• Fri. Apr 26th, 2024

மாவட்டம்

  • Home
  • சென்னை ஏரிகளில் வேகமாக சரியும் நீர்மட்டம்

சென்னை ஏரிகளில் வேகமாக சரியும் நீர்மட்டம்

சென்னை வாழ் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் வேகமாக நீர்மட்டம் சரிந்து வருவதால் பெங்களூரைப் போல, சென்னையிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் வர வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னையில் கடந்த சில நாட்களாக…

நாளை சித்ரா பௌர்ணமி; திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாளை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை கிரிவலம் சிறப்பு வாய்ந்தது என்பதால், தமிழகத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இரண்டு நாட்களாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வெவ்வேறு நட்சத்திரங்களில் வரும். அப்படி சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி…

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா தேரோட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசுவரர் – பிரியாவிடை அம்மன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி…

அழகுமலையான் மதுரை நோக்கி வரும் காட்சிகள்

அழகுமலையான் மதுரை நோக்கி வரும் காட்சிகள்அருள்மிகு அழகுமலையான் கோவிலில் இருந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் மதுரையை நோக்கி ஆனந்தமாக வரும் கண் கொள்ளாக் காட்சிகள்

தமிழ் புத்தாண்டு சிறப்பு சிகரம் விருது விழா வழங்கும் விழா!

HRWF மற்றும் ரெயின்போ சிட்டி நிறுவனம் இணைந்து வழங்கும் சிறப்பு விருது வழங்கும் விழா சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இவ் விருது தன்னார்வ தொண்டர்கள, நாட்டுப்புறக் கலைஞர்கள், சின்னத்திரை பிரபலங்கள், ஊனமுற்றோர், விளையாட்டு வீரர்கள்,ஊடகம், மற்றும்…

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் வளாகத்தில் புளிய மரங்களை அகற்றும் பணி

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள புளிய மரங்களை ஜேசிபி எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில், வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்து அறநிலை துறைக்கு சொந்தமான…

சதுரகிரி கோயிலில் பிரதோஷ வழிபாடு

பௌர்ணமி முன்னிட்டு இன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி மலை அடர்ந்த வனப்பகுதி என்பதால் பாதுகாப்பு கருதி 2015 ம் ஆண்டுகளுக்கு பின்னர் குறிப்பிட்ட மாதத்தில்…

கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோவை சாடிவயல் அருகே உள்ள கோவை குற்றாலத்தில் கோடை விடுமுறையொட்டி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்தும் இருந்தால் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக…

சித்தப்பா மீது பெற்றோல் ஊற்றி கொளுத்திய மகன்

சித்தப்பா மீது பெற்றோல் ஊற்றி கொளுத்திய மகன் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த சவூளுர் கொட்ய் பிரிவு சாலையில் பகுதியை நிலபிரச்சினை தொடர்பான சொந்த சித்தப்பாவை தீ வைத்த மகன் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்கப்டடார். இது குறித்து கவேரிப்பட்டிணம் போலீசார் விசாணை…

Strong Room ல் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு…

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் 19ம் தேதி நடைபெற்று முடிந்தது. கோவை மக்களவைத் தொகுதியில் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கபட்டுள்ளது. மேலும்…