• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • வ.உ.சி.யின் பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை..,

வ.உ.சி.யின் பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை..,

சுதந்திரப் போராட்ட தியாகி வ உ. சிதம்பரம் பிள்ளையின் 155 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். வாடிப்பட்டி தெற்கு…

8 முழமோ 4 முழமோ தமிழர்களின் அடையாளமான வேட்டியின் வரலாறு இதுதான்…

ஆள் பாதி ஆடை பாதி என்று உடுத்துகின்ற ஆடைக்கு முக்கியத்துவம் கொடுத்து புழங்குகின்ற சொலவடைகள் தமிழர்களிடம் எப்போதும் உண்டு. அது போன்ற ஆடை பண்பாட்டு மரபில் பெண்களுக்கு எப்படி சேலையோ அதுபோன்று ஆண்களுக்கு வேட்டி. அதனை உடுத்துகின்ற முறையில் சற்று வேறுபாடு…

கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் உடன் சென்றவர்கள்..,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லவும் பயன்படுத்தவும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்கனவே முழுமையான தடை அமலில் உள்ளது இதில் யாராக இருந்தாலும் உள்ளே செல்போன் கொண்டு செல்வதற்கு அனுமதி கிடையாது. அதையும் மீறி நேற்று ஆய்வு என்ற…

கடைக்கு சென்றவரின் வாகனத்தில் செல்போன் மற்றும் முக்கிய பொருட்களை திருடி சென்ற மர்மநபர்..,

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநகர காவல் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மாநகர், மற்றும் புறநகர் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை ஆங்காங்கே நிறுவி வருகின்றனர். இதன் காரணமாக…

கோவை உள்ளிட்ட 4 நகரங்களில் செயற்கை நுண்ணறிவு இயக்கம்..,

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்லும் நோக்கில், ரீஜெனெசிஸ் ஏஐ சார்பில் பெங்களூரு, கோவை, புனே, மும்பை ஆகிய 4 நகரங்களில் “அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு” என்ற தலைப்பில் தலைமைத்துவ மாநாடுகள் நடத்தப்பட்டன. கோவை தாஜ் விவாந்தா…

“லேப்டாப்புடன் தொலைந்த பெண்ணின் கைப்பை மீட்டுக்கொடுத்த ஸ்வீகி ஊழியர்!”

​ கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது லேப்டாப்புடன் தொலைந்து போன தனது கைப்பையை, சோகத்துடன் தேடிய பெண்ணுக்கு நேர்மையான டெலிவரி ஊழியர் ஒருவரால் அந்தப் பைக்கை மீண்டும் கிடைத்தது குறித்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டுக்களைப் பெற்று…

கோவையில் ‘வனக்காப்பான்’ பிரத்யேக மையம் தொடக்கம்..,

கோவை: சூழல் சுற்றுலா, வனப் பாதுகாப்பு மற்றும் இயற்கை ஆர்வலர்களை மையமாகக் கொண்டு, இந்தியாவின் முதல் பிரத்யேக பாதுகாப்பு அங்காடி என அறிமுகப்படுத்தப்படும் ‘வனக்காப்பான்’ மையம் கோவை வடவள்ளி, வெள்ளிங்கிரி நகரில் தொடங்கப்பட்டுள்ளது. சூழல் சுற்றுலா பயணிகள், மலையேற்ற வீரர்கள் மற்றும்…

கோட்டாட்சியரின் உதவியாளர் பவானி மற்றும் அலுவலக பணியாளர்கள் காவல் நிலையத்தில் புகார்..,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு வழக்குகள் நடைபெற்று வந்தன. அறந்தாங்கியில் தற்போது அபிநயா என்பவர் கோட்டாட்சியராகப் பணி புரிந்து வருகிறார் , இன்று அலுவலகத்தில் வழக்கம் போல் மேல்முறையீட்டு வழக்குகள் நடைபெற்றுக் கொண்டருந்தபோது, மேற்பனைக்காடு கிராமத்தைச்சேர்ந்த ஹபீப்முகம்மது, மற்றும்…

சோழவந்தான் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் ஒருவர் கைது – போலீசார் விசாரணை…

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இன்று அதிகாலை நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் பெரிய கடை வீதியில் குடியிருந்து வரும் சதீஸ்கண்ணன் என்பவரது வீட்டில் இன்று அதிகாலை சுமார் 12.45…

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் நேரில் ஆய்வு..,

மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை கண்காணிக்கும் வகையிலும்,விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி செல்லும் வாகனங்கள் குற்றச்சம்பங்களில் ஈடுபட்டு தப்பி செல்வோரின் வாகனங்களை கண்காணித்து அடையாளம் காணும் வகையில் முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றன.…