ஜனநாயகம் திரைப்படம் பார்த்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த கருப்பையா..,
அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் திமுகவின் ஊழல் ஆட்சியை எதிர்த்து ஆட்சிக்கு வந்தவுடன் தனது கடைசி படமாக மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற படத்தில் நடித்து வெளியிடப்பட்டது போல் இன்று அதே திமுக ஆட்சியின்…
திருமுருகன் திருக்கோவில் மண்டல சிறப்பு அபிஷேக பூஜை..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புகழ்பெற்ற அருள்மிகு திருமுருகன் திருக்கோவில் அமைந்துள்ளது.,இக் கோவில் 12 ஆண்டுகளுக்கு பின்பு புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஜூன் மாதம் 4 ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது., இந்நிலையில் இன்று உசிலம்பட்டி அருள்மிகு திருமுருகன் திருக்கோவில் 45 வது…
மாணவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்த போலீஸார்..,
மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் பயின்று வரும் மாணவர்கள் டேவிட் ராஜதுரை SFI அமைப்பு மாநில செயற்குழு உறுப்பினர், மாவட்ட தலைவராக உள்ள டீலன் ஜஸ்டின் மற்றும் ரவிக்குமார் என்ற மாணவர் உள்பட மூன்று SFI அமைப்பை சேர்ந்த மாணவர்களை முன்னெச்சரிக்கை…
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கண்டனம்..,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குள் சென்று, வகுப்பறைகளில் இருந்த SFI மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ. டீலன் ஜெஸ்டின், மாவட்ட செயலாளர் சி. டேவிட் ராஜதுரை, DYFI நிர்வாகி இரவி ஆகியோரைக் கைது செய்யக் காவல்துறை முயன்றிருப்பது அப்பட்டமான அத்துமீறலாகும். முன்னெச்சரிக்கை…
கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் உறவினர் கதறல்..,
மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு மூத்த…
பாண்டிய குல வேளாளர் சங்கத்தின் மகாசபை கூட்டம்..,
சிங்கமாம் அழகு இருளப்பர் பாண்டிய குல வேளாளர் சங்கம் பதிவு எண் 76/2021.மகாசபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் புட்டுத்தோப்பு ஸ்ரீ பூஞ்சோலை முத்தையா சாமி திருக்கோவில் சங்கத் தலைவர் சுப்புராஜ் செயலாளர் ராஜகுமாரன் பொருளாளர் மாரியப்பன் தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினார்கள்.…
உசிலம்பட்டியில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியான ஆர்.சி.சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய ஆய்வாளர்கள் பாண்டியராஜன், பால்த்துரை ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போதை…
கரட்டுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..,
தமிழக வெற்றி கழகம் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் விஜய் அப்போது அறிவித்திருந்தார். இந்த நிலையில்…
த.வெ.க அரசு சைனா பொம்மை போல உள்ளது-ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு..,
கரூரில் பணமா, ஜனமா என்றால் எனக்கு ஜனம் தான் முக்கியம் என்று விஜய் வழக்கமான பஞ்ச் டயலாக் பேசி முழுங்கினார். தமிழக மக்களுக்கு நேர்மையான, ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவேன் என தொடர்ந்து விஜய் பேசி வருகிறார் .இப்படி பேசும் விஜய்க்கு கூட்டணி…
பள்ளி அருகில் கழிவு நீர் தேங்கி சாலையில் ஓடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்..,
மதுரைமாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சி விக்கிரமங்கலம் சாலையில் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி அருகில்பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி சாலையில் ஓடுவதால் தொற்றுநோய் பரவி சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பலமுறை…








