பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,
கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் கணினியியல் மற்றும் அது சார்ந்த பொறியியல் படிப்புகளுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள நூற்றாண்டு கலைவரங்கில் நடைபெற்றது. விழாவில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், உயிரி மருத்துவப் பொறியியல்…
டான்செம் பள்ளியை புதுப்பொலிவுடன் இயங்க எச்.எம்.எஸ் தொழிற்சங்கம் கோரிக்கை..,
தமிழக அரசின் தொழில்துறை நிறுவனமான தமிழ்நாடு சிமிண்ட்ஸ் ஆலங்குளம் சிமிண்ட் ஆலை விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 1971 ல் இருந்து இயங்கி வருகிறது. சுமார் 3500 ஏக்கர் வரை தேவையான சுண்ணாம்புக் கற்கள் நிலங்கள் உள்ளது. தற்சமயம் சுமார் 750…
முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் குப்பைகள் தேங்கி சுகாதாரக் கேடு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர் குறிப்பாக அரசு ஆரம்ப பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி நாடக மேடை பழைய ஊராட்சி மன்ற அலுவலகம்…
அருள்மிகு இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் அருள்மிகு இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை செவ்வாய் சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று இளங்காளி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது முள்ளி பள்ளம்…
மேம்பாலத்தில் தொங்கிக் கொண்டு இருந்த இளைஞரை பாதுகாப்பாக மீட்ட பொதுமக்கள்..,
கோவை ராமநாதபுரம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் தனது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பாலத்தில் மேல் திடீரென தொங்க தொடங்கினார்.சுமார் 100 அடி உயரத்தில் இளைஞர் தொங்கிக்கொண்டு இருப்பதை, பாலத்தின் கீழி இருந்து பார்த்த பொதுமக்கள் பதறினர். பாலத்தின்…
உக்கடம் மேம்பாலத்தில் ஆளில்லாமல் சென்ற பைக்..!
கோவை: உக்கடம் மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில், சுமார் 500 மீட்டர் வரை ஆளில்லாமல் சென்ற விலை உயர்ந்த பைக் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை உக்கடம்–ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் விலை உயர்ந்த பைக்கில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார்.…
பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுவிபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று இந்திய தேசிய லீக் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை கரூர் கூட்டம் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கியது போல சிவகாசி மற்றும்…
ஆபாச படம் பார்த்ததாக மிரட்டி வியாபாரிகளிடம் பணம் மோசடி – 2 பேர் கைது !!!
கோவையில் வசிக்கும் வட மாநில வியாபாரிகளின் செல்போன் எண்ணை அறிந்து கொண்டு போலீசில் இருந்து அழைப்பதாக கூறி ஒரு கும்பல் அந்த கும்பல் நீங்கள் ஆன்லைனில் ஆபாச படம் பார்த்து உள்ளீர்கள் உங்களை கைது செய்து சிறையில் அடைத்து புகைப்படத்துடன் நகரம்…
தளவாய் புறத்தில் 73 பவுன் நகை திருட்டு 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசார்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் எம் ஆர் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தளவாய்புரம் பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை வைத்து நடத்தி வருகிறார்.…
பைக் ஷோரூமில் தீ விபத்து..!
மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் டி.வி.எஸ்., g ஷோரூம் உள்ளது. சர்வோயர் காலனியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இந்த ஷோரூமை நடத்தி வருகிறார். நேற்று இரவு இங்கு பணி முடித்தபின் ஊழியர்கள் ஷோரூமை பூட்டிக்…




