திருப்பரங்குன்றத்தில் பள்ளிக்கு அருகே மதுபான கடை ஒன்று மட்டும் மீண்டும் திறக்கப்பட்டு விற்பனை…
திருப்பரங்குன்றம் காவல் நிலையம், திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் கோயில் பள்ளிக்கூடம், அரசு மருத்துவமனை என இவை அனைத்திற்கும் அருகிலேயே மூன்று டாஸ்மார்க் மதுபான கடைகள் இயங்கி வந்தன. வழிபாட்டுத்தலங்கள் பள்ளிக்கூடங்களுக்கு அருகே செயல்பட்டு வரும் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டது தமிழக…
ஜே ஜே நகர் குடியிருப்பு பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு..,
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவனியாபுரம் அருகே உள்ள மாநகராட்சி உட்பட்ட 100வது வார்டு ஜே ஜே நகர் பகுதியில் 3000 திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் மக்கள் அப்பகுதியில் அடிப்படை வசதி இல்லாமல் அவதி அடைந்து…
விசேஷத்திற்கு பத்திரிக்கை வையுங்கள் அடிக்கடி வருவேன் அமைச்சர் சி டி ஆர் பேச்சு..,
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்டு சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சட்டத்துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் வாக்களித்து வெற்றி பெற செய்த தொகுதி மக்களுக்கு…
அகரன் அறக்கட்டளையின் சார்பில் பள்ளி பை வழங்குதல் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அகரன் அறக்கட்டளையின் சார்பில் பள்ளி பை வழங்குதல் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது., இதில் கல்வி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ்க்கையை மாற்றும் சக்தி., அறிவு, திறன், நம்பிக்கை ஆகியவற்றை வழங்கும் கல்வி, பின்தங்கிய சமூகத்திற்கும்…
உலக பட்டினி தின அன்னதானம் வழங்கிய கருப்பையா எம்.எல்.ஏ.,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பாக உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை, எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குபேரூர் செயலாளர் பசுமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ் ணன் அன்னதானத்தை…
திருப்பரங்குன்றம் 300அடி மலை மேல் பக்ரீத் சிறப்பு தொழுகை..,
இப்ராஹிம் நபி மற்றும் அவரது ஒரே மகன் இஸ்மாயில் நபி ஆகியவர்களின் தியாகம் மற்றும் இறைநம்பிக்கையும் போற்றும் விதமாக இன்று பக்ரீத் பண்டிகை உலக முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த…
எந்த நிகழ்வாக இருந்தாலும் சரி தமிழ்தாய் வாழ்த்து முதன்மையாக பாடப்பட வேண்டும்-நிர்மல்குமார்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சூலப்புரம் கிராமத்தில் நேற்று இடி, மின்னலுடன் பெய்த மழையின் போது மின்னல் தாக்கி உயிரிழந்த சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கணபதியம்மாள் மற்றும் சூலப்புரத்தைச் சேர்ந்த ராமுத்தாய், தனிக்கொடி என்ற மூன்று பெண்களின் வீடுகளுக்கும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்,…
டிரான்ஸ்பார்மர் ஊழல் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது-நிர்மல் குமார்..,
உசிலம்பட்டி ஏழுமலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும் அவர்களுக்கு நிவாரணம் உதவி வழங்குவதற்காகவும் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த சட்டத்துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் மதுரை…
சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் தவெக எம் எல் ஏ கருப்பையா ஆய்வு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் தனித் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்வி கருப்பையா சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் பாலமேடு வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேரூராட்சி அலுவலகம் பேருந்து நிலையம் மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையம்…
சமுக நீதிகள் துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர் சந்திப்பு..,
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் ஏற்புடையதல்ல ஏற்கனவே ஆர்ப்பாட்டம் என்கிற பெயரில் மாவட்ட செயலாளர் அறிவித்திருந்தார் எங்கள் தலைவர் இந்த ஆர்ப்பாட்டம் தேவையில்லை என அறிவுறுத்தி இருந்தார் . ஆனால் மற்ற நிர்வாகிகளுக்கு தகவல் தெரியாததால் வந்திருந்தார்கள் வந்திருந்தவர்களுக்கு…



