• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • கோவை ஆட்சியர் அலுவலகம் முன் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிக்க முயற்சி!

கோவை ஆட்சியர் அலுவலகம் முன் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிக்க முயற்சி!

​ கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பாக, இருகூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை, இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி.…

பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் நற்றுணை விருது வழங்கும் விழா..,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மாவட்ட ஆசிரியர் தின விழா நற்றுணை விருது வழங்கும் விழாவாக கொண்டாடப்பட்டது. லயன் சங்கத்தை சேர்ந்த கல்யாணராமன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பட்டிமன்ற பேச்சாளர்கள் ஞானசம்பந்தம் ஜெய ராஜமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று…

கோவை இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி பண்டிகை..,

கோவை இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இன்று கிருஷ்ணர் பிறந்த தினம். இதனை கிருஷ்ண ஜெயந்தியாகவும் கிருஷ்ண ஜென்மாஷ்டமியாகவும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை கொடிசியா அருகில் உள்ள இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் ஸ்ரீ…

சோழவந்தான் பகுதியில் அதிகாலையில் அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் விசாரணை..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை செல்லும் பிரதான சாலையில் காமராஜர் நடுநிலை பள்ளி எதிரே உள்ள தெருவில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதிகாலையில் தெருவின் முன்பகுதியில் உள்ள வீட்டின் சுவரில் திடீரென மர்மநபர் அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல்…

ஆசிரியர் தின விழா!!

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் புதுகை வெற்றி ரோட்டரி சங்கம் இணைந்து புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் தலைமை ஆசிரியர் R.சிவசக்திவேல் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக வருகை தந்த அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்…

அருந்ததியர் சமூக அஜப்பன் கோவில் கட்டுவதற்கு தனி நபர் எதிர்ப்பு தெரிவிப்பதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்..,

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், அருந்ததியர் வடக்கு மேட்டுத்தெரு பகுதியில் உள்ள அஜப்பன் கோவிலில், மூன்று தலைமுறைகளாக குலதெய்வ வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நபர்கள் அருந்ததியர் சமூக மக்கள் அஜப்பன் கோவில் கட்டுவதற்கும், சாமி கும்பிடுவதற்கும்…

முதல் முறையாக சபாநாயகராக ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினர் அமர்ந்தது துவக்கமாக இருக்கட்டும். எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள உச்சப்பட்டி ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 7.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவருமான மாணிக்கம் தாகூர்…

மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை..,

மதுரை மாவட்டத்தில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கொளுத்திய வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளான நிலையில் மாலையில் திடிரென அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. மதுரை மாட்டுத்தாவணி, கே.கே.நகர், கோரிப்பாளையம், அண்ணாநகர், அண்ணா…

வாடிப்பட்டி பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்..,

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவுபடிமாவட்ட சுகாதார அலுவலர் பொற் செல்வன் ஆலோசனையின் படிவட்டார மருத்துவ அலுவலர் அஸ்வி னி வழிகாட்டுதலில் படி வாடிப்பட்டி பேரூராட்சியில் டெங்கு தடுப்பு தீவிரப் பணிகள் செய்யப்பட்டது. இதில் டெங்கு காய்ச்சல்,சிக்குன் குன்யா, மலேரியா…

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக உலக கண் தான விழிப்புணர்வு பேரணி..,

புதுக்கோட்டை மாவட்டம் டாக்டர் கண் அகர்வால் மருத்துவமனை சார்பாக இன்று உலக கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் கே கே சி கல்லூரி ஆசிரியர் சுதர்சன் கல்லூரி ஆசிரியர் டாக்டர் அகர்வால்…