• Sat. Apr 27th, 2024

திருநெல்வேலி

  • Home
  • 75 வது சுதந்திர தினவிழா -பேராசிரியர் அழகுராஜாபழனிசாமி பங்கேற்பு

75 வது சுதந்திர தினவிழா -பேராசிரியர் அழகுராஜாபழனிசாமி பங்கேற்பு

வாசுதேவநல்லூரில் நடைபெற்ற 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் பேராசிரியர். முது முனைவர் அழகுராஜாபழனிசாமி கலந்து கொண்டார். வாசுதேவநல்லூர் சுப்பிரமணியன் நாடார் வடிவம்மாள் கல்வி அறக்கட்டளையின் எஸ். தங்கப்பழம், கல்வி குழுமத்தினால் இயங்கி வரும் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி…

மருத்துவர் சுதா -முனைவர் அழகுராஜா பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார்

இந்திய நுகர்வோர் விருது பெற்ற மருத்துவர் சுதா முனைவர் அழகுராஜா பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.தென்னிந்திய நுகர்வோர் அமைப்பு சார்பாக 2021-2022 தென் இந்திய நுகர்வோர் சார்பாக விருது வழங்கினர். இந்த விருதினை திருநெல்வேலி சேர்ந்த பிரபல ஹோமியோபதி மருத்துவர் சுதா…

திருநெல்வேலியில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு புதிய ஃப்ருட்ஸ் மற்றும் ஜூஸ் கடை திறப்பு விழா

ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருநெல்வேலியில் புதிய ஃப்ருட்ஸ் மற்றும் ஜூஸ் கடை திறப்பு விழாநடைபெற்றது. ஃப்ருட்ஸ் மற்றும் ஜூஸ் கடையே திறப்பு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி , விமல்ராஜ்,DRO, தனி மாவட்ட வருவாய் அலுவலர், சிப்காட், மற்றும்…

செஸ்போட்டியில் முதலிடம் பிடித்தமாணவருக்கு அழகுராஜா பழனிச்சாமி வாழ்த்து

சென்னையில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற செஸ் சாம்பியன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவருக்கு சமூக சிந்தனையாளர் பேராசிரியர்.முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற உள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு,…

எஸ்எஸ்எம்எல் ஸ்போட்ஸ் கடையை முனைவர் அழகுராஜா பழனிச்சாமி திறந்து வைத்தார்

திருநெல்வேலியில் எஸ்எஸ்எம்எல் ஸ்போட்ஸ் கடையை முனைவர் அழகுராஜா பழனிச்சாமி திறந்துவைத்தார்.திருநெல்வேலியில் புதிய SSML Sports கடையே பேராசிரியர்,எழுத்தாளர், திரைப்பட நடிகர், , எனப்பல துறைகளிலும் புகழ் பெற்றவர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி, வேளாண்மை மற்றும் நிலத்தடி நீர் ஆய்வாளர் ரிப்பன் வெட்டி…

அமைச்சர் சி.வெ.கணேசன்-ஐ சந்தித்த நிலத்தடி நீர் ஆய்வாளர் அழகுராஜா பழனிச்சாமி..

திருநெல்வேலிக்கு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடங்கி வைத்து பேருரை ஆற்ற வருகை தந்தார். அப்போது அமைச்சர் சி.வெ.கணேசனை சமூக சிந்தனையாளர், பேராசிரியர், முதுமுனைவர், வேளாண்மை, நிலத்தடி நீர்…

களைகட்டியது குளுகுளு குற்றாலம் சீசன்… படங்கள்

குற்றாலத்தில் இந்த ஆண்டுக்கான சீசன் துவங்கியுள்ளது.அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 1 வாரமாக மழை அதிகரித்து குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா…

அமைச்சர் ராஜகண்ணப்பனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் ஆர்.டிஓ.ஜெயஸ்ரீ அழகுராஜா

திருநெல்வேலிக்கு வருகை புரிந்த அமைச்சர் ராஜகண்ணப்பனை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ அழகுராஜாமரியாதை நிமித்தமாக சந்தித்தார்.திருநெல்வேலிக்கு நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய வருகை தந்த. . ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்,பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நல அமைச்சரை…

டாக்டர் அழகுராஜா முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு

பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமியுடன் முக்கிய பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்திருநெல்வேலி மாவட்டம், மகாராஜா நகரில் அரசு குடியிருப்பில் இல்லத்தில் .நண்பர். N.செந்தில்குமார் I.F.S, வானபாதுகாவலர், (Conservator of Forest) திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற மாவட்டங்களின் அதிகாரியை சமூக சிந்தனையாளர்,…

அரசின் திட்டங்களுக்காக காத்திருந்தவர்களுக்கு..,
ஐந்து மணி நேரத்தில் கைக்கு கிடைத்த ஆர்டர்.

நெல்லை மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த அதிகாரிகள், அரசின் திட்டங்களுக்காக காத்திருந்தவர்களுக்கு ஐந்து மணிநேரத்தில் அதனை நிறைவேற்றிக் கொடுத்தது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை வந்த தமிழக சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் குழு தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை தலைமையில் சட்டமன்ற…