• Thu. Jun 4th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • சமுக நீதிகள் துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர் சந்திப்பு..,

சமுக நீதிகள் துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர் சந்திப்பு..,

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் ஏற்புடையதல்ல ஏற்கனவே ஆர்ப்பாட்டம் என்கிற பெயரில் மாவட்ட செயலாளர் அறிவித்திருந்தார் எங்கள் தலைவர் இந்த ஆர்ப்பாட்டம் தேவையில்லை என அறிவுறுத்தி இருந்தார் . ஆனால் மற்ற நிர்வாகிகளுக்கு தகவல் தெரியாததால் வந்திருந்தார்கள் வந்திருந்தவர்களுக்கு…

வாடிப்பட்டி ஆட்டுச் சந்தையில்ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..,

வாடிப்பட்டி ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகை மற்றும் வைகாசி திரு விழாவை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு விற்பனை நடந்தது.வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகில் வாரச் சந்தை உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை ஆடு, மாடு,கோழி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு…

மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் பலி..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீல்நாயக்கன்பட்டியை அடுத்த சூலப்புரத்தைச் சேர்ந்த வாசியம்மாள் என்பவருக்கு குன்னுவார்பட்டி அருகில் தோட்டம் அமைந்துள்ளது., இந்த தோட்டத்தில் பருத்தி எடுக்க இன்று தனது உறவினர்களான ராமுத்தாய், தனிக்கொடி, கணபதி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சிலர் என…

திருப்பரங்குன்றம் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..,

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகின்ற 30 ஆம் தேதி வைகாசி விசாகம் பால்குட திருவிழா நடைபெறவுள்ளது. இது தொடர்பாகஆர் டி.ஒ சிவஜோதி தலைமையில் கோவில் நிர்வாக அதிகாரி ஞானசேகரன், காவல் உதவி ஆணையார் சசிப்பிரியா முன்னிலையில் ஒருங்கிணைப்பு குழு…

பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் குரு பெயர்ச்சி விழா..,

மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர் காலத்திய பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது மதுரை அவனியாபுரம் பகுதியில் பாண்டிய மன்னர் காலத்திய ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த புரதான பால…

ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலப்புதூரில் உள்ள பழமையான அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக் கோயில் வைகாசி மாத பொங்கல் திருவிழா ஓவ்வெரு ஆண்டும் மூன்று நாட்கள் திருவிழாவாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன் தினம் துவங்கிய நிலையில்…

த வெ க வில் இணைந்த பல்வேறு கட்சியினர்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தி.மு.க. வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அருள் கண்ணன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கலைகலாச்சார பிரிவு வடக்கு மாவட்ட செயலாளர் கராத்தே கணேசன் ஆகியோர் அந்த கட்சிளில் இருந்து விலகிதமிழக வெற்றிக்கழக மாவட்ட…

ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் பெருந்திருவிழாவில் பிஎம் குழுமம் சார்பில் அன்னதானம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பால்குடம் அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி 26 ஆம் தேதி அதிகாலை…

மூளைச் சாவடைந்த 37 வயது பெண்ணின் உடல் உறுப்புகள் ஆறு பேருக்கு தானம்..,

மதுரை மாவட்டம் கருங்காலக்குடி அருகே பூக்குழி மேடு இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஊமைத்துரை. இவரது மனைவி ஜெயா (37), கடந்த மே 20 ஆம் தேதி 12:00 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த…

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம்..,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சையான நிலையில் தீபதூண் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் மலையை சுற்றியுள்ள…