உசிலம்பட்டியில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியான ஆர்.சி.சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய ஆய்வாளர்கள் பாண்டியராஜன், பால்த்துரை ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போதை…
கரட்டுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..,
தமிழக வெற்றி கழகம் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் விஜய் அப்போது அறிவித்திருந்தார். இந்த நிலையில்…
த.வெ.க அரசு சைனா பொம்மை போல உள்ளது-ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு..,
கரூரில் பணமா, ஜனமா என்றால் எனக்கு ஜனம் தான் முக்கியம் என்று விஜய் வழக்கமான பஞ்ச் டயலாக் பேசி முழுங்கினார். தமிழக மக்களுக்கு நேர்மையான, ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவேன் என தொடர்ந்து விஜய் பேசி வருகிறார் .இப்படி பேசும் விஜய்க்கு கூட்டணி…
ரூ.3 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் 5 பேர் கைது..,
பெங்களூருவில் இருந்து கேரளாவுக்குச் சொகுசு காரில் கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான 70 கிராம் ‘மெத்தாம்பெட்டமின்’ என்ற ஆபத்தான செயற்கைப் போதைப்பொருளை, கோவை மாவட்டத் தனிப்படை போலீசார் ஆபரேஷன் மூலம் பறிமுதல் செய்து 5 பேர் கொண்ட நெட்வொர்க்…
பானிபூரி கடை மீது காரை மோதி மதுபோதை வாலிபர்கள் ரகளை..,
கோவை கண்ணப்ப நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) கட்சி கொடி கட்டிய காரில் வந்த நான்கு போதை வாலிபர்கள், சாலையோரம் பானிபூரி வியாபாரம் செய்து வந்த ஏழை வியாபாரியின் தள்ளுவண்டி மீது காரை மோதி பயங்கர ரகளையில் ஈடுபட்ட…
பள்ளி அருகில் கழிவு நீர் தேங்கி சாலையில் ஓடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்..,
மதுரைமாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சி விக்கிரமங்கலம் சாலையில் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி அருகில்பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி சாலையில் ஓடுவதால் தொற்றுநோய் பரவி சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பலமுறை…
இலவச சோப்பு தயாரிப்பு மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி..,
அகமதாபாத் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி இணைந்து, சங்கல்ப் திட்டத்தின் கீழ் கிராமப்புற பெண்களுக்கான இலவச கையால் தயாரிக்கப்படும் சோப்பு தயாரிப்பு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சிதிண்டுக்கல் அபிராமி நகரில் நடந்தது. இந்த பயிற்சி…
புதுக்கோட்டை மாவட்ட பாஜக தலைவர் ராமச்சந்திரன் எச்சரிக்கை..,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…விக்ஸித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் VIKSIT BHARAT – GUARANTEE FOR ROZGAR AND AJEEVIKA MISSION (GRAMIN) VB–G RAM G என்பது முந்தைய மகாத்மா காந்தி தேசிய ஊரக…
புதுக்கோட்டை ஆட்சியரிடம் கிராமத்தின் சார்பாக மக்கள் மனு..,
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கிள்ளுக்கோட்டை பகுதியில் பல்வேறு குவாரிகள் இயங்கி வருகின்றன. அவற்றிலிருந்து நால்வரும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கற்களை வெட்டி எடுத்துச் செல்கிறார்கள். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன் விவசாயமும் பாதிக்கிறது என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் அந்த கிராமத்தின்…
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட கிளை சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட கிளை சார்பில் நீட் தேர்வு முறைகேடு மற்றும் கல்வித் துறையின் சீரழிவுக்கு பொறுப்பேற்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி வட்ட…








