• Thu. Jul 10th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

Month: July 2025

  • Home
  • சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

தடுப்பூசி பணியில் எம்.எல்.எச்.பி. பணியாளர்களை உட்படுத்தும் இயக்குனர் உத்தரவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், தவறான தகவலை பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சரை கண்டித்தும் நாகையில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம்…

அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் ஆணையாளரிடம் கோரிக்கை மனு…

உசிலம்பட்டி பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரி, அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கால தாமதம் ஆகும் பட்சத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கையும் விடுத்தனர். மதுரை…

பள்ளி மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக கலெக்டர் அருணா பேச்சு…

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் போதை பொருள் பொருட்கள் பயன்படுத்துவதாக காதுக்கு வருகிறது என மாவட்ட ஆட்சியர் அருணா பேசி இருக்கிறார். ஒரு மாவட்ட ஆட்சியரே வருந்தும் அளவு ஆட்சி நடத்துகிறார்கள்?? விற்பவனை பிடித்து கைது செய்தால் அரசியல் அழுத்தங்களால் வெளியே…

கோவையில் சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் துவக்கம்…

கோவை சுந்தராபுரம் பகுதியில் 70,000 சதுர அடியில் வீட்டு உபயோக பொருட்களுக்கான சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் துவக்க விழாவில் பிரபல நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை பிரியா வாரியர் பங்கேற்றனர். வானம் ஃபர்னிஷிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் புதிய சில்லறை…

மதுரை சமயநல்லூரில் கட்டிட தொழிலாளி கொடூர கொலை

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் நேற்று இரவு கட்டிட தொழிலாளி மகாலிங்கம் மகன் வினோத்(எ)வினோத்குமார் முகத்தை சிதைத்து கொடூர கொலை செய்யப்பட்டார். மதுரை அருகே கோவில்பாப்பாகுடியை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் வினோத்(எ)வினோத்குமார் (வயது 32) கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி அமுதா (23)…

சாலையின் நடுவே கொட்டிய மணலால் இளைஞர் உயிரிழந்தார்…

சோழவந்தானில் சாலையின் நடுவே கொட்டிய மணலால் அப்பாவி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஆர். எம். எஸ். காலனி அருகில் தனியார் திருமண மஹால் முன்பு சாலையின் நடுவே கட்டட வேலைக்காக கொட்டி…

குகநாதீஸ்வரர் கோவில் மாங்கனி திருவிழாவில் தளவாய் சுந்தரம் பங்கேற்பு…

கன்னியாகுமரியில் 1000_ம் ஆண்டுகள் பழமையான குகநாதீஸ்வரர் கோவில் மாங்கனி திருவிழாவில் தளவாய் சுந்தரம் பங்கேற்றார். கன்னியாகுமரியில் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு,1000_ம் ஆண்டுகள் பழமையான குகநாதீஸ்வரர் கோவிலில், ‘புனிதவதி’ என்ற புகழ்பெற்ற காரைக்கால் அம்மையாருக்கு தனி சன்னதியும் உள்ளது. இங்கு ஆண்டுதோறும்…

அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா…

அலங்காநல்லூர் அருகே முடுவார் பட்டியில் அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழாவில் ஆர்.பி உதயகுமார் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக சார்பில் முடுவார் பட்டியில் விளையாட்டு உபகரணங்கள்…

மது போதையில் வாகன ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலர்…

மது போதையில் வாகன ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலரால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பபட்டது. பெரம்பலூரில் பணிபுரியும் காவலர் பிரசாந்த், மேட்டுப்பட்டி டிவிஎஸ் மறுப்புநீ ரோட்டில் தனியார் பள்ளி நுழைவாயிலில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தி, இரண்டு நபர்களை கீழே தள்ளிவிட்டு…

குளிக்க சென்ற சிறுவன் பாறையில் முட்டி பலி.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பாப்பனோடை கிராமத்தில் குளிக்க சென்ற சிறுவன் பாறையில் முட்டி தலையில் காயம் ஏற்பட்டு இறந்தார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பாப்பனோடை கிராமத்தைச் சேர்ந்தவர் அரசகுமார். இவரது மகன் விக்னேஷ்வரன் (வயது 13), இவரது தம்பி…