• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மருத்துவமனை, பள்ளி வளாகம் மற்றும் மைதானம் உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வு..,

ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மருத்துவமனை, பள்ளி வளாகம் மற்றும் மைதானம் உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் ராமச்சந்திரன் மற்றும் வருவாய் துறையினருடன் திடீர் ஆய்வு மேற்கொண்டரார்., இதில் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த்…

அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் அரசுதான் முழு பொறுப்பு என ஊருக்கு, ஊர் சென்று விசில் ஊதிய விஜய் -ஆர்.பி. உதயகுமார்..,

காவல்துறை மீதான மானிய கோரிக்கைக்கு முதல் மறையாக முதல்வர் விஜய் பதிலளித்து பேசியதை பார்க்கின்ற பொழுது,சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் கடந்த கால நிலைப்பாட்டையும் ,ஆட்சி பொறுப்பை ஏற்று முதலமைச்சராக அமர்ந்தவுடன் தலைகீழாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டாரோ சந்தேகமும் அச்சமும்…

பள்ளி மாணவர் இறப்பில் மர்மம் போலீசார் தீவிர விசாரணை..,

மதுரை கூடல்நகர் கருப்புசாமி யோகலட்சுமி மகன் தமிழ்ச்செல்வன் வயது 16 அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் இவர் நேற்று முன்தினம் காலை கிரிக்கெட் விளையாடுவதற்கு சென்றவர் இரவாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. இது குறித்து கூடல் புதூர் காவல்…

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு பென்னிகுயிக் பெயர் சூட்டவேண்டும் கருப்பையா எம்.எல்.ஏ.,

சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ.கருப்பையா சட்டமன்றத் தில் மானிய கோரிக்கையின்போது பேசியதாவது:- உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு,அவனி யாபுரத்தில் பாரம்பரிய கிராமிய விளையாட்டுகளை மேம்படுத்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்திட ரூ.15 லட்சமும், அதில் உயிரிழப்பவர்களுக்கு ரூ.10லட்சமும், கடுமை யான காயமடைபவர்களுக்கு…

சோழவந்தான் பகுதியில் 8 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிவதாகவும் அவ்வாறு பணி புரியும் ஊராட்சி செயலாளர்களை நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென அந்தந்த பகுதி…

கீழடியில் மரக்கன்றுகள் நட்ட வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை..,

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் கீழடி தொல்லியல் அகழாய்வு நிறைவைடைந்த பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மரக்கன்றுகளை வழங்கினார். 2600 ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்துக்கள், மற்றும் தமிழர்களின் வாழ்க்கை முறை சான்றுகள்…

நீரேத்தான் நவநீத பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தானில்பழமையும் பெருமையும் வாய்ந்த கையில் வெண்ணை ஏந்திய நிலையில் அருள் பாலிக்கும் நவநீத பெருமாள் கோவிலில்கிருஷ்ண ஜெயந்தி விழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் காலை 7 மணிக்கு சுப்ரபாதம் விஸ்வரூப தரிசனம் நடந்தது.…

போடிநாயக்கன்பட்டியில்கிருஷ்ண ஜெயந்தி சுவாமி வீதி உலா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டியில்கோபாலகிருஷ்ணன் கோவிலில் 32வது கிருஷ்ண ஜெயந்தி விழா 4 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் காலை 5.30 மணிக்கு முகூர்த்தக்கால் ஊண்டி காப்பு கட்டப்பட்டது. இரவு 6மணிக்கு சுவாமி ஊஞ்சலாட்டம் நடந்தது.இரண்டாம் நாள் காலை 6…

சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள் கைது..,

தமிழக பட்ஜெட்டிலும் மானிய கோரிக்கையிலும் மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை உயர்த்தாத தமிழக அரசை கண்டித்துதமிழகத்தில் பல்வேறு இடங்களில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் முத்திரைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சூழலில் இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்…

மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்கள் வரலாறு முதல் தற்போதைய கும்பாபிஷேக சர்ச்சை வரை..,

மதுரையின் அடையாளமாக விளங்கும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் செப்டம்பர் 17, 2026 அன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில், கோயில் அறங்காவலர் குழுவைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை தற்போது நீதிமன்றத்தின் கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த விவகாரத்தைப் புரிந்துகொள்ள, கடந்த…