சிவகங்கை மாவட்டம் இளையன்குடி பகுதியில் செயல்பட்டு வரும் ஆதி திராவிடர் மாணவியர்கள் விடுதி இங்கு சுமார் சொல்வதற்கு மேற்பட்ட மாணவிகள் இந்த விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்…
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சுற்று பயணம் மேற்கொள்ளும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் ஆசா அஜீத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட…
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்துறையின் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார். மேலும், புதுமைப்பெண் தமிழ் புதல்வன் திட்டங்களின் மூலமாக கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர்,தமிழகத்தில்…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் நாட்டார்.சி பிளாக் பகுதியில் வசித்து வரும் திவாகரன் மனைவி லலிதா ராணி தனது வீட்டிற்கு தேவையான நீரை ஆழ்துளை கிணறின் மூலம் பெற்று வருகின்றார். இந்நிலையில், மாநகராட்சி மேற்கொண்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தின்…
சிவகங்கை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற நாட்டரசன் கோட்டையில் வைகாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் சி நடைபெற்றது. நாட்டரசன் கோட்டையில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு சொந்தமான கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வோர் ஆண்டும் வைகாசி விசாக திருவிழா 10…
கோடை விடுமுறை முடிந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டதால் இன்று பள்ளிக்கு மாணவ-மாணவிகள் உற்சாகமாக வருகை தந்தனர். அவர்களை சந்தனம் கொடுத்து மலர் தூவி உற்சாகமாக ஆசிரியர்கள் வரவேற்றனர்.பள்ளிகள்…
சிவகங்கை அருகே காளையார்கோவில் சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரர் சுவாமி கோயில் வைகாசி விசாகத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் PR. செந்தில் நாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட…
சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காளையார்கோவிலில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த கலையரங்கத்தை சிவகங்கை சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மருதுபாண்டியர் கலையரங்கத்தை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் PR. செந்தில்…
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி.சிதம்பரம் இவ்வாறு கூறினார். மேலும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறை தெரியாததால் தான் மத்திய அரசு நகை கடன் போன்ற அபத்தமான திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்றவர்,நகை கடன் குறித்து கொண்டு வந்த…
சிவகங்கை நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள போக்குவரத்து பணிமனைக்கு அருகிலுள்ள இடத்தில் கோழி கழிவுகள் மற்றும் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் சுற்றுப்புறங்களில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளதுடன், சுகாதார பிரச்சனைகளும் உருவாக வாய்ப்பு உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.…