• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ; பாதுகாப்பு கருதி சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல் !!!

கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ; பாதுகாப்பு கருதி சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல் !!!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகக் கோவை குற்றாலம் அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று (29.07.2026) தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்து உள்ளது.…

அறந்தாங்கி அரசுக் கல்லூரியின் எதிர்காலம் என்ன ஆவது? வேதனைப்படும் மாணவர்கள்..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரிகள் தவிர்த்து அதன் பிறகு மிகவும் அண்மைக் காலமாகத்தான் பிற பகுதிகளில் அரசுக் கல்லூரிகள் ஏற்படுத்தப் பட்டன. அந்த வகையில் அறந்தாங்கி…

கோவையில் நாகசக்தி அம்மன் தியாகபீடத்தில் சத்ரு சம்ஹார பூஜை..,

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள நாக சக்தி அம்மன் தியாகபீடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சத்ரு சம்ஹார பூஜை நடைபெற்றது. துன்பங்களிலிருந்து மக்கள் விடுபட்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதற்காக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இந்த பூஜை அங்கு மாலை நேரத்தில் நடத்தப்படுகிறது. பாபுஜி சுவாமிகள் இந்த…

உலகப் புலிகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மனித சங்கிலி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ரயில் பீடர் சாலையில் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் குழந்தைகள் கலந்து கொண்ட மனித சங்கிலி மூலம் இயற்கை வளங்களை பாதுகாக்க புலிகளை பாதுகாக்க வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பி…

குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் உசிலம்பட்டி கட்டட பொறியாளர் சங்கம் மற்றும் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் இணைந்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்தும், குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.,…

காப்பக குழந்தைகளுக்கு அன்னதானம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி புஷ்பகம் காப்பகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல்குமார் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தை களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. இந்தநிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் பசுமணியன் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் வார்டு செயலாளர்கள்…

கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றம் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்..,

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த கஸ்பாபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு கோலாச்சியம்மன் திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்று காலை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது பரபரப்பு ஏற்பட்டது. கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் 41 பேருக்கு எதிராக,…

அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் நடைபெற்றது. கிளை தலைவர் அங்கம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமசுப்பு ராஜ் முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர்…

மருத்துவக் காப்பீட்டுத் திட்ட குறைபாடுகளைக் களையக் கோரி ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் (திருப்பரங்குன்றம் வட்டம், மதுரை மாவட்டம்) சார்பில், ஓய்வூதியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வலியுறுத்தி, மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு…

கோவையில் 1.200 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்..,

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் K. ரெட்டி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில், அன்று சூலூர் காவல் துறையினருக்கு கஞ்சா…