• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • பரபரப்பை ஏற்படுத்தும் ‘யார் அந்த சார்’ போஸ்டர்

பரபரப்பை ஏற்படுத்தும் ‘யார் அந்த சார்’ போஸ்டர்

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள ‘யார் அந்த சார்’ போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக…

பொது அறிவு வினா விடை

படித்ததில் பிடித்தது

மன்னருக்கு சுண்டைக்காய் பரிசளித்த விவசாயி: தஞ்சை நாட்டை ஆண்டு வந்த தமிழ்வாணன், ஆண்டு தோறும், தன் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடுவார். அன்று, நாட்டில் உள்ள உழவர்கள், தங்கள் நிலங்களில் விளைந்த பொருட்களை, மன்னருக்கு காணிக்கையாக வழங்கினர். மன்னரும், அவர்களுக்கு…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 396: பெய்து போகு எழிலி வைகு மலை சேர,தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப,வேங்கை தந்த வெற்பு அணி நல் நாள்,பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇ,கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகைபாசறை மீமிசைக் கணம்…

குறள் 709

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்வகைமை உணர்வார்ப் பெறின். பொருள் (மு.வ): கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால் (ஒருவனுடைய மனதில் உள்ள) கையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும்.

படித்ததில் பிடித்தது

எல்லா பறவைகளும்மழையின் போது ஒருஉறைவிடத்தை தேடி ஒளிகிறது..ஆனால் பருந்து மட்டும் தான்மேகத்துக்கு மேலே பறக்கிறது..பிரச்சனைகள் பொதுவானது தான்..ஆனால் சிந்தனையும் செயலும்உன்னை வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது…! தவறு என்பது..எது ஒன்றில் இருந்துநாம் எதையும்கற்றுக் கொள்ளவில்லையோஅதுவே..! செய்ததையே திரும்ப திரும்பசெய்து கொண்டு வாழ்வில்மாற்றங்களை எதிர்பார்ப்பதுமடத்தனம்..! சரியான நபர்கள்ஒன்று…

இலக்கியம்

நற்றிணைப்பாடல் : 400 வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும்நெல் விளை கழனி நேர் கண் செறுவின்,அரிவனர் இட்ட சூட்டு அயல், பெரியஇருஞ் சுவல் வாளை பிறழும் ஊர!நினின்று அமைகுவென்ஆயின், இவண் நின்று இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ?மறம் கெழு…

குறள் 796

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரைநீட்டி அளப்பதோர் கோல் பொருள் (மு.வ): கேடு வந்தபோதும்‌ ஒருவகை நன்மை உண்டு; அக்கேடு ஒருவனுடைய நண்பரின்‌ இயல்புகளை நீட்டி அளந்து பார்ப்பதொரு கோலாகும்‌.

ஆன்லைன் பட்டா மாறுதல் இணைய தளம் இயங்காது

தொழில்நுட்ப பணிகள் நடைபெறுவதன் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஆன்லைன் பட்டா மாறுதல் இணையதளம் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இன்று முதல்…

பொது அறிவு வினா விடை