திருநெல்வேலிக்கு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடங்கி வைத்து பேருரை ஆற்ற வருகை தந்தார். அப்போது அமைச்சர் சி.வெ.கணேசனை சமூக சிந்தனையாளர், பேராசிரியர், முதுமுனைவர், வேளாண்மை, நிலத்தடி நீர் மற்றும் ஆய்வாளர் அழகுராஜா பழனிச்சாமி பொன்னாடை போர்த்தி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.