மதுரை சாதனா சிபிஎஸ்இ பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம் ..,
மதுரை விராட்டிபத்து அருகே உள்ள ஓம் சாதனா CBSE பள்ளியில் இன்று கிருஷ்ண ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கிருஷ்ணன்,ராதை போல் வேடமணிந்து பள்ளிக்கு வந்தனர். பள்ளிச் சிறுவர்கள்…
சட்டமன்றத்தில் அமைச்சர்கள் பெருமிதம்… ஆனால் வெறும் கைகளால் சாக்கடை அள்ளும் அவலம்..,
மதுரை மாநகராட்சி விளாங்குடி பகுதியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் நாகஜோதியின் கணவர் சித்தன், தூய்மை பணியாளர்களை எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கைகளால் சாக்கடையை அள்ளும் பணியில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் காணொளி காட்சி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சியை…
புதுக்கோட்டையில் அமைச்சர் முகமது பர்வேஸ் பேட்டி..,
புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் பட்ஜெட்டின் மானிய கோரிக்கையில் அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐடிஐ மாணவர்களுக்கு…
அனைத்து கேள்விகளுக்கும் முதலமைச்சரே பதிலளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை-அமைச்சர் செங்கோட்டையன்..,
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புகள் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்டு வருவதாகக் கூறினார் காவல்துறையைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுதொடர்பாக…
பயனாளிகளுக்கு வீடு கட்ட வழங்க வேண்டிய நிதியை தாமதமின்றி உடனடியாக வழங்க கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியம் வெம்பக்கோட்டை ஒன்றியம் முத்தாண்டியாபுரம் ,கொம்மங்கியாபுரம், கங்கரகோட்டை, நதிக்குடி, முத்துச்சாமிபுரம், வெற்றிலையூரணி, வெம்பக்கோட்டை,அப்பையநாயக்கர்பட்டி, ,தாயில்பட்டி, இ.துரைசாமிபும், இ. எல்.ரெட்டியா பட்டி,, உள்ளிட்ட ஊராட்சிகளில் இரு நூறுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்திலிருந்து வீடுகள் ஒதுக்கீடு…
மாவூத்து மலை அடிவாரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய கல்லூரி மாணவ, மாணவியர்கள் ….
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மாவூத்து மலை அடிவாரப் பகுதியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் தூய்மை பணியை வட்டாட்சியர் சரஸ்வதி துவக்கி வைத்தார். ரெங்க நாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி சேர்மன் பிருந்தா ராகவன்…
தாம்பரம் சண்முகம் சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதல்..,
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சண்முகம் சாலையில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டதால், அப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று பக்தி பரவசத்துடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தாம்பரம் சண்முகம் சாலையில்…
கிருஷ்ணர் ஜெயந்தி விழா..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி சிறுவர் சிறுமியர் கிருஷ்ணர்- ராதை வேடமணிந்து நடனமாடியும் உரியடித்தும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்…! சாத்தூரில் புள்ள தனியார் சர்வதேச பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் கிருஷ்ணர்…
பிரதமர் விஜய்யா? பிரதமர் ராகுலா? என்று குழாய் அடி சண்டை போல உள்ளது-ஆர் .பி உதயகுமார்..,
இன்றைய நாள் முக்கிய நாள் கடமையை செய், பலனை எதிர்பாராத என்று இந்த உலகத்திற்கு உழைப்பதற்கு கற்றுக் கொடுத்து , பகவத் கீதையை நமக்கு வேத புத்தகமாக தந்திருக்கிற பகவான் கிருஷ்ணர் ஜெயந்தியின் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த நாளில் எல்லோரும் எல்லாமும்…
கிணற்றில் தவறி விழுந்தவர் தீயணைப்புத் துறையினரால் உயிருடன் மீட்பு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் வசிப்பவர் சிவராஜ் வயது 45 இவர் அங்குள்ள கிணற்றில் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மேலே வர முடியாமல் உயிருக்கு போராடி சத்தம் போட்டு உள்ளார் சத்தம் கேட்டு…








