• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • பணத்தை வாங்கிக் கொண்டு கொடுக்க மறுத்தவர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

பணத்தை வாங்கிக் கொண்டு கொடுக்க மறுத்தவர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்ரா கோட்டை சேர்ந்தவர் அரவிந்த், இவர் சிங்கப்பூரில் வேலை செய்து அதில் கிடைத்த வருமானத்தை தனது சொந்த ஊரில் ஏதாவது தொழில் செய்யலாம், என இருந்த நிலையில் புதுக்கோட்டை மேல இரண்டாவது தெருவை சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் அவரது…

முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள்..,

புதுக்கோட்டையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. 13.7.2026. புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மாவட்டத் தலைவர் DD.பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன்…

நகராட்சி அலட்சியத்தால் சாலை பழுது அடைவதாக கோட்ட பொறியாளர் சார்பு ஆட்சியரிடம் குற்றச்சாட்டு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் சங்கரன்கோவில் முக்கு அருகே தொடர்ந்து சாலை பழுதடைந்து பள்ளமேடாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிக அவதிப்பட்டு வரும் நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது சாலையை ஓட்டு போட்டு சரி செய்த…

வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து பெறும் பணிகளை, ஆணையாளர் ஆய்வு..,

வீடு தேடி வரும் மாநகராட்சி பணியாளர்களிடம் பொதுமக்கள் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் என, அறிவுறுத்தினார்.மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வடக்கு விளாங்குடி, சத்யா நகர், தீக்கதிர் பாலம் அருகில், ராமமூர்த்தி நகர் மற்றும் பாரதிதாசன்…

சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 35-வது பட்டமளிப்பு விழா..,

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 35-வது பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் மரிய ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாடு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா…

வேன் நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்து விபத்து…

திருமங்கலம் அருகே உள்ள உலகாணி கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ். வேன் ஓட்டுநர். இவர் திருமங்கலத்தில் உள்ள சிமெண்ட் கடை வேன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை திருமங்கலம் கடையில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருமங்கலம் விமான நிலையம் சாலை…

அட்வான்ஸ்டு குரோஹேர் & குளோஸ்கின் கிளினிக்கின் 150-வது கிளை துவக்கம்..,

கோவை சரவணம்பட்டியில் அட்வான்ஸ்டு குரோஹேர் & குளோஸ்கின் கிளினிக்கின் 150-வது கிளை திறக்கப்பட்டது இந்தியாவின் முன்னணி முடி மீளுருவாக்கம் மற்றும் சருமப் பராமரிப்பு சிகிச்சை நிறுவனங்களில் ஒன்றான அட்வான்ஸ்டு குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக், கோவை சரவணம்பட்டியில் தனது…

​வாகனங்களில் சாகசம் செய்து ‘ரீல்ஸ்’ வெளியிட்டவர்களுக்கு அபராதம்​6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்..,

மதுரை மாநகரில், இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட 6 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ​சம்பவம்:இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் முன் பக்கச் சக்கரத்தை உயர்த்தி (Wheelie) சாகசம்…

ராயல் கேர் மருத்துவமனை சார்பாக நரம்பியல் தீவிர சிகிச்சை குறித்த மருத்துவ கருத்தரங்கம்..,

கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ராயல் கேர் மருத்துவமனை சார்பில் நரம்பியல் தீவிர சிகிச்சை தொடர்பான மருத்துவ கருத்தரங்கம் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இதில் முன்னதாக மருத்துவர்கள்,மற்றும் செவிலியர்களுக்கான பயிற்சி பட்டறை முகாம் நடைபெற்றது.. தொடர்ந்து இறுதி…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி.,ஆறு பேர் படுகாயம்…

விருதுநகர் மாவட் Lம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வத்திராயிருப்பை சேர்ந்த சேர்வை என்பவர் தனது குடும்பத்தினர் ஒன்பது பேருடன் காரில் கல்லுப்பட்டி அருகே உள்ள மருதங்குடி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். காரை பூபதி ஓட்டிச் சென்றுள்ளார்.வழிபாடு நடத்திவிட்டு மீண்டும் வீடு திரும்பும்…