• Sun. Jun 11th, 2023

மதுரை

  • Home
  • காதல் விவகாரத்தில் டிரைவரை கொன்ற 3 பேர் கைது.!!

காதல் விவகாரத்தில் டிரைவரை கொன்ற 3 பேர் கைது.!!

மதுரையில் காதல் விவகாரத்தில் டிரைவரை கொன்ற இளம்பெண்ணின் குடும்பத்தினர்- 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் சரவணகுமார்.இவரது மகன் காந்திராஜன் (வயது 28). வேன் டிரைவரான இவர் மதுரை ஜீவாநகரில் பகுதியில் வசித்து…

பேப்பர் மற்றும் மை விலையை கட்டுப்படுத்த வேண்டும்- மதுரை பிரிண்டர்ஸ் அசோசியேஷனின் தீர்மானம்

கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கும் பேப்பர் மற்றும் மை விலையிணை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டுமென தி மதுரை பிரிண்டர்ஸ் அசோசியேஷனின் 28 வது ஆண்டு விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுமதுரையில்ஆவின் பால்பண்ணை எதிர் புறம் அமைந்துள்ள தனியார் அரங்கத்தில் தி…

மதுரை மாவட்டத்தில் ரூபாய் 2.084.08 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் – அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

மதுரை மாவட்டத்தில் ரூபாய் 2.084.08 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து செய்தியாரை சந்தித்தார்தமிழகத்தில் ஆறுகளில் கழிவு நீர் கலக்காமல் தடுத்து தூய்மையாக பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும்…

செங்கோல் விவகாரத்தில்எதிர்க்கவும் இல்லை, எதிர்பார்க்கவும் இல்லை -எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி

செங்கோல் விவகாரத்தில் அதிமுக எதையும் எதிர்க்கவும் இல்லை, எதிர்பார்க்கவும் இல்லை. திருப்பரங்குன்றம்-எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி*மதுரை அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பாக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த…

செங்கோலை நாடாளுமன்றத்தில் வைப்பதை முழுமையாக நான் வரவேற்கிறேன். -ஓபிஎஸ் பேட்டி

தமிழ்நாட்டின் பாரம்பரியமான செங்கோல், நாடாளுமன்றத்தில் வைப்பதில் உளப்படியே தமிழக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், அதை முழுமையாக நான் வரவேற்கிறேன். -ஓபிஎஸ் பேட்டிமதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்துக்…

சோழவந்தானில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு சுகாதாரப்பணிகள் -பேரூராட்சித் தலைவர் ஆய்வு

சோழவந்தானில் தேரோட்டம் நடைபெறும் பகுதியில் சுகாதாரப் பணிகள் பேரூராட்சித் தலைவர் மேற்பார்வையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 30ந் தேதி அக்னி சட்டி பால்குடமும் 31ஆம் தேதி பூக்குழி…

பிரதமர் மோடிக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ புகழாரம்

தமிழர்களின் கலாச்சாரத்தை பாராம்பரியத்தை மோடி நிலை நாட்டுகிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புகழாரம்.மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 11-வது வார்டு அண்ணாநகர் மந்தையில் நாடகம் மேடை கட்டிடவும், ரூ.20 லட்சம்…

சோழவந்தானில் பாசன கால்வாயை தூர்வாராததால் விவசாய நிலங்கள் தரிசாகும் அபாயம்

சோழவந்தானில் பாசன கால்வாயை தூர்வாராததால் விவசாய நிலங்கள் தரிசாகும் அபாயம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கைமதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி விவசாய நிலங்கள் நிறைந்த பகுதி. இங்கு.முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் மூன்று போகம் நெல் விளையும்…

மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழா

திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும், கோவில் மாநகரமாம் மதுரையில் நகரின் மையப்பகுதியில் அமையபெற்றதுமான அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்விழாவையொட்டி முன்னதாக அலங்கரிக்கப்பட்ட…

ஜூன் 15ம் தேதிக்கு பின் தமிழகம் தழுவிய போராட்டம் -தொல்.திருமாவளவன் மதுரையில் பேட்டி

மதுவிலக்கை அமல்படுத்த கோரி .ஜூன் 15ம் தேதிக்கு பின் தமிழகம் தழுவிய போராட்டம் விசிக சார்பில் நடைபெறும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மதுரையில் பேட்டி அளித்துள்ளார்இரு அவை தலைவர் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு குடியரசு தலைவர் துணைத் தலைவர் இருவரும்…