வேலூர் மாநகராட்சியின் 31-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராணி மேகநாதன். இவர் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை மாமன்ற உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.
அப்பகுதி மக்களின் அன்றாடத் தேவைகள் கால்வாய் பிரச்சனை மின்விளக்கு குடிநீர் பிரச்சனைகளை தீர்த்து வைக்க கூடியவர். கடந்த 10 ஆண்டுகளாக மாமன்ற உறுப்பினர் தேர்தல் நடைபெறவில்லை இருந்த போதிலும் தன் மக்களுக்கு அத்தியாவசிய மான பிரச்சனைகள் எது இருந்தாலும் தன்னுடைய சொந்த செலவில் அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். இதன் காரணமாகவே கட்சி சாராத போதும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி கண்டுள்ளார். இந்த முறையும் கட்சியை நம்பாமல் மக்களை நம்பி களத்தில் இறங்கி உள்ளார்.
31 வது வார்டு பகுதி மக்களுடைய பிரச்சனைகளை உடனடியாக சரி செய்வதில் முன்னுரிமை கொடுக்கின்றனர். காரணம் இவர் அதிமுக கட்சியில் சேர்ந்தவராக இருந்தாலும் தன் மக்களுக்கு எப்படியாவது அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் அவர்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதற்காகவே அவர் தன்னுடைய சொந்த செலவில் அவர்கள் பிரச்சனையை தீர்த்து வைத்தவர்.
2021 முதல் மாமன்ற உறுப்பினராக இருந்த தன்னுடைய மனைவி 2011 வரை தனக்கு தன் குடும்பத்தினருக்கும் தன் மனைவி மாமன்ற உறுப்பினர் என்ற பார்வையில் பார்க்காமல் சராசரியாக தன் மனைவி என்ற வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு தன்னுடன் அனைத்தும் மக்களிடம் தாழ்வு மனப்பான்மை கொண்டு அவர்களுக்கு எந்த ஒரு காரியமும் செயல்படுத்தினார்கள்
அப்படிப்பட்டவர்களுக்கு அதிமுகவை தேர்தல் நேரத்தில் அணுகியபோது சீட் வழங்கவில்லை இருந்த போதிலும் தன் செல்வாக்கு மக்களிடையே உள்ளது மக்களுக்காக நான் மக்களால் நான் தமிழக மறைந்த முதல்வரின் சீரிய சிந்தனை செயல்படுத்தவே மாமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் போட்டியிட்டு மக்களுக்கு சேவை செய்பவர் என்ற எண்ணம் மட்டுமே இவர் வெற்றி பெற்றால் மக்களுக்கும் மக்களை சார்ந்தோருக்கும் தேவைகளை முழுமையாக பூர்த்தி அடையும், இவருடைய பல்நோக்கு பார்வையை அதேசமயம் இவர்களைப் பற்றி பொது மக்களிடம் விசாரித்த போது இவர் மாமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இவர் இவர்கள் சார்ந்த குடும்பத்தினர் மக்களுக்காக பாடுபடுபவர்கள் அதே சமயம் இவர்கள் ஜெயித்து தீர வேண்டும் என்பதே எங்கள் எண்ணம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்

- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]