• Fri. Apr 19th, 2024

மதுரை

  • Home
  • வாடிப்பட்டி நாராயணபுரத்தில் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தேர்தல் பிரச்சாரம்

வாடிப்பட்டி நாராயணபுரத்தில் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தேர்தல் பிரச்சாரம்

தேனி நாடாளுமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டிடிவி தினகரன் அவர்களுக்கு வாக்குகள் கேட்டு அவரது மனைவி அனுராதா தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி…

சோழவந்தானில் டிடிவி தினகரன் மனைவி அனுராதா பிரச்சாரம்: உற்சாக வரவேற்பு

தேனி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்,போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு வாக்குகள் கேட்டு அவரது மனைவி அனுராதா சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். சோழவந்தான் வட்ட…

உசிலம்பட்டியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் முறையான சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 5வது வார்டு இருளப்பத்தேவர் தெருவில்…

பெரிய இலந்தைகுளத்தில், உச்சி மாகாளியம்மன் உற்சவ விழா :

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பெரிய இலந்தைகுளத்தில் உச்சி மாகாளியம்மன் உற்சவவிழாவில் நடைபெற்றது. விழாவையொட்டி, மேளதாளம் தீவெட்டி பரிவாரம், அதிர்வேட்டு முழங்க, சாமி வீதி உலா வந்து தொடர்ந்து, 200ம் மேற்பட்ட பெண்கள் முறைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர் மற்றும் மாவிளக்கு…

வாடிப்பட்டியில் பறக்கும் படையினர் பணம் பறிமுதல்

மதுரை மாவட்டம், – வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் பிரிவில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரத்தை சேர்ந்த முகமது அலி மகன் முகமது ஆசாரிதீன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 2 லட்சத்தி…

மருத்துவர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

மதுரையில் உள்ள மருத்துவர் ஒருவர் வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.மதுரை மாநகர் கேகே நகர் பகுதியில் தனியார் மருத்துவமனை நடத்திவரும் மருத்துவர் மோகன். இவரது வீடு மற்றும் மருத்துவமனையில் நேற்று…

உசிலம்பட்டியில் தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் வி.டி. நாராயணசாமி-க்கு வீடு வீடாக சென்று அதிமுக நிர்வாகிகள் பிரச்சாரம்

உசிலம்பட்டியில் அதிமுக கழக இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண் பாசறை சார்பாக தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் வி.டி. நாராயணசாமி-க்கு வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு…

ஊழலைப் பற்றி பேச தகுதியே இல்லாத கட்சி பாஜக: அமைச்சர் பிடிஆர் கடும் விமர்சனம்

தாலிக்கு தங்கம் திட்டம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்தி விட்டார்கள் என்று பச்சை பொய் சொல்வதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.இண்டியா கூட்டணியின் சார்பில், போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து, மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட…

மதுரையில் பா.ஜ.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

நமது பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் பேராசிரியர் இராமசீனிவாசன் தாமரை சின்னத்தில் வாக்குகள் சேகரிக்க, சோழை அழகுபுரம் மற்றும் ஜெய்ஹிந்த்புரம் பகுதிகளில் தாமரை சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.பிரச்சாரத்தின் போது, மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா.…

திமுக கார்ப்பரேட் கம்பெனி திமுகவை தான் ஸ்டாலின் குத்தகைக்கு எடுத்து உள்ளார்.ஸ்டாலின் பச்சைப் பொய் பேசுகிறார்-கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் மதுரையில் பேட்டி

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள காய்கறி மற்றும் பழ மார்க்கெட் பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார், மதுரை நாடாளுமன்ற கழக வேட்பாளர் டாக்டர் பா சரவணனுக்கு வாக்குகளை சேகரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.…