திமுக அரசு கடந்த ஒராண்டில் […]
- சார்ஜிங் பூத்… ஆப் மூலம் பணம் செலுத்தி சார்ஜிங் செய்துக்கொள்ளலாம்…கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் […]
- மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி,பிள்ளைகளை கொலை செய்த ஐடி ஊஉழியர் தற்கொலைசென்னையில் பயங்கரம் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த […]
- ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்புஉலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் […]
- கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கல் -4 பேர் கைதுகழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. […]
- தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் விஜயதாரணியா -ஜோதிமணியா?தமிழக காங்கிரசில் மாநில தலைவர் பதிவிக்கு அடுத்து பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கபடலாம் என்று பேசப்படுகிறது. […]
- முதல்வரின் குரல் பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது..மதுரையில் நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் விடுதலைக் கழகம் […]
- சிரித்த முகத்துடன் பிறந்த அதிசய குழந்தை…. வைரலாகும் புகைப்படங்கள்…ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் […]
- சாண்ட்விச் தான் உணவே… 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண்..இங்கிலாந்தில் கடந்த 23 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வரும் சம்பவம் […]
- இதை செய்யாவிட்டால் ரேஷனில் பொருள் வாங்க முடியாது.ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களைப் பெற முடியாது […]
- திமுக ஆலோசனைக் கூட்டம்… முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த […]
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]