• Mon. May 20th, 2024

திருநெல்வேலி

  • Home
  • நெல்லையில் தமிழக சட்டபேரவை தலைவர் மு.அப்பாவு வாக்களிப்பு!..

நெல்லையில் தமிழக சட்டபேரவை தலைவர் மு.அப்பாவு வாக்களிப்பு!..

நெல்லையில் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கி நடைப்பெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழக சட்டபேரவை தலைவர் மு.அப்பாவுபணகுடி அருகே உள்ள தனது சொந்த கிராமமான…

திருமணமான புதுமாப்பிள்ளை 3 மாதத்தில் தற்கொலை:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலமாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி . கூலித்தொழிலாளியான இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களிலேயே மனைவிக்கும், முத்துக்குட்டிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனைவி தனது தாய் வீடுக்கு…

நெல்லையில் தீயாய் தேர்தல் பணிகளை ஆரம்பித்த அதிமுக!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலை வரும் 15ம் தேதிக்குள் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலை நடத்த கால அவகாசம் வழங்கக் கோரி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதனிடையே…