• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • ஸ்ரீ சந்தமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்..,

ஸ்ரீ சந்தமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடுகபட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் புதியதாக கோவில் எழுப்பப்பட்டு, சுமார் 20 அடியில் உயரத்தில் கோபுரங்கள் எழுப்பி கும்பாபிஷேக விழா இன்று விமர்சியாக நடைபெற்றது., முன்னதாக மகா கணபதி ஹோமத்துடன் யாக…

தனியார் தங்கும் விடுதியில் உள்ள கூட்ட அரங்கில் மின் கசிவு காரணமாக தீ விபத்து..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டியில் ஆண்டிபட்டி கணவாய் மலை அடிவாரப் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் உள்ள கூட்ட அரங்கில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது., தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை நிலை…

மதுரை ரிங் ரோடு திட்டம் போக்குவரத்துக்காகத் திறப்பு..,

பிராந்திய இணைப்பு மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) NH-744A (மதுரை ரிங் ரோடு) பாதையில் உள்ள வாடிப்பட்டி – தாமரைப்பட்டி இடையிலான பகுதியை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணியை நிறைவு செய்துள்ளது. 29.960…

சோழவந்தானில் காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழா..,

முன்னாள் முதல்வர் காமராஜரின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு சோழவந்தானில் உள்ள அவரின் திருவருவ சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழக வெற்றி கழகம் சார்பில்…

முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளி கல்வி சீர் வழங்கிய நிகழ்ச்சி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி கிராமத்தில் அரசு கள்ளர் நடுநிலை பள்ளியில் சுமார் 4 ஆசிரியர்கள் பணி புரிந்து வரும் நிலையில் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்., இந்நிலையில் இப்பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளியின்…

புழல் சிறை கைதி மீது அவதூறு: நடவடிக்கை கோரி மதுரையில் தாய் புகார்..,

சென்னை புழல் சிறையில் உள்ள தனது மகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த 75 வயது முதியவர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். மதுரை காமராஜபுரம், திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி…

தவெக கட்சியின் சார்பில் காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை..,

தமிழகம் முழுவதும் தவெக கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில் கட்சி நிர்வாகிகள் காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம்…

தொகுதி மேம்பாட்டு நிதியில் உயர் மின்விளக்கு கோபுரங்கள் திறந்து வைத்த சு.வெங்கடேசன் எம்.பி…,

மதுரை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தலா ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் பரவை பேரூராட்சி (அண்ணாநகர்,) சத்தியமூர்த்தி நகர் (பரவை பேரூராட்சி) மற்றும் கோவில்பாப்பாக்குடி (ஊராட்சி) ஆகிய இடங்களில் ​மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு…

மதுரை செக்காணூரணி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது ஏழு பேர் தலை மறைவு..,

மதுரை செக்கானூரணி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் நேற்று இரவு பொன்னமங்கலம் கண்மாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்மாய்க்குள் செல்போன் வெளிச்சம் தெரிந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் செல்போன் வெளிச்சம் வந்த இடத்திற்கு…

விக்கிரமங்கலம் அருகே கழிவுநீர் கால்வாய் பிரச்சினையால் தவிக்கும் கிராம மக்கள் ..,

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கொசவபட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்கு உள்ள தெருக்களில் கழிவு நீர் வெளியேராமல் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாகவும் மழைக்காலங்களில் கழிவுநீர் செல்ல வழி இல்லாததால் வீடுகளுக்குள் கழிவு நீர்…