மின் வயர்கள் மீது செல்லும் மரக் கிளைகளை அப்புறப்படுத்த கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகில் உள்ள சனீஸ்வரன் கோவில் பகுதியில் ஆபத்தான நிலையில் மின் வயர்கள் மீது மரக்கிளைகள் செல்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அருகில் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் ஆகியோருக்கு ஆபத்து…
ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தென்னகத்து வேளாங்கண்ணி என்று கிறிஸ்தவ பொது மக்களால் போற்றி வழிபாடு செய்யப்படும் ஆரோக்கிய அன்னை திருத்தலத் தில் ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா,ஜீவ நீரூற்று பிறப்பு விழா, எஸ்.வி. டி., திருச்சபை விழா ஆகிய முப்பெரும் விழா…
இறுதிச் சடங்கில் வெடி வெடித்ததில் தகராறு ஏற்பட்டு மண்ணெண்ணெய் குண்டு வீச்சு ஒருவர் கைது..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலத்தில் இறுதிச்சடங்கில் ரோட்டில் வெடி வெடித்ததில் தகராறு இரு தரப்பினர் கிடையாது தகராறு ஏற்பட்ட நிலையில் நடு இரவில் மண்ணெண்ணெய் கொண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக துக்க வீட்டில் கொட்டகை தீ பிடித்து…
சோழவந்தானில் ஏசியன் பெயிண்ட் கடை திறப்புவிழா நிகழ்ச்சி..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஏசியன் பெயிண்ட் ஆண்ட்டி டேம்ப் டிராக்டர் விமல்சன் விளம்பரத்திற்காக திறப்பு விழாவில் விஜய் டிவி கலக்கப்போவது குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் கே பி ஒய் வினோத் கே பி ஒய் பாலா ஆகிய இருவரும்…
பகுதிநேர சிறப்பாசிரியர் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்..,
2011 ஆம் ஆண்டு சுமார் 12.000 ஆயிரம் பகுதி நேர சிறப்பாசிரியர்களை அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 5000/- வழங்கினார்கள் தற்போது தற்போது மாதம் ரூ 15.000/- வழங்கப்பட்டு வருகிறது வாரம் மூன்று அரை நாள் வரவழைத்து வழங்குகிறது.…
பெரியாறு பாசன கால்வாயில் இருபோக சாகுபடி நிலங்களில் ஒரு போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலூகா அலுவலகத்தில் மாதந்திர விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தாசில் தார் சுந்தரவேல் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி, நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் கௌதம், தோட்டக் கலை உதவிஇயக்குநர்கள்…
வாடிப்பட்டியில் வ.உ.சி.பிறந்தநாள் விழா பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நகர வெள்ளாளர் உறவின்முறை சங்கம் மற்றும் வ.உ.சி., ஐ. வி. அறக்கட்டளை சார்பாக வ.உ.சிதம்பரனாரின் 155 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சங்கத் தலைவர் பாபநாசம் தலைமைதாங்கினார். கௌரவ தலைவர்…
நவீனப் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் இன்று பார்வையிட்ட ஆட்சியர்…
மதுரை மாவட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏ.கொக்குளம் ஊராட்சி, செக்கானூரணியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலதன மானிய நிதித் திட்டத்தின் (SCPAR 2024-2025) கீழ், ரூ.816.48 லட்சம் (ரூ.8.16 கோடி) மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீனப் பேருந்து நிலையக்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் ஆய்வு..,
மதுரை மாநகராட்சி மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி, மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்…
ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மருத்துவமனை, பள்ளி வளாகம் மற்றும் மைதானம் உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் ராமச்சந்திரன் மற்றும் வருவாய் துறையினருடன் திடீர் ஆய்வு மேற்கொண்டரார்., இதில் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த்…








