• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கம்பீரமாய் எழுந்த வீர வசந்தராயர் மண்டபம்..,

8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கம்பீரமாய் எழுந்த வீர வசந்தராயர் மண்டபம்..,

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் அருகே, சுவாமி சந்நிதிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வீர வசந்தராயர் மண்டபம், 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர தீ விபத்துக்குப் பிறகு சுமார் 8 ஆண்டுகள் கழித்து தற்போது முழுமையாக…

சோழவந்தானில் பிரம்மா குமாரிகள் சார்பாக ரக்ஷாபந்தன் விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் சார்பாக சந்திரன் பேலஸ் மஹாலில் மும்மதத்தினர் கலந்து கொண்ட ரகஷா பந்தன் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை துணை மண்டலம் மூத்த ராஜயோக ஆசிரியை பிரம்மா குமாரிகள்…

தவெக சொன்ன திட்டங்களே மக்களுக்கு சென்றடையவில்லை- தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி..,

6 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து மறைந்த பி.கே.மூக்கையாத்தேவரின் 47 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக சார்பில் தேனி…

அடையாளம் தெரியாத வாகன மோதியதில் முதியவர் பலி..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலை பூங்கா பேருந்து நிறுத்தம் அருகே மாற்றுத்திறனாளி அடையாளம் தெரியாத முதியோர் ஒருவர் விபத்தில் உயிரிழந்ததாக காவல்துறைக்கு தகவல் வந்தது இது குறித்து சம்பவ இடத்துக்கு விரைந்த திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு 3…

சோழவந்தானில் மூக்கையா தேவர் நினைவு தின நிகழ்ச்சியை புறக்கணித்த கருப்பையா எம்எல்ஏ..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள மூக்கையாத்தேவர் சிலைக்கு திமுக அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். முக்கியமாக திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் தலைமையில் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும்…

சோழவந்தான் இரட்டை அக்ரகாரத்தில் ஸ்ரீ ராதாகிருஷ்ணன் கல்யாணம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் இரட்டை அக்ரஹரத்தில் 15 ஆம் ஆண்டு ஸ்ரீ ராதாகிருஷ்ணன் பக்த சபா சார்பாக ஸ்ரீ ராதாகிருஷ்ண கல்யாணம் நடைபெற்றது கல்யாணத்தை முன்னிட்டு கடந்த 5ம் தேதி காலை 7 மணிக்கு ஹரே ராமா ஹரே கிருஷ்ணா நாம…

தமிழகத்தில் கிட்லர் ஆட்சி தான் நடக்கிறது – உசிலம்பட்டியில் டிடிவி தினகரன் பேட்டி..,

முன்னாள் நாடாளுமன்ற மற்றும் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த பி.கே.மூக்கையாத்தேவரின் 47 வது நினைவு தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அமமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் டிடிவி…

நாகமலை புதுக்கோட்டை அருகே ஆண் மான் துடிதுடித்து பலி.!

நேற்று இரவு 9 மணி அளவில் மதுரையில் இருந்து தேனி செல்லும் அரசு பேருந்து நாகமலை புதுக்கோட்டை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் ஒரு மான் விபத்துக்குள்ளாகி துடிதுடித்துக் கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து அரசு பேருந்தில் இருந்த பொதுமக்கள் மற்றும்…

திருமங்கலத்தில் தீயில் எரிந்து சாம்பலான அரசு உதவி பெறும் பள்ளி பேருந்துகள்..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு உதவி பெறும் பள்ளியான பி கே என் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆறு மினி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது இன்று அதிகாலை 3 மணி அளவில் பள்ளி வளாகத்திற்குள் வெடி வெடிப்பது போல் சத்தம் கேட்டுள்ளது.…

த வெக சார்பில் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,

மதுரை மாநகராட்சி காலனியில் நடைபெற்ற த வெக100 நாள் சாதனை விளக்க கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது . விழாவிற்கு பொதுச் செயலாளர் செந்தில் வேலன் சாமி வைத்தால் எரிசக்தி மற்றும் மின் துறை அமைச்சர் நிர்மல்…