கிளீன் கவர்மெண்ட் என்பது தான் முதல்வரின் நோக்கம் அதை நோக்கி தான் பயணிக்கிறோம் – சிடிஆர் நிர்மல் குமார்..,
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோளங்குரணி கிராமத்தில் போத்தி ராஜன் வள்ளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் கடந்த 21 ஆண்டுகளாக அந்த கிராமத்து மக்கள் கோவிலுக்கு செல்ல திருவிழாவை நடத்த பாதை இல்லாமல் தவித்து வந்த நிலையில்…
நாகம்மாள் திருக்கோயில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கருக்கட்டான்பட்டி 16 வது வார்டு பகுதியில் பிரசித்தி பெற்ற நாகம்மாள் திருக்கோவில் அமைந்துள்ளது., இந்நிலையில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நாகம்மாள் அம்மனுக்கு பால்,தயிர், சந்தனம், குங்குமம், தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை…
தரையிறங்க முடியாமல் வானில் 3 முறை வட்டமடித்த இண்டிகோ விமானம்..,
மதுரை விமான நிலையம் பகுதியில் அதிக காற்றழுத்தம் மற்றும் வானிலை மற்றும் காரணமாக மதுரையை விமான நிலைய ஓடுதள பாதையில் தரையிறங்க முடியாமல் நவி மும்பை, மற்றும் சென்னையிலிருந்து வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் வானில் மூன்று முறை வட்டமடித்துக்…
என் பங்கேற்பு, என் பொறுப்பு, என் கணக்கெடுப்பு” விழிப்புணர்வு பேரணி..,
மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானம் அருகில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027-ஐ முன்னிட்டு சுமார் 300 பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். முன்னதாக”மக்கள் தொகை கணக்கெடுப்பில் நான் சுய கணக்கெடுப்பை மேற்கொள்வேன்…
த.வெ.க.வில் இணைந்த அமமுக மற்றும் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்..,
தமிழகத்தில் கடந்த மே மாதம் பத்தாம் தேதி தமிழக வெற்றி கழகம் தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்று தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்று சிறப்பான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் திமுக அதிமுக அமமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து…
நாய்கள் தொல்லை குழந்தைகள் முதல் பெரியவர்கள் அச்சம்..,
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 71 வது வார்டு பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு மற்றும் 70வது வார்டு நமச்சிவாயா தெரு ஆகிய இரண்டு பகுதிகளில் இணைக்கக்கூடிய பகுதியானது இது இதில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் ஒன்றாக கூடி வருவோர்…
மதுரையில் ‘யங் இந்தியன்ஸ்’ சார்பில் தொழில் முனைவோர் உச்சி மாநாடு..,
மதுரையில் யங் இந்தியன்ஸ் (Young Indians), CII மற்றும் ONE Bharat Spirit அமைப்புகள் இணைந்து நடத்தும் “YiFi 2026” தொழில் முனைவோர் உச்சி மாநாடு வரும் ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழகத் தொழில்…
கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட சங்கீதா தெற்கு தாசில்தார் வளர்மதி சர்வேயர்..,
மதுரை விமான நிலையம் 633.17 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு, சின்ன உடைப்பு, பரம்புபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சின்ன உடைப்பு கிராமத்தில் மட்டும் விரிவாக்கத்திற்காக 146 நபர்களின் வீடுகள் மற்றும் நிலங்கள் என…
தோப்பூர் கரடிக்கல சாலையில் வைகை கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உச்சபட்டி முகாமிலிருந்து எய்ம்ஸ் செல்லக்கூடிய தோப்பூர் – கரடிக்கல் சாலையில் புதிதாக மின்கம்பம் அமைப்பதற்காக நேற்று மதியம் மின் வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் முகாம் அருகே பள்ளம் தோண்டிய போது அவ்வழியாக…
நெல்மணிகளை கொள்முதல் செய்யவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய உட்பட்ட கொடிக்குளம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கோடை நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகின்ற சூழலில், இந்நிலையில் இக் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.,…




